Jump to content

செப்டெம்பர் முதலாம் திகதிக்குள் வெளியேற வேண்டும்


Recommended Posts

தமிழ்ப்பகுதி எப்போதும் தமிழ்ப்பகுதியாகவே இருந்தது..ஆயுதம் தூக்கும்வரை.. குடாநாடு ரானுவகட்டுப்பாட்டுக்குள் இருந்ததில்லை ஆயுதம் தூக்கும்வரை.. தற்போது நீங்கள் செய்திகளில் காட்டும் சிதைவுண்ட கட்டங்கள் தமிழர்கள் எப்படி தமிழர் கட்டுப்பாட்டில் சீரும் சிறப்புடனும் வாழ்ந்தார்கள் என்பதற்கு சான்றுகூறுகின்றன.. கந்தப்புவின் ஆலப்பு(லா)ழா ஓய்வும் அதற்கு அவர் கொடுத்த உதாரணங்களும் மேலும் நம்மக்கள் தமிழர் கட்டுப்பாட்டில் எப்படி சீருடனும் சிறப்புடனும் வாழ்ந்தார்கள் என்று சான்று கூறுகின்றன.. அவை உங்களுக்குப்புரிய சிறிது காலம் எடுக்கும்.. அதைவிட ஜனநாயக நாடுகளில் இருந்துகொண்டு அதற்கும் மேலாக கொழும்பில் மூன்று நான்குமடங்கு தமிழ்மக்களை வைத்துக்கொண்டு அவர்கள் அடக்கியாளுகிறார்கள் என்பதில் அர்த்தமில்லை.. தனக்கு இருக்க இடமில்லையென்று மேற்குலகில் தஞ்சம் கோரியோர்தொகை 10 லட்சத்தையும் தாண்டி ஏறிக்கொண்டிருக்கிறது.. இவற்றை கருத்தில்கொண்டு யதார்த்தமாக சிந்திக்கும்போது முடிவு என்ன என்பது துல்லியமாகத் தெரிகின்றது.. தனது சொந்த இருப்பிடத்துக்கு போவதற்கு..நோயற்றிருக்கும் உறவினர்களை பார்ப்பதற்கு இரகசிய இலக்கம் தேவைப்படுகின்றது.. இதுதான் தமிழருக்கான போராட்டம் என்று சொல்ல நா கூசுகின்றது..

ஓமோம். இப்ப யாழ்ப்பாணம் சிங்கள இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாடுக்குள் இல்லை என்பதை ஒப்புக் கொண்டால் சரி! சிவில் நடவடிக்கையோ, அல்லது இதர செயற்பாடுகளுக்கு கொன்றோல் றூம் எங்க இருக்குது என்றது தெரியுது உங்களுக்கே பிறகென்ன!!

ஒரு காலத்தில் ஈபிடிபி தேசவிரோதக் கும்பல்கள் தானே, தீவை கட்டுப்படுத்தி வைத்திருந்தவை! ஊர்காவற்துறைக்கு போனதற்காக தமிழ் கூட்டமைப்பு எம்பிமாரகளை ஜனநாயக முறைப்படி ஈபிடிபி நெப்போலியன்( பக்கத்தில் தான் இருக்கின்றாரோ?) தாக்குதல் நடத்தினதைத் தான் கள உறவு அப்படிச் சொல்லியிருப்பார்! வாழ்க ஜனநாயகம்!@!!

Link to comment
Share on other sites

  • Replies 85
  • Created
  • Last Reply

தமிழ்ப்பகுதி எப்போதும் தமிழ்ப்பகுதியாகவே இருந்தது..ஆயுதம் தூக்கும்வரை.. குடாநாடு ரானுவகட்டுப்பாட்டுக்குள் இருந்ததில்லை ஆயுதம் தூக்கும்வரை.. தற்போது நீங்கள் செய்திகளில் காட்டும் சிதைவுண்ட கட்டங்கள் தமிழர்கள் எப்படி தமிழர் கட்டுப்பாட்டில் சீரும் சிறப்புடனும் வாழ்ந்தார்கள் என்பதற்கு சான்றுகூறுகின்றன.. கந்தப்புவின் ஆலப்பு(லா)ழா ஓய்வும் அதற்கு அவர் கொடுத்த உதாரணங்களும் மேலும் நம்மக்கள் தமிழர் கட்டுப்பாட்டில் எப்படி சீருடனும் சிறப்புடனும் வாழ்ந்தார்கள் என்று சான்று கூறுகின்றன.. அவை உங்களுக்குப்புரிய சிறிது காலம் எடுக்கும்.. அதைவிட ஜனநாயக நாடுகளில் இருந்துகொண்டு அதற்கும் மேலாக கொழும்பில் மூன்று நான்குமடங்கு தமிழ்மக்களை வைத்துக்கொண்டு அவர்கள் அடக்கியாளுகிறார்கள் என்பதில் அர்த்தமில்லை.. தனக்கு இருக்க இடமில்லையென்று மேற்குலகில் தஞ்சம் கோரியோர்தொகை 10 லட்சத்தையும் தாண்டி ஏறிக்கொண்டிருக்கிறது.. இவற்றை கருத்தில்கொண்டு யதார்த்தமாக சிந்திக்கும்போது முடிவு என்ன என்பது துல்லியமாகத் தெரிகின்றது.. தனது சொந்த இருப்பிடத்துக்கு போவதற்கு..நோயற்றிருக்கும் உறவினர்களை பார்ப்பதற்கு இரகசிய இலக்கம் தேவைப்படுகின்றது.. இதுதான் தமிழருக்கான போராட்டம் என்று சொல்ல நா கூசுகின்றது..

ஏனப்பு 56ல் நடந்ததெல்லாம் மறந்து போச்சோ. அப்ப ஆரணை ஆயுதம் தூக்கினது.

நித்தி சொன்ன வருத்தமெல்லாம் உமக்கு இருக்கெண்டதை நீரே உறுதிப்படுத்தியிருக்கிறீர். :lol::lol:

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்ப்பகுதி எப்போதும் தமிழ்ப்பகுதியாகவே இருந்தது..ஆயுதம் தூக்கும்வரை.. குடாநாடு ரானுவகட்டுப்பாட்டுக்குள் இருந்ததில்லை ஆயுதம் தூக்கும்வரை..

அப்பு நீங்க எந்தக் காலத்தச் சொல்லுறீங்க எண்டு குறிப்பா சொல்லுறீங்களா :roll: :roll:

தமிழ்ப்பகுதில எதுக்கு ஆயுதம் தூக்கினவங்க தெரியுமா தமிழ்ப்பகுதியா இல்லாம அழிக்கத் தொடங்கினதால.

ஆயுதம் தூக்க முதல்ல யாற்ற கட்டுப்பாட்டுக்க அப்ப இருந்ததாம் :roll:

Link to comment
Share on other sites

அடடே உங்களுக்கு அந்தக்காலத்திலை நான் சொன்னது இப்பவும் ஞாபகத்திலையிருக்கிறதை நினைச்சு சந்தோஷம்.. உந்த அந்நியன்.. சந்திரமுகி படம் பாத்துத்தான் உங்களுக்கு உதுகள் விளங்கியிருக்கு.. என்ன கொஞ்சம் முன்னேறியிருக்கிறியள்.. :P :lol::lol:

தாததாக்கு செலக்டிவ் அம்னீசியா

ஈபி அன்ட் ஆமி செய்யுற கொலைகளை பற்றி அவர் வாசிச்ச உடன மறந்துவிடுவார் அதுதான் இங்க கருத்து இப்படி வருகுது :lol:

இந்த வருத்ததோட பாவம் அவருக்கு Multiple Personality Disorder எண்ட மனச்சிதைவு வருத்தமும் இருக்கு :lol::lol::lol:

Link to comment
Share on other sites

தமிழ்ப்பகுதி எப்போதும் தமிழ்ப்பகுதியாகவே இருந்தது..ஆயுதம் தூக்கும்வரை.. குடாநாடு ரானுவகட்டுப்பாட்டுக்குள் இருந்ததில்லை ஆயுதம் தூக்கும்வரை.. தற்போது நீங்கள் செய்திகளில் காட்டும் சிதைவுண்ட கட்டங்கள் தமிழர்கள் எப்படி தமிழர் கட்டுப்பாட்டில் சீரும் சிறப்புடனும் வாழ்ந்தார்கள் என்பதற்கு சான்றுகூறுகின்றன.. கந்தப்புவின் ஆலப்பு(லா)ழா ஓய்வும் அதற்கு அவர் கொடுத்த உதாரணங்களும் மேலும் நம்மக்கள் தமிழர் கட்டுப்பாட்டில் எப்படி சீருடனும் சிறப்புடனும் வாழ்ந்தார்கள் என்று சான்று கூறுகின்றன.. அவை உங்களுக்குப்புரிய சிறிது காலம் எடுக்கும்.. அதைவிட ஜனநாயக நாடுகளில் இருந்துகொண்டு அதற்கும் மேலாக கொழும்பில் மூன்று நான்குமடங்கு தமிழ்மக்களை வைத்துக்கொண்டு அவர்கள் அடக்கியாளுகிறார்கள் என்பதில் அர்த்தமில்லை.. தனக்கு இருக்க இடமில்லையென்று மேற்குலகில் தஞ்சம் கோரியோர்தொகை 10 லட்சத்தையும் தாண்டி ஏறிக்கொண்டிருக்கிறது.. இவற்றை கருத்தில்கொண்டு யதார்த்தமாக சிந்திக்கும்போது முடிவு என்ன என்பது துல்லியமாகத் தெரிகின்றது.. தனது சொந்த இருப்பிடத்துக்கு போவதற்கு..நோயற்றிருக்கும் உறவினர்களை பார்ப்பதற்கு இரகசிய இலக்கம் தேவைப்படுகின்றது.. இதுதான் தமிழருக்கான போராட்டம் என்று சொல்ல நா கூசுகின்றது..

]

:oops: :roll: :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதம் தூக்கியதன் தார்ப்பரியம் என்னவென்று புரிந்து கொள்ளாத அளவு நீர் இருப்பீர் என்றால் அதற்கு பின் உமக்கு பதில் எழுதுவதில் எவ்வித பிரியோசமும் இல்லை!

நீர் சொன்ன இராணுவத்தின் ஆக்கிரமிப்பு என்பது ஆனைதற்கு ஆனையிறவு நல்ல உதாரணம்.

முக்கியமாக போராட்டம் தொடங்கியதற்கு மூலப்பிரச்சனையாக சிங்கள அரசின் செயற்பாடுகள் இருந்தது என்பதை மறுக்க முடியுமா? 56ம் ஆண்டு சிங்கள மொழி மூலமும், தமிழர் படுகொலைகளும், பின் சிறிமாவின் ஆட்சியில், நடந்த படுகொலைகள்!

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி முறை, வேலைத்தளங்களில் இரண்டாம் பட்சமாக காட்டப்பட்டமை! மகாவலி, கல்லோயத் திட்டங்களால் தமிழர் குடியிருப்புக்கள் ஆக்கிரமிக்கப்பட்டவை என்பதை மறுக்கமுடியுமா??

வெறுமனே நீர்கொழும்புத் தமிழர் இருந்த இடத்தை சிங்களமயமாக்கி எவ்வாறு தமிழர் தங்கள் அடையாளங்களை இழக்க வைத்தார்களோ, அவ்வாறு ஒரு நிலமையை வடக்கு-கிழக்கில் ஏற்படுத்த நினைக்கின்றீரா?

83ம் ஆண்டு தான் யுத்தம் முழு அளவில் வெடித்தது. அதற்கு முன் சிறுசிறு தாக்குதல்கள் தான். அப்படியிருக்க 82ம் ஆண்டு கொக்கிளாயிப்பகுதியில் தமிழ்மக்கள் வெளியேற்றப்பட்டனர். அங்கே நிலபுலங்கள் எங்களுக்கும் இருந்ததால் அதை உதாரணமாகச் சொல்கின்றேன். இன்று வரைக்கும் அதைப் பார்க்க சிங்கள அரசு அனுமதிக்கவில்லை. இது ஒரு இரண்டாம்பட்ச நிலை தானே! இவ்வாறு நிறையப் பிரச்சனைகள்!

எனவே பிரச்சனை இல்லாமல் ஒரு தலைவனுக்கு பின்னால் இப்படி மக்கள் கூடுவதற்கு எங்காவது காரணம் இல்லாமல் போகாது. அதை முதலில் புரிந்து கொள்ளும் பக்குவம் வரவேண்டும்.

இந்தப் பிரச்சனைகளைப் பட்டியலிட்டு போட்டுக்காட்ட வேண்டும் என்ற தேவை உமக்கில்லை என நினைக்கின்றேன். ஏனென்றால் அதை நீர் அறியாதவராக இருக்கப் போவதில்லை. தெரிந்தும் தெரியாத மாதிரிக் காட்டிக் கொள்வதைத் தவிர!

ஒரு விடயம் உண்மை. இத்தனை மக்கள் இப்படி கிளந்து எழுதவற்கும் உயிரை இழக்க போராளியாக மாறுவதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. போராட்டம் என்பது ஏதோ முழுப்பலத்தோடு தோன்றவில்லை. வெறுமனே பெற்றோல் குண்டோடு தான் ஆரம்பித்தது. இவ்வளவு தூரம் சிங்களவ்ரகளை எதிர்க்கின்றது என்றால் அதன் பின்னால், மக்களின் வலிகளுக்காக தீர்வுகளைத் தேடி என்பது உறுதி! ஆனர்ல அதைச் சில சுயநலக்காரர் கேவலப்படுத்துவது என்பது தான் சிறுமைத்தனம்!

வெறுமனே எனக்கு வலி வந்தால் தான் போராடுவேன் என்று நிலையில் இருக்காதீர். அவ்வாறு இருந்தால் ஒதுங்கிக் கொள்ளும். மேலும் மற்றவர்களின் வலியைக் கேவலப்படுத்தாதீர். அதற்குள் நிறையப்பேரின் இரத்தக்கண்ணீர்கள் இருக்கின்றன!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் என்பது வெறுமனே நேற்று ஆரம்பித்து இன்று முடியும் என்று யாரும் கருதவில்லை. அவ்வாறு கருதுபவர்கள் வெறும் முட்டாள்களாகத் தான் இருக்கமுடியும். இழப்புக்கள் இல்லாமல் என்று வரும் என்ற கருத்தோட்டமும் யாருக்கும் இல்லை!

ஆனர்ல இந்த மக்களின் வலிகளுக்கு காரணமாக நீர் ஆதரிக்கும் சில கூட்டங்கள் இருப்பதை மறுக்கமுடியுமா? அவர்களைத் திருந்திpயருந்தால் மக்களின் அவலங்களில் பாதி குறைவடைந்தது இருக்குமே! எனவே தம் அழுக்கை முதலில் திருத்தத தெரிந்த பின் மற்றவர்களைப் பற்றி யோசிக்கலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவு செய்து இவனை போன்றவர்கள் கருத்தெழுதும் போது நாம் பதிலளிக்காமலிருப்பேமேன்மைய

Link to comment
Share on other sites

தயவு செய்து இவனை போன்றவர்கள் கருத்தெழுதும் போது நாம் பதிலளிக்காமலிருப்பேமேன்மைய
Link to comment
Share on other sites

போராட்டத்திற்கான ஆரம்பகால வரலாற்று தூண்டுதல்களில் ஒன்றான மொழியுரிமைப் பறிப்பு சிங்கள இனவாதிகள் 1956 இல் கூறிய வியாக்கியானம் "சிலோன் (பெயர் மாற்றப்பட முதல்) ஒரு வறிய நாடு. அரசகருமங்களை தமிழிலும் நடத்த போதிய தமிழ் தட்டச்சு இயந்திரங்கள் வேண்டுவதற்கு பணம் இல்லை."

இன்று அதே வறிய நாடுதான் கோடி டொலர் செலவின் யுத்த தளபாடங்களை வாங்கிக் குவித்து யுத்தம் புரிந்தது இன்னமும் புரியத் தயாராகிறது.

ஆனால் இறுதி முடிவை தந்தை செல்வா 1958 இல் பண்டாரநாயக்காவோடான ஒப்பந்தம் முறிந்த பொழுதே எதிர்வு கூறிவிட்டார் "இன்று நீங்கள் எமது குறைந்த பட்ச வேண்டுகோள்களை நிராகரிக்கின்றீர்கள். எமது அடுத்த தலமுறை இதை விட அதிகத்தை உங்களிடமிருந்து பறித்தெடுக்கும்".

http://www.tamilcanadian.com/pageview.php?...ID=4196&SID=547

Link to comment
Share on other sites

வசந்தன் அண்ணா நானும் ஆரம்பத்தில உங்களை மாதிரி தான் இந்த மாதிரி புலம்புறவைக்கு பதில் சொல்லாமல் விட்டா சரி என்றுதான் இருந்தனான்

ஆனால் எங்கட அமைதியையே தங்களுக்கு சார்பா எடுத்துக் கொள்ளுறவைக்கு பதில் எழுதித்தானே ஆக வேணும்

இப்ப பாருங்க தமிழர் போராட்டத்துக்கு போக முதல் சுதந்திரமாக இருந்தவையாம் தேவையில்லாமல் ஆயுதத்தை தூக்கினதால தான் சிங்களவன் நம்ம ஊரில வந்திருக்கானாம் :roll:

அதுக்கு முதல் தமிழ் பகுதிகளில சிங்கள ஆமி பொலிசெல்லாம் இல்லையாம் சிங்களவன் தரப்படுத்தலை அறிமுகப்படுத்தேல்லையாம் எமதுநிலத்தை குடியேற்றம் மூலம் அபகரிக்கவெயில்லையாம் 1958 கலவரம் எண்டதே நடக்கவில்லையாம் :roll: :roll: :roll: இப்படி செலக்டிவ் அம்னிசியா வந்த மாதிரி புலம்பிட்டே போறார் தாத்தா இதை யாராவது சுட்டிக்காட்ட தானே வேணும் :wink: :P

Link to comment
Share on other sites

வசிசுதா தந்த லிங்கிலேயே இவைபற்றி நான் எழுதிய கருத்துக்கள் இருக்கின்றன.. அதைவிட மேற்கூறிய உதாரணங்கள் தமிழரின் உண்மையான நிலையை பிரதிபலிக்கின்றன்..

தற்போதெல்லாம் கொன்ரேல் யாரிடமிருக்கின்ற சிந்தனையே தவிர அங்கிருக்கும் மக்களைப்பற்றிய சிந்தனை இங்கிருப்பவர்களுக்கு மட்டுமல்ல அங்கு தமிழர் கட்டுப்பாடு என்று சொல்லப்படும் பகுதிகளில் பதவியிலிருந்து அறிக்கை விடுபவர்களுக்குமில்லை.. மக்கள் கிளர்ச்சியென நீங்கள் கூறுவதெல்லாம் தங்களைப்பாதுகாத்துக்கொள்ள அவர்கள் எடுக்கும் தற்காப்பு முயற்சியின் ஓரங்கம்.. மத்தளம் ஒலியெழுப்பி தன்னை சமாதானப்படுத்துவதுபோல மக்கள் எப்படி எப்படியெல்லாமோ எதை எதையோ சொல்லி தங்கள் வாழ்வை தக்கவைத்துக்கொண்டிருக்கிறா

Link to comment
Share on other sites

மேலும்.. 56 காலப்பகுதியில்

தமிழ்ப்பகுதிகள் எவையும் இihணுவ ஆக்கிரமிப்புக்குள் இருக்கவி;ல்லை.. பிரித்தானிய மகாராணியின்ஆட்சிக்குட்பட்ட

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர்ந்திருக்கும் மக்களே இரகசிய இலக்கத்துக்காக..தமது சொத்துரிமையை தக்கவைத்துக்கொள்ள அத்தனையையும் சகித்துக்கொண்டு

அதென்ன இரகசிய இலக்கம் எண்டு அடிக்கடி சொல்லுறீங்க அது என்னெண்டு கொஞ்சம் சொல்லுறீங்களா :roll:

Link to comment
Share on other sites

மேலும்.. 56 காலப்பகுதியில்

தமிழ்ப்பகுதிகள் எவையும் இihணுவ ஆக்கிரமிப்புக்குள் இருக்கவி;ல்லை.. பிரித்தானிய மகாராணியின்ஆட்சிக்குட்பட்ட

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"Because of them, we are alive now," Jeyanthimala says, sitting on the ground surrounded by neat piles of coconuts.

"They are our sisters and brothers and children. They are fighting for us."

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=11921

ஒருக்கா வாசிச்சு பாருங்க :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலும்.. 56 காலப்பகுதியில்

தமிழ்ப்பகுதிகள் எவையும் இihணுவ ஆக்கிரமிப்புக்குள் இருக்கவி;ல்லை.. பிரித்தானிய மகாராணியின்ஆட்சிக்குட்பட்ட

Link to comment
Share on other sites

மக்கள் போராளிகளாக மாறுவதுபற்றி மாங்கேணி மக்கள் கட்டியம்கூறுகிறார்கள்.. அதற்கும்மேலாக இவ்வளவு எழுதுகிறீர்களே.. நீங்கள் ஏன் போராளியாகவில்லை? இங்கு ஏன் ஓடிவந்தீர்கள்? சுயநலம் பற்றிய உங்கள் கருத்துக்கு பொதுநலம்பற்றி நான் இதுவரை எழுதியவை போதுமானதென்று நினைக்கின்றேன்..

எல்லா எட்டப்பர்களும் கேட்பதுபோல் மலிவான கேள்விகளை கேட்டு நீர் உம்மை நியாயப்படுத்த முனைகிறீர். ஒவ்வொருவரும் தம்தம் நிலைகளிலிருந்து ஈழப்போராட்டத்தை ஆதரிக்கினம். எல்லோரும் போராளியாகித்தான் பங்களிப்பு வழங்கவேண்டுமென்றில்லை.

மேலும் நீர் தமிழர் வரலாற்றையே திரிக்க வெளிக்கிடுகிறீர். தமிழ் மக்கள் அன்று அகிம்சை வழிகளில் போராடியதையே கொச்சைப் படுத்துறீர். இதிலிருந்து சிங்கள இனவாதிகளுக்கு சாமரம் வீசும் உமது நோக்கம் தெளிவாகிறது.

Link to comment
Share on other sites

மக்கள் போராளிகளாக மாறுவதுபற்றி மாங்கேணி மக்கள் கட்டியம்கூறுகிறார்கள்.. அதற்கும்மேலாக இவ்வளவு எழுதுகிறீர்களே.. நீங்கள் ஏன் போராளியாகவில்லை? இங்கு ஏன் ஓடிவந்தீர்கள்? சுயநலம் பற்றிய உங்கள் கருத்துக்கு பொதுநலம்பற்றி நான் இதுவரை எழுதியவை போதுமானதென்று நினைக்கின்றேன்..

அதிருக்கட்டும் லட்சக்கணக்கான அந்த மாங்கேணி மக்களை வைத்து ஒரு பேரணி நடத்தலாமே...???

Link to comment
Share on other sites

மேலும்.. 56 காலப்பகுதியில்

தமிழ்ப்பகுதிகள் எவையும் இihணுவ ஆக்கிரமிப்புக்குள் இருக்கவி;ல்லை.. பிரித்தானிய

எண்டா அப்பு அப்போ இராணுவம் வருது அவனுகளுக்கு தேவையான தை தானே இப்ப நீங்கள் செய்வது போல முந்தியும் சிலர் காட்டி கொடுத்தார்கள் பிறகு ஏன் அவன் தேடி வாறான் இப்போ 30 வருசமா அதுக்கு வழி இல்லாமல் போன பின் தானே வாரான் வடக்குக்கும் கிழக்கும் அதுவும் உங்கள் போன்றோர் துனையுடன் :twisted: :twisted:

மற்ற பெண்களை காட்டி( கூட்டி ) கொடுப்பவனை மாமா என்று சொல்லாம் சொந்த தங்கைமாரை கூட்டி கொடுக்க்க்ம் உங்கல் போன்றோர் எப்ப்படி சொல்லுவது?

மாற்று கருதுகாரா? இல்லை சன(நா)யகவதி என்ற?

ஒ அப்படியா எண்ட கொக்க மாக்க மதிவதனி :P

தமிழர்கள் ஜனநாயகப்போராட்டம் செய்தவையோ?

அட நானும் நினைச்சேன் ஆயுதபோராட்டம் மட்டும் தான் செய்தவை அது தான் சிங்களவன் ஒரு திர்வும் கொடுக்கிறான் இல்லை என்று :idea: :idea:

சரி அப்பு ஜனநாயகப்போராட்டமும் செய்தாச்சு ஆயுதா போராடமும் செய்தாச்சு ஆனால் தீர்வுகிடைக்கவில்லை இனி என்ன செய்யலாம் அப்பு கூட்டி கொடுத்தா சில நேரம் திர்வு கிடைக்குமோ தப்பா நினைக்கதைடா அப்பு இப்ப நீங்கள் செய்யுற வேலை தானே அதை நாமும் செய்ய்தா சில நேரம் நல்ல தீர்வு கிடைச்சாலும் கிடைக்கும் :?: :?: :idea:

Link to comment
Share on other sites

அதிருக்கட்டும் லட்சக்கணக்கான அந்த மாங்கேணி மக்களை வைத்து ஒரு பேரணி நடத்தலாமே...???

அதிருக்கட்டும் லட்சக்கணக்கான அந்த மாங்கேணி மக்களை வைத்து ஒரு பேரணி நடத்தலாமே...???[/

அடே அம்பி ஏன் பெல்ஜியதில அலிபாபாவும் 40 திருடர்களும் (21பேர் தான் வந்தது அதுவும் முக்கிய திருடன் இப்போ உள்ளே) வந்து காட்டிய எதிர்ப்பு ஊர்வலம் மறந்து போச்சா? பிறகு மதிவதனன்யும் மாங்கேணிலா ஒரு ஊர்வலம் நடத்தி அதை உலக நாட்டு பெரிய செய்தி நிறுவனங்கள் எல்லாம் காட்டி தேவையா இது?

ஆனா ஒன்று ஊர்வலத்துக்கு வந்த எல்லாரையும் பேட்டி கண்ட ரேடியோ நம்ம சிவாஜினியின் சுகப்படுத்தும் TBC ரேடியோ :P :P :P

Link to comment
Share on other sites

ம்.. ஓப்புக்கொண்டதுக்கு நன்றி.. திருத்தம்..கவனிக்க.. பனிச்சங்கேணி மக்கள்.. மாங்கேணியில் தஞ்சம் கோரியுள்ளனர்..

Link to comment
Share on other sites

ம்.. ஓப்புக்கொண்டதுக்கு நன்றி.. திருத்தம்..கவனிக்க.. பனிச்சங்கேணி மக்கள்.. மாங்கேணியில் தஞ்சம் கோரியுள்ளனர்..

361160eq.gif361160eq.gif361160eq.gif361160eq.gif361160eq.gif361160eq.gif361160eq.gif361160eq.gif361160eq.gif361160eq.gif

361160eq.gif361160eq.gif361160eq.gif361160eq.gif361160eq.gif

362348sx.gif362348sx.gif362348sx.gif362348sx.gif362348sx.gif

Link to comment
Share on other sites

ம்.. பச்சையரிசி புக்கைக்குத்தான் சரி. புழுங்கலரிசிதானே சோத்துக்கு நல்லது.. அதுதான் அவிச்சு..காயப்போட்டு..குத்தி.. நேரமெடுக்கும்தானே.. நீங்கள் பொறுக்கத்தான் வேணும்..அவிஞ்சு சோறா வரும்வரை.. :P :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதம் தூக்கியதன் தார்ப்பரியம் அன்றைய அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்பட்ட பரிசிலிருந்து நன்றாக விளங்குகின்றது.. எனக்கு எத்தனைமுறை பதில் எழுதாமல் விட்டுவிட்டீங்கள்..

எந்த அரசியல்வாதியைச் சொல்கின்றீர்கள் நவரட்ணசிங்கம் தன் மகனுக்காக வாசலில் கால்கடுக்க நின்று பல்கலைக்கழக அனுமதிச்சீட்டு வாங்கினார் என்று ஜே.ஆர் கேலி பண்ணினாரே? அந்த ஆளா?

தன் பாராளுமன்ற சீட்டிற்காக, தமிழீழப் போராட்டத்தை ஆதரிப்பதாக காட்டிக் கொண்டு, கொழும்பில் வந்து ஓளித்து இருந்தாரே அமிர்! அவரைப் பற்றிச் சொல்கின்றீரா?

போன தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தனக்கு தெரிந்த பழைய ஆட்களுக்கு செத்து விட்டாரோ என்று அறியாமல் 1000 ரூபாவிற்காக வாக்கு போடுவார்கள் என்று நம்பி , காசு அனுப்பி வைத்த சங்கரி ஜயாவைச் சொல்கின்றீர்களா?

அல்லது போன தேர்தலில் தனக்கு வாக்கு போடவேண்டும் என்பதற்காக தேர்தல் நேரத்தில் சைக்கிள் இலவசமாக வழங்கிய, அல்லது 2001ம் ஆண்டு தேர்தலில், வவுனியாவில் தேர்தல் ரேத்தில் மக்கள் அபிவித்தி என்று கட்டிக் கொடுத்த வீடுகள் தேர்தல் முடியமுன்பே சிறிய மழை காற்றுக்கு உடைந்து விழுந்ததுவோ! அந்த சமூக சேவை செய்த டக்ளஸ் தெவானந்தாவைச் சொல்கின்றீர்கா??

உங்களுக்கு இந்த நேரத்தில் தந்தை செல்வா செய்த அகிம்சைப் போராட்டங்களும் ஞாபகம் வரப்போவதில்லை. அல்லது அகிம்சைக்காக காரணமோ, அல்லது வாங்கிய பிரதிபலன்களோ நினைவில் இருக்கப் போவதில்லை.அதற்கு மரியாதை இல்லாததால் தான் போர் ஆரம்பித்தது என்று ஞாபகம் வரப்போவதில்லை ஏனென்றால் மனதில் உள்ளது புலிக்காச்சல் மட்டுமே தானே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.