Jump to content

எல்லாள மஹாராஜாவின் நீதிக்கதைகள்..!


Recommended Posts

எல்லாள மஹாராஜாவின் நீதிக்கதைகள்

----------------------------------------------------

நடிப்பு : ஆதிவாசி, முருகன் மற்றும் பலர்.....

இரசிகை,வெண்ணிலா,நித்திலா,அலி

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply

நீதிக்கதை சூப்பர் மாமு...அட...சே...மன்னா, தாடகை வந்து நீதி சொல்லமல் இருந்தால் சரி நீதிக்கதை2 ஐ விரைவில் எதிர் பாக்கிறேன் :(

Link to comment
Share on other sites

"மன்னர் மன்னன் வீர தீர கூரை கோபுர

ஜெக ஜால எல்லாளமகாராஜா"

எப்போது இருந்து டப்பாங்குத்து பாடகரானார்?

எல்ஸ் ரொம்பக் குத்தாதேப்பா....

டப்பா நெளிஞ்சு கிடக்கு...

மச்சம் கேட்டபோதே ஆதிவாசி உசாராயிருக்கவேணும்...

ம்....

நைசா ஆப்பக்கார ஆச்சியிட்ட ஆதிபட்ட அவதியை

'இசையும் கதையும்" ஆக யாழ்களத்தில அள்ளிவீடுகிறீர்..

"ஆச்சி வைச்ச சூடு.....

ஆ..... ஆதி படும் பாடு..

சொன்னா.... வேதனை

சொல்லா விட்டால் சோதனை

அம்பலத்தில் போட்டுடைக்கும்

எல்ஸோ பெரும் ரோதனை..

நாசி வழி வாசம் ஏற்றி

ஓசித் தோசை தின்ன ஓடி

ஆப்பக்கார ஆச்சி வைச்ச

ஐயய்யோ..........

என்ன சூடு.. என்ன சூடு

வெந்து போச்சு எந்தன் அங்கம்

நொந்து போச்சு உள்ளத் தங்கம்

சிந்தும் கண்ணீர் ஏந்தும் நெஞ்சம்

எங்கிருக்கு?.... எங்கிருக்கு?

ஆச்சி வைச்ச சூடு....

ஆ..... ஆதி படும் பாடு..

சொன்னா... வேதனை

சொல்லா விட்டால் சோதனை

அம்பலத்தில் போட்டுடைக்கும்

எல்ஸோ பெரும் ரோதனை.."

வேதனைப் பாட்டோடு ஆதிவாசி

Link to comment
Share on other sites

எல்ஸ் நல்லாருக்கு உங்க இசையும் கதையும் இதற்க்கு பிறகாவது ஆதிவாசி வாலை சுருட்டிக்கொண்டு அடக்கமா இருக்குதா எண்டு பார்ப்பம்

Link to comment
Share on other sites

:lol: :arrow: :D:lol::lol::lol::lol::lol::lol::lol: :P :P :P :P :P :P :P :P :P :P எல்ஸ் சூப்பரோ சூப்பர்

வெண்ணிலா .... !

உங்களுக்கும் ஒரு இசையும் கதையும் ரெடியாகின்றது... :lol: ...நல்லமாதிரி வரும்.....

இல்லையென்றால் நான் சொல்ல மாட்டேன்....எழுதிய பிறகு

சிரிப்புத் தான் போங்க..... :lol::lol:

எழுதுகோலுடன்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

எல்ஸ் நல்லாருக்கு உங்க இசையும் கதையும் இதற்க்கு பிறகாவது ஆதிவாசி வாலை சுருட்டிக்கொண்டு அடக்கமா இருக்குதா எண்டு பார்ப்பம்

ஆதி வாசி வாலைச் சுருட்டி எவ்வளவோ காலமாயிட்டு ....நித்திலா.....

