Jump to content

குறும்படங்கள் பார்ப்போம். நிறைகுறை சொல்வோம்.


Recommended Posts

எனக்கு தெரிந்த தமிழ் முகவரிகள்...

பார்த்துவிட்டு விமர்சனங்களையும் எழுதுங்கள் :idea:

சலனம்

http://salanam.com/index.php?option=com_mo...movie&Itemid=67

Ruban's Short Films

http://homepage.mac.com/ruban/iMovieTheater10.html

Techmaztars

http://tecmaztars.com/completed.htm

தமிழியம்

http://www.tamiliam.com/SF_tv.shtml

அஜீவன்

http://www.ajeevan.com/

அருண் வைத்தியநாதன்

http://arunhere.com/thani_mandi.php

பாடல்கள், மற்றவை

thaimanns

http://www.thaimanns.com/multimedia.html

அலைகள்

http://www.alaikal.com/net/

தமிழமுதம்

http://tamilamutham.net/amutham/index.php?...&id=8&Itemid=49

Link to comment
Share on other sites

உங்களுக்கு தெரிந்த இணைப்புக்களை எம்மோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் நண்பன்.

Link to comment
Share on other sites

ஆகா..லீவுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.. :P

நன்றி நண்பன்..பார்த்துட்டு சொல்றேன்.. :(

........

அதுசரி என்ன அக்கா..வெளிக்கிட்டு கையில ஒண்டோட நிக்கிறப்போல தெரியுது..இடைக்கிட மினுங்குது..என்ன பிளான்?? :roll: :P

Link to comment
Share on other sites

அதுசரி என்ன அக்கா..வெளிக்கிட்டு கையில ஒண்டோட நிக்கிறப்போல தெரியுது..இடைக்கிட மினுங்குது..என்ன பிளான்?? :roll: :P

அதுவா?? ஒரு சட்டையை வைச்சு எங்க போடுற என்று தெரியலை. சரி யாழுக்காவது ஸ்ரைலா போவம் என்று நேற்று எடுத்து மாட்டிட்டன். எப்படி வடிவா இருக்கோ? :P :P :wink:

Link to comment
Share on other sites

அதுவா?? ஒரு சட்டையை வைச்சு எங்க போடுற என்று தெரியலை. சரி யாழுக்காவது ஸ்ரைலா போவம் என்று நேற்று எடுத்து மாட்டிட்டன். எப்படி வடிவா இருக்கோ? :P :P :wink:

நல்ல வடிவா இருக்கு

வெள்ளி இரவு நடன ஆசை உச்சத்துக்குப் போய் விட்டது.... -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

நல்ல வடிவா இருக்கு

வெள்ளி இரவு நடன ஆசை உச்சத்துக்குப் போய் விட்டது....

உங்களை யாரு இப்ப கேட்டது வடிவா இருக்கோ இல்லையோ என்று :evil: :evil: :evil: :P

Link to comment
Share on other sites

அதுவா?? ஒரு சட்டையை வைச்சு எங்க போடுற என்று தெரியலை. சரி யாழுக்காவது ஸ்ரைலா போவம் என்று நேற்று எடுத்து மாட்டிட்டன். எப்படி வடிவா இருக்கோ? :P :P :wink:

சூப்பரா இருக்கு. :(:D:lol::lol: நேற்று போட்டது இன்னும் மாத்தல்லையா? :?: :arrow:

Link to comment
Share on other sites

:(:D:lol::lol: அக்கா என்ன சட்டை போட்டாலும் வடிவு தானே.. :P சரி அழுக்காக்காமல் வையுங்கோ..நானும் போடணும் :wink:
Link to comment
Share on other sites

சூப்பரா இருக்கு. :(:D:lol::lol: நேற்று போட்டது இன்னும் மாத்தல்லையா? :?: :arrow:

நன்றி வெண்ணிலா ஒரு மாதத்துக்கு மாத்துறதா இல்லை. :oops:

Link to comment
Share on other sites

:lol::lol::lol::lol: அக்கா என்ன சட்டை போட்டாலும் வடிவு தானே.. :P சரி அழுக்காக்காமல் வையுங்கோ..நானும் போடணும் :wink:

ஆகா ஐஸ்சு

சரி சரி எனக்கு பத்தாமல் போன அப்புறம் உங்களுக்குத்தானே :P :P :P

:wink:

சரி சரி இதுல அலட்டல் வேண்டாம். குறும்படத்தை பற்றி விமர்சியுங்கோ என்றால் சட்டையைப் பற்றி விமர்சிச்சுக் கொண்டு இருக்கிறம்., நண்பன் வந்து துரத்தமுதல் எஸ்கேப் :shock:

Link to comment
Share on other sites

ஆகா ஐஸ்சு

சரி சரி எனக்கு பத்தாமல் போன அப்புறம் உங்களுக்குத்தானே :P :P :P

:wink:

சரி சரி இதுல அலட்டல் வேண்டாம். குறும்படத்தை பற்றி விமர்சியுங்கோ என்றால் சட்டையைப் பற்றி விமர்சிச்சுக்

ஒம் ஒம் பிறகு கதை வேறு மாதிரி போய்விடும் :wink:

Link to comment
Share on other sites

நான் என்ன இடம் மாறி வந்திட்டனோ? :P பறவாய் இல்லை படங்கள் பார்த்த பின்பு உங்கள் கருத்துக்களை வைக்கவும். மக்கள், முக்கியமாய் பெண்கள் எப்படியான படங்களை விரும்பிகிறார்கள் என்று அறிய ஆவல். அப்பதானே படம் எடுப்பவர்கள் நல்ல படம் எடுக்க முடியும்! :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.