Jump to content

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)


Recommended Posts

தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தோழர் தியாகு "இனப்படுகொலை நடத்திய இலங்கையில் காமன் வெல்த் மாநாட்டை நடத்தாதே " என்ற கோரிக்கையை வலியுறுத்தி "வெற்றி அல்லது வீரச்சாவு" என்ற தனது உண்ணாநிலைப் போராட்டத்தை இன்று மாலை 6 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கினார்.

 

 

(facebook)

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

இன்று கூடங்குளத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு செல்லும்முன் அங்கு இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்ற கோரிக்கையோடு சாகும் வரை உண்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள தோழர் தியாகுவை ஆண்ணன் சீமான் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்..

 

1382318_578681925500926_1527109365_n.jpg

 

1383262_578681978834254_1686583016_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

"போராடுங்கள் வெற்றி பெறுங்கள்" தோழர் தியாகு மாணவர்களுக்கும் தமிழக மக்களுக்கும் அழைப்பு.

 

 

(facebook)

Link to comment
Share on other sites

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்றால் இந்திய அதில் பங்கேற்க கூடாது என்று வலியுறுத்தி வரும் வெள்ளிக்கிழமை 04 அக்டோபர் அன்று நாம் பணிபுரியும் இடங்களுக்கு கறுப்பு உடை அணிந்து செல்வோம்.

 

523540_691584480868982_466981902_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

இன்று உண்ணாவிரத பந்தலுக்கு அண்ணன் சீமான் அவர்கள் வருகைத்தந்து தோழர் தியாகு அவர்களுக்கு ஆதரவளித்தார்..

 

1374197_579358668766585_1265642381_n.jpg

 

1384274_579358708766581_2137508422_n.jpg

 

1011744_579358762099909_1265518258_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  துளசி

தொடரட்டும் தங்கள் பணி

யாழுக்கு அது தேவை இன்று........

Link to comment
Share on other sites

கடந்த மாதம் இனப்படுகொலை இலங்கையில் இசை நிகழ்ச்சி நடத்திய டி.எம்.கிருஷ்ணாவின் மற்றொரு இசை நிகழ்ச்சி மயிலை இராதகிருஷ்ணன் சாலையில் உள்ள மியுசிக் அகடமியில் நேற்று மாலை 7 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது.

இதனையறிந்த மாணவர்கள் நிகழ்ச்சி நடக்கும் மியுசிக் அகாதமியை முற்றுகையிட்டனர். மியுசிக் அகடமியின் வளாகத்துக்குள்ளே நுழைந்த மாணவர்கள் உள்ளே அரங்கத்தினுள் செல்ல முயன்ற போது நிகழ்ச்சி ஏற்பாட்டார்களான தி இந்து நிறுவனம் போராடிய மாணவர்கள் மீது வாகனத்தை ஏற்றியது. அதைக்கண்டு கொதித்த மாணவர்கள் தி இந்து பத்திரிக்கையின் வாகனத்தை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். ”தி இந்து“ நிறுவனத்தின் செய்கைக்கு நடவடிக்கை எடுக்காமல் மாணவர்கள் கைது செய்து வாகனத்தில் ஏற்றியது. நிகழ்ச்சி முடியும் வரை மாணவர்கள் இராயப்பேட்டை சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் இரவு 11 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.

இந்த போராட்டத்தில் பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தை சேர்ந்த சிபி லஷ்மணன் உள்ளிட்ட 20 மாணவர்கள் மற்றும் மாணவர் பேரவையை சேர்ந்த பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

166075_689781914367170_426209326_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

இலங்கை கொமன்வெல்த் மாநாடு! என் பிணத்தின் மீது மன்மோகன் பறந்து போகட்டும்! தோழர் தியாகு ஆவேசம்!

 

1239885_527510020667960_1830856727_n.jpg

மன்மோகன் அரசு, இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளுமானால் என் பிணத்தின் மீது பறந்து போகட்டும். இவ்வாறு வெற்றி அல்லது வீரச்ச்சாவு என்ற முழக்கத்தோடு பட்டினிப் போராட்டத்தை தொடங்கியுள்ள, தமிழக தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகு ஆவேசமாக தெரிவித்தார்.

வெற்றி அல்லது வீரச்ச்சாவு என்ற முழக்கத்தோடு, கொமன்ெவெல்த் மாநாட்டுக்கு எதிராக பட்டினிப் போராட்டத்தை அக்டோபர் 1-ம் தேதி தொடங்கி இருக்கிறார் தமிழக தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகு.

மெரினா கடற்கரை திருவள்ளுவர் சிலை அருகே பட்டினிப் போராட்டம் நடத்துவதாகத்தான் திட்டம். சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்று காவல்துறை வழக்கம் போல் அனுமதிக்க மறுத்துவிட்டது.

உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த பிறகு, நிபந்தனைகளுடன் வள்ளுவர் கோட்டத்தில் போராட அனுமதி கிடைத்தது.

அங்கும் பதாகைகளை வைக்க விடாமல், ஒலிபெருக்கி, விளக்குகளைப் பொருத்த விடாமல் ஏகப்பட்ட கிடுக்கிப்பிடிகள். போராட்ட இடத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் உளவு அதிகாரிகள் கண்காணித்தனர்.