சின்னத்தம்பி பரியாரிடம் பத்து (வாலிருந்த பகுதிக்கு)வைத்துக் கட்டிக் கொண்டு திரிவதாக .... :lol::D ....வழிப்போக்கர்கள் வந்து சபையிலே சொன்னார்களே....

ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே....

சுட்டுப் போட்ட வாலும் ..... :lol::lol:

சுருட்டிக் கொண்டோடிய ஆசிவாசியும்..... :lol: ஞாபகம் வருதே

பத்துப் போட்ட சின்னத்தம்பி பரியாரியும்.. :lol:

படுக்க முடியாமல் அவதிப்பட்ட ஆதி வாசியும்

ஞாபகம் வருதே.... ஞாபகம் வருதே....

ஞாபகத்துடன்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

நீதிக்கதை 2----------

வெள்ளி இரவு நடனமும் இரசிகையின் காலும்

----------------------------------------

யார் யாரோவெல்லாம் உசுப்பேத்தி விட இரசிகைக்கும் வெள்ளி இரவு நடனம் ஆடி விட வேணும்னு ஆசை பிடித்துக் கொண்டது.....

யாரையாவது பிடித்து வெள்ளி இரவு நடனத்துக்குப் போகணும்னு....கங்கணம் கட்டிக் கொண்டா....

அந்த நேரம் தான் அயல் வீட்டு அங்காள பரமேஸ்வரியும் முக்குச் சந்தி முனியம்மாவும் அகப்பட்டாங்க....

வெள்ளி இரவு நடனம்னா ஹார்லிக்ஸ்சும் போர்விண்டாவும் கலந்து முழுங்குற மாதிரின்னு ....முனியம்மா றீல் விட...பால் ஆப்பம் சாப்பிடுற டேஸ்ட்டுன்னு அங்காளம் எடுத்து விட்டது....

இவங்களின் லாலாதேவிக் கதைங்க எல்லாம் கேட்ட இரசிகை....இப்பிறவியின் பயனுண்டென்றால் இரவு நடனம் ஆடுவதில் தான் உண்டென்றும் இல்லாவிட்டால்....உயிரை விடுவதே உத்தமமென்றும் கடுந் தவம் செய்யத் தொடங்கினா......

இரசிகையின் தவத்துக்கு மனமிரங்கிய கோடி வீட்டில் கோயில் கொண்டிருக்கும் காளியம்மாவும் சூ...மந்திரக்காளி சொல்லி வேஷம் மாறி குட்டித் தேவதையாக இரசிகையின் முன் வந்து குதித்தா.....

இரசிகையின் போன உயிரும் திரும்பி வர...வெள்ளி இரவு நடனத்துக்கான உண்ணாவிரதம் ஒத்தி வைப்புன்னு பத்திரிகைங்களுக்கெல்லாம் அறிக்கை விட்டிட்டு ....காளியம்மாவை வறுத்தெடுக்கத் தொடங்கினா....நம்ம இரசிகை.....

"தங்கத்தில பவுடரு

வெள்ளியில கொலுசு

ஜிகினாவுல டவுசரு-ஒரு

பொய்ப்பல்லு செட்டுன்னு..."

வெள்ளி இரவு நடனத்துல அப்ஸரஸாக ஜொலிக்க ...எல்லாம் அள்ளிக் கொடுத்தா காளியம்மா....

சப்பாத்து மட்டும் பாட்டாவில கொடுக்க இரசிகையின் முகம் சிணுங்கியது.....

பாட்டாவில சப்பாத்தும்

ரப்பரில சிலிப்பரும் போட்டா

என் ஸ்டேட்டஸு என்னாவது

என் அந்தஸ்து லோ..வாகும்மே

காளியம்மா...நீ...யோசீம்மான்னு.....

கண்ணீர் சொரிய கோரிக்கை ஒண்ணு வைச்சா....

கன்னி இரசிகையின் கண்ணீர் கண்டு கலங்கிப் போன காளியம்மா...

''கேளு அம்மா கேளு

கேள் வரகுக் கஞ்சி நான் தரவோ

கேளு அம்மா கேளு

இனியவளே.......

இடிச்ச சம்பல் நான் தரவோ....

கேளு அம்மா கேளு

இளையவளே....

இஞ்சி போட்ட தேனீர் தான் தரவோ

இயம்பும்மா...இயம்புன்னு....

இரசிகையை இழுத்து உச்சி முகர்ந்தாள் காளியம்மாள்....

காளியம்மாவின் இம்சை தாளாத இரசிகையும்

கல்லூரிக் கன்னிகை ஆனாலும்

சின்ன வயதில் படித்த

சிண்டெரல்லா கதையில் வந்த...

கண்ணாடிக் காலணி கேட்டு

காளியம்மாவைக் கடுப்படித்தா.....

மந்திர தந்திரங்கள் செய்தும் மை போட்டும் காணாத கண்ணாடிக் காலணிகள் மார்வாடி கடையில் அடைவில் கிடப்பதை கடைசியாகக் கண்டு பிடித்தா.... காளியம்மா...

மனசே இல்லா மார்வாடியிடம்

காசில்லைனா ..கடைசி வரை இரங்கா

கடங்காரனிடம்.....

சிண்டெரல்லாவின் சிறு செருப்பு மாட்டிக் கொண்டதைக் கண்டு பிடிச்சுச் சொன்னா...காளியம்மா...

பெரிசாகப் பவிஸு காட்டப் பெரு முயற்சி செய்யும் இரசிகையும்.....காளியம்மாவைக் கடுக்கிப் பிடித்தா.....

ஈற்றிலே இறங்கி வந்த காளியம்மா.....விடிவதற்குள் கொண்டு வந்து வைத்திட வேண்டுமென்ற நிபந்தனையுடன் ....கடையுடைத்து கால் செருப்பு எடுத்துக் கொடுத்தா.....

காளியம்மாவையே... கள்ளியாக்கிய அவள் மனம் கொள்ளை கொண்ட கன்னி இரசிகையும் சந்தோஷத்துடன் இரவு நடனம் போனாவாம்.....

"வானத்து வெள்ளி நிலவு

வாசல்வரை வந்ததோ ...

வல்ல சமுத்திரத்து வேல்ஸும்

வால் சுழட்டி வந்ததோ

முத்துக் குவியல் ஒன்று

முன்னால் வந்ததோவென்று

செத்துச் செத்துப் போனார்

சென்றி நின்றார் ஆண்களெல்லாம்

என்று சொல்லும் வண்ணம்

ஆண்களின் தோட்டத்தில் அல்லி ஒன்று பூத்திருந்தது.

பெண்களைப் பிடித்து பிசாசு (பொறாமை) ஆட்ட....

ஆண்கள் நெருப்பில் (மோக) விழுந்து உருகிப் போக...

ஆடினா...இரசிகை....அப்படியொரு ஆட்டம்.....

"இரவினில் ஆட்டம்

இதிலொரு நாட்டம்

விடியுமுன் ஓட்டம் -அதுவரை

விழுந்தெழும்பும் கூட்டம்

என்று கூட்டம் குதூகலிக்க... அப்படியொரு ஆட்டம்....

ஆடினா....பாடினா

ஆடிப் பயமுறுத்தினா....

சுட்டும் விழிகளைச் சுழட்டினா

சோகை மனக் காளையரைத் துவட்டினா..

கட்டம் போட்டு அழகு காட்டினா

கலங்காத மனங்களிலும் தீ மூட்டினா

ஆசைத் தீய மூட்டினா....

என்று இரவு முழுக்க ஆடினா....ஆட்டத்தின் அற்புத அயக்கத்தில் திளைத்திருந்த போது.....

ஆங்கொரு அழகிய இராஜ குமாரன் வந்தான்......

அண்ணலும் நோக்க ....அவளும் நோக்க.....

பத்திக்கிச்சு.....பத்திக்கிச்ச

Link to comment
Share on other sites

இது என்ன வம்பா போச்சு :shock:

என்னதான் ஐஸ் வைச்சாலும் இரசிகை உருகமாட்டா :x

என்ன எண்ட காலை உடைக்கிற எண்டு

ஒரு முடுவோடை தான் இருக்கிறியள் போல :shock: :shock: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

எல்ஸ்.....

ஆதி, இரசிகை அடுத்தது ஆருப்பா?

அரன்மனைப் பொக்கிசத்தில் பாதுகாப்பா வைக்கச்சொல்லித்தான்

:(:D என் வாலை உம்மகிட்ட தந்தேன்...

பாதுகாக்கத் தந்த பொருளை மன்னர் மன்னன் அணிவது

அரச பரம்பரைக்கு இழுக்கன்றோ!

ஆதிவாசி

Link to comment
Share on other sites

எல்ஸ்.....

ஆதி, இரசிகை அடுத்தது ஆருப்பா?

அரன்மனைப் பொக்கிசத்தில் பாதுகாப்பா வைக்கச்சொல்லித்தான்

:(:D என் வாலை உம்மகிட்ட தந்தேன்...

பாதுகாக்கத் தந்த பொருளை மன்னர் மன்னன் அணிவது

அரச பரம்பரைக்கு இழுக்கன்றோ!

ஆதிவாசி

இரசிகையின் படம் காட்டல் முடியட்டும்....ஆதி ..அதற்குள் என்னா அவசரம்.....

காதல் கதை படிக்க விருப்பமில்லையோ ஆதிக்கு.....காட்டுல திரிஞ்சு ...திரிஞ்சு...ஆதிக்கு சென்ஸ் கெட்டுப் போச்சி........ :lol::lol::lol: என்னா சென்ஸ்ன்னு ...கேட்கப்படாது....சொல்லிப்புட்

Link to comment
Share on other sites

வெண்ணிலா ரொம்பத் தான் படம் காட்டுறா.... :(:D அடுத்தது அவ தான்னு தானே ஆதி சொன்னீங்க..... :lol::lol::lol:

இப்ப என்ன ஒரு கேள்வி.....அந்தர் பல்டி அடிக்கிறீங்களே ..ஆதி... நீங்க சொன்னதை வெண்ணிலாவுக்கு சொல்ல மாட்டேன்.......

சத்தியத்தை மீறமாட்டாத

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

இது என்ன வம்பா போச்சு :shock:

என்னதான் ஐஸ் வைச்சாலும் இரசிகை உருகமாட்டா :x

என்ன எண்ட காலை உடைக்கிற எண்டு

ஒரு முடுவோடை தான் இருக்கிறியள் போல :shock: :shock: :evil: :evil: :evil:

என்ன சொல்றீங்க ..இரசிகை ...ஒரு மூடுவோடை

------------------

என்னா ஐஸ் உருகி ரொம்பத்தான் குளிருதுவோ....... :(:D:lol::lol:

ஆண்களெல்லாம் சென்றி நின்றால் யாருக்குத்தான் குளிராது..(இந்தப் பெண்களில் யாருக்குத் தான் என்று வாசிக்க வேண்டுகின்றேன்)

விளங்கியும் விளங்காமலும்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

என்னா ஐஸ் உருகி ரொம்பத்தான் குளிருதுவோ....... :(:D:lol::lol:

விளங்கியும் விளங்காமலும்

-எல்லாள மஹாராஜா-

சூ இந்த கீபோட் வேறை இம்சைப் பண்ணுது.

மூடு இல்லை :shock: முடிவோடை :evil:

ஐஸ் எப்பவோ உருகிட்டுது.,..

இரசிகை உருக மாட்டா என்று சொன்னன் வடிவா பாருங்கோ :P :wink:

சரி சரி இங்க நின்று லொள்ளு பண்ணுற நேரத்துக்கு போய் பட்டிமன்றத்தை எழுதுங்கோ. :oops:

Link to comment
Share on other sites

சூ இந்த கீபோட் வேறை இம்சைப் பண்ணுது.

மூடு இல்லை :shock: முடிவோடை :evil:

ஐஸ் எப்பவோ உருகிட்டுது.,..

இரசிகை உருக மாட்டா என்று சொன்னன் வடிவா பாருங்கோ :P :wink:

சரி சரி இங்க நின்று லொள்ளு பண்ணுற நேரத்துக்கு போய் பட்டிமன்றத்தை எழுதுங்கோ. :oops:

வெள்ளி இரவு நடனத்துக்கு இந்த ஆடை அலங்காரம் நன்றாக இருக்கின்றது ...இரசிகை...

சிந்தனைக் கதை 2 இன் தலையில் இந்தப் படத்தைப் போட்டு விடுங்கள் இரசிகை :lol::lol: வேண்டுதலுடன் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

:(:D:lol::lol: நீதிக்கதைகள் நல்லா இருக்கு எல்லாளன்..அதுவும் அக்காண்ட டான்ஸ்..சூப்பர்..சந்திரமுகி தோத்திடுச்சுன்னா பாருங்க :P :P :P :P :P :P
Link to comment
Share on other sites

எல்லாளனுக்காக ஹலிவுூட் ஹீரோ அதிவாசி அனுப்பும்

பிரத்தியேக அழைப்பு!

:P கோமாளிக் கதாசிரியரான எல்லாளரே!.. ஹலிவுூட் திரையுலகம்

உமக்கு வரவேற்பு அளித்துள்ளதை அறிந்தோம். எமது பைனான்சியர் முருகனின் ஆலோசனைப்படி குளிர்ச்சி நடிகை வெண்ணிலாவுடன் நான் நடிக்க இருக்கும் படத்திற்கான

திரைக்கதையை நீங்கள் எழுதினால் சிறப்பாக இருக்கும்..

எவ்வளவு தொகை வேண்டுமோ....

ஹெல்மெட் முருகன் தருவார்.

:(:D:lol: அதாவது வள்ளிக்கிழங்குகளாகவும், தேன், தினையாகவும்,

ஆதிவாசியின் காட்டுக் கனிகளாகவும்... :lol::lol::lol:

வேண்டிய மட்டும் கேளுங்கள்....

கதை ஹலிவுூட்டையும் பிய்த்துக்கொண்டு போக வேண்டும்.

8) 8) 8) 8) 8) 8)

ஹலிவுூட் ஹீரோ ஆதிவாசி

Link to comment
Share on other sites

:(:D:lol::lol: நீதிக்கதைகள் நல்லா இருக்கு எல்லாளன்..அதுவும் அக்காண்ட டான்ஸ்..சூப்பர்..சந்திரமுகி தோத்திடுச்சுன்னா பாருங்க :P :P :P :P :P :P

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் :lol::lol::lol::lol::lol::lol:

பாராட்டுக்கள் எல்லாளன், நல்ல நகைச்சுவையா எழுதுறீங்க தொடர்ந்து எழுதுங்கோ நீதிக் கதைகளை.... :P :P

Link to comment
Share on other sites

:lol::lol::lol::lol: நீதிக்கதைகள் நல்லா இருக்கு எல்லாளன்..அதுவும் அக்காண்ட டான்ஸ்..சூப்பர்..சந்திரமுகி தோத்திடுச்சுன்னா பாருங்க :P :P :P :P :P :P

இன்னும் இருக்குங்க பிரிய சகி....அக்காத்தை ஆடுறார் ...அள்ளிக்கோ....அள்ளிக்கோன்னு....

உன்னைப்பிடி என்னைப்பிடி போட்டிகள்.....வில்லன் தீரப்பாவின் அதிரடி அட்டாக்குகள் என்று .....முழு நீள நகைச்சுவைச் சித்திரமாக நீளப் போகின்றது....

பைனான்சியர் முருகன் தான் பல்லுப் போன பாம்பாய் பெட்டிக்குள்ளே படுக்கப் போறார் ....அதுதான் யோசிக்கிரேன்.......

அதிரடி படத்தின் டைரக்டராக

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

எல்லாளனுக்காக ஹலிவுூட் ஹீரோ அதிவாசி அனுப்பும்

பிரத்தியேக அழைப்பு!

:P கோமாளிக் கதாசிரியரான எல்லாளரே!.. ஹலிவுூட் திரையுலகம்

உமக்கு வரவேற்பு அளித்துள்ளதை அறிந்தோம். எமது பைனான்சியர் முருகனின் ஆலோசனைப்படி குளிர்ச்சி நடிகை வெண்ணிலாவுடன் நான் நடிக்க இருக்கும் படத்திற்கான

திரைக்கதையை நீங்கள் எழுதினால் சிறப்பாக இருக்கும்..

எவ்வளவு தொகை வேண்டுமோ....

ஹெல்மெட் முருகன் தருவார்.

:lol::lol::lol: அதாவது வள்ளிக்கிழங்குகளாகவும், தேன், தினையாகவும்,

ஆதிவாசியின் காட்டுக் கனிகளாகவும்... :lol::lol::lol:

வேண்டிய மட்டும் கேளுங்கள்....

கதை ஹலிவுூட்டையும் பிய்த்துக்கொண்டு போக வேண்டும்.

8) 8) 8) 8) 8) 8)

ஹலிவுூட் ஹீரோ ஆதிவாசி

ஆதி வாசி ரெண்டு காரணங்களுக்காக உங்களைப் பெண்களெல்லாம் பிடித்து உலுக்கப் போகிறார்கள்.....

1. குளிர்ச்சி நடிகைங்கிறது..... குளிச்சி நடிக்கிற நடிகை என்பது போல கேட்கின்றது.....

பெண்களை இப்படி விளம்பரப் படுத்துவதற்கு உங்களுக்கு தடா...... :roll: :roll:

2. பெண்களை சன்மானமாகக் கொடுப்பது வள்ளிக் கிழங்குகளாக....என்று குறிப்பிட்டுள்ளீர்கள்..... :twisted: :twisted:

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க நாங்கள் எல்லாம் ஒன்றும் தெரியாத கிழங்குகளா.. :lol::lol: ... என்ன சகோதரிகளே

கிளர்ந்து எழுங்கள்.........ஆதி வாசிக்கு எறிகிற முதல் கல்லாக எனது கல் இருக்கட்டும்......

பெண்களை அவமானப்படுத்தும் ஆதி வாசி ...ஒழிக..... :lol::lol::lol:

கல்லுடன்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் :lol::lol::lol::lol::lol::lol:

பாராட்டுக்கள் எல்லாளன், நல்ல நகைச்சுவையா எழுதுறீங்க தொடர்ந்து எழுதுங்கோ நீதிக் கதைகளை.... :P :P

அப்படியே செய்கிறேன் அனிதா....

.பெண்களின் ஏகப் பாராட்டைப் பெற்ற எல்லாள மஹாராஜா அப்பிடின்னு ஒரு வாழ்க :lol::lol: சொல்லிக் கொண்டு போங்க....அனிதா.. :lol::lol:

அப்படியே ....பெண்களை கொச்சை? படுத்தும் ஆதி வாசிக்கும் ஒரு கல்லெறி......ஹி...ஹி.....

எந்த நாட்டில என்றாலும் எலக்ஷன் வந்தா சொல்லிடுங்க...நானும் ஒரு நாமினேஷன் தாக்கல் செய்து விடுகிறேன்.....இவ்வளவு பெண் வாக்கையும் தவறவிட விருப்பமில்லை.....

வாழ்க கேட்டு புளகாங்கிதமடையும்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

நகைச்சுவையாக , நன்றாக இருக்கு....தொடர்ந்து எழுதுங்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.