போராட்டக் களத்தில் இருந்த தியாகு உணர்ச்சி பொங்க நம்மிடம் பேசினார்.

என்னுடைய போராட்டம் பற்றிய முதல் செய்தி 'தேதி குறித்து விட்டார் தியாகு’ என்ற தலைப்பில் ஜூ.வி-யில்தான் வெளிவந்தது.

செப்டம்பர் 26-ம் தேதி திலீபன் நினைவுநாளில் இந்தப் போராட்டத்தை தொடங்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தோம்.

ஆனால், காவல்துறை இடமளிக்க அனுமதி மறுத்ததாலும், போராட்டக் களத்துக்கு ஏற்றவாறு எங்களைத் தயார்படுத்திக் கொள்ள போதிய அவகாசம் தேவைப்பட்டதாலும், போராட்டத்தை அக்டோபர் 1-ம் தேதி தொடங்குவோம் என்று தீர்மானித்தோம். அதுபோலவே, நான் விரும்பிய திருவள்ளுவர் சிலை அருகில் இந்தப் போராட்டத்தை தொடங்கி இருக்கிறேன்.

வெற்றி அல்லது வீரச்சாவு என்பது வெற்று முழக்கம் அல்ல. இது உறுதிப்பாட்டின் அடையாளம். இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும் என்று உலகத் தமிழர்கள் வரிந்துகட்டிக்கொண்டு இருக்கின்றனர். அந்த உறுதிப்பாட்டைத்தான் முழக்கத்தின் வாயிலாக வெளிப்படுத்துகிறேன்.

ஒன்று, உண்ணாவிரதம் இருந்து போராடி இந்தக் கோரிக்கையை அடைவோம். அல்லது, உயிரைக் கொடுத்தேனும் இந்தக் கோரிக்கையில் வெற்றி பெறுவோம் என்று தெளிவாகவும் உறுதியாகவும் களம் இறங்கி இருக்கிறேன்.

நான் போராடுவது மட்டும் போராட்டம் அல்ல, இதை மையப் புள்ளியாகக் கொண்டு தமிழக மாணவர்கள், அரசு இயக்கங்கள், பொதுமக்களும் போராடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மாணவர்கள், பெப்ரவரியில் போராடியது போல மீண்டும் அக்டோபரில் போராடத் தொடங்குவார்கள். முன்பைக் காட்டிலும் கூடுதல் தெளிவோடு, கூடுதலான உறுதிப்பாட்டோடு, அறவழியிலும் அமைதியான முறையிலும் போராட்டம் நடைபெறுவதற்கு என்னுடைய பட்டினிப் போராட்டம் ஓர் உந்துதலாக அமையும்.

தமிழ் மக்கள், தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக எழுப்பக்கூடிய ஒன்பது கோரிக்கைகளை நான் முன்வைத்து இருக்கிறேன்.

கொமன்வெல்த் அமைப்பு நாடுகளில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும். கொழும்பில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது. மீறி நடத்துமானால், இந்தியத் தலைமை அமைச்சரோ, உலகின் கொமன்வெல்த் அமைப்பின் அரசுத் தலைவர்களோ அந்த மாநாட்டுக்குச் செல்லக்கூடாது என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

கனடா நாட்டின் பிரதமர் அந்த நாட்டில் வாழக்கூடிய ஐந்து லட்சம் தமிழர்களுக்கு மதிப்புக் கொடுத்து, அவர்களது உணர்வுகளை ஏற்று இந்த மாநாட்டுக்குச் செல்வதில்லை என்று தீர்மானித்து இருக்கிறார்.

பிரிட்டிஷ் அரசின் அயலுறவுத் துறை நாடாளுமன்றக் குழுமம், பிரதமர் டேவிட் கமரூன் இந்த மாநாட்டுக்கு செல்லக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.

இத்தாலி நாடாளுமன்ற விவாதத்திலும் இதே கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள்.

இலங்கை அரசின் போர்க் குற்றங்களுக்கு சனல் 4 வெளியிட்டிருக்கும் ஆவணப் படங்களே சான்றாக உள்ளன.

டப்ளிங் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு நமக்கு முன்னால் இருக்கிறது.

ஐ.நா.பொதுச் செயலாளர்கள் அமைத்த குழு 1,000 பக்கங்களில் குற்றச்சாட்டுகளைக் கொடுத்து இருக்கிறது.

நோர்வேயின் அறிக்கை இருக்கிறது.

அமெரிக்க அயலுறவுத் துறையின் அறிக்கை இருக்கிறது.

ஐ.நா. மனிதஉரிமை மன்றத்தின் ஆணையர் நவநீதம்பிள்ளை, 'இந்த அரசு மனித உரிமைகளை மதிக்கவில்லை’ என்று சிங்களத் தலைநகரில் உட்கார்ந்தே சொல்லியிருக்கிறார்.

இதை எல்லாம் இந்திய அரசு கண்டுகொள்ளவில்லையா? மதிப்பதில்லையா?

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிப்பதாக இருந்தால், இந்திய அரசு இந்த மாநாட்டை புறக்கணிக்க வேண்டும். இலங்கையில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்று முன்மொழிய வேண்டும். இதற்கான முழு முயற்சியையும் எடுக்க வேண்டும்.

பன்னாட்டு நீதிமன்றக் கூண்டில் ராஜபக்ச ஏற்றப்பட்டு ஒரு கையில் விலங்கு மாட்டப்பட்டால், மறுகையில் மன்மோகனுக்கும் மாட்டப்படும். இது, மன்மோகன் சிங்குக்கும் தெரியும்.

எனவே, அவர்கள் தங்களுடைய குற்றங்களை மறைக்க, சிங்கள அரசின் குற்றத்துக்குத் துணை போகிறார்கள்.

நெருப்பைப் பொட்டலம் கட்டி வைக்க முடியாது. உண்மை நெருப்பைப் போன்றது. பொய்யை எரித்துப் பொசுக்கி விடும். இதற்கு மேலும் மன்மோகன் அரசு, இலங்கையில் கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளுமானால் என் பிணத்தின் மீது பறந்து போகட்டும் என்றார் ஆவேசமாக.

 

(facebook)

 

Link to comment
Share on other sites

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே என சென்னையில் உணவு மறுப்பு போராட்டம் நடத்தும் தோழர் தியாகு அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக 6-10-2013 ஞாயிறு அன்று இடிந்தகரையில் இடிந்தகரை இளைஞர் - இளம் பெண்கள் ஒரு நாள் உண்ணா நிலைப் போராட்டம்!!

 

(facebook)

Link to comment
Share on other sites

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று தோழர் தியாகுவைச் சந்தித்து, அவரது உண்ணாநிலை அறப்போருக்கு ஆதரவு தெரிவித்தபோது..

 

1376652_693118740715556_1492543452_n.jpg

 

1374308_693120374048726_1886233177_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

தோழர் தியாகு அவர்களுக்கு ஆதரவு வழங்கும் விதமாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இன்று ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தபொழுது..

 

1377030_575384379204130_458224803_n.jpg

 

559451_575384209204147_1702266314_n.jpg

 

1385823_575384212537480_363663885_n.jpg

 

578718_575384205870814_618884255_n.jpg

 

1391587_575384312537470_1876176849_n.jpg

 

(facebook)


தோழர்.தியாகு அவர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவாக இடிந்தகரையில் 500 க்கும் மேற்பட்ட பெண்களுடன் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் 05.10. 2013

 

1384263_535465193198241_1109025644_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

தமிழினப் படுகொலை செய்த இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசே கலந்து கொள்ளாதே! என்று கோரி ‘வெற்றி அல்லது வீரச்சாவு’ என்ற முழக்கத்துடன் சாகும் வரை உணவு மறுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தோழர் தியாகுவிற்கு ஆதரவாக சேவ் தமிழ்சு இயக்கத் தோழர்கள் 40 ற்க்கும் மேற்பட்டோர் ஒரு நாள் உண்ணாநிலை போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

 

1378480_693307690696661_20785826_n.jpg

 

1382389_693307714029992_317321389_n.jpg

 

1381808_693307670696663_317559264_n.jpg

 

993416_693307834029980_847049368_n.jpg

 

1390617_693307840696646_838397475_n.jpg

 

1383695_693307924029971_1582341485_n.jpg

 

1390596_693307954029968_1457272106_n.jpg

 

1379324_693307907363306_711939608_n.jpg

 

1379202_693309950696435_614607123_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

உண்ணாவிரதமிருக்கும் தியாகு அவர்களை சத்யராஜ் சந்தித்தார் !!

 

1383022_176525412540071_606702479_n.jpg

 

(facebook)


வெற்றி அல்லது வீரச்சாவு.

அக்டோபர் 8ம் தேதி அய்யாவின் 8ம் நாள் உண்ணாவிரத போராட்டத்தில் 4 மாணவர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்...

1. தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் போராட்டக்குழு
2. தமிழ் நாடு மாணவர் பேரவை..
3. பாலச்சந்திரன் மாணவர் இயக்கம்.
4. தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் வரும் 8ம் தேதி அய்யாவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க உள்ளனர். அனைவரும் வள்ளுவர் கோட்டத்தை நோக்கி அணிதிரள்வோம்..

 

(facebook)

Link to comment
Share on other sites

இலங்கையில் நடக்க இருக்கும் காமன்வெல்த் மாநாட்டை வேறு நாட்டிற்கு மாற்ற கோரி இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் சென்னையில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்திற்கு சென்று மனு கொடுக்க இருக்கிறோம்..

தேதி: 10.10.2013, வியாழக்கிழமை
நேரம்: காலை 9 மணி.
வாய்ப்புள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்துகொள்ளவும் ..
தொடர்புக்கு:9940364232

 

578740_575860039156564_812151997_n.jpg

 

 

event page: https://www.facebook.com/events/197501000432904/

Link to comment
Share on other sites

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையோடு தொடர்புடைய சிதம்பரம்,கார்த்திக்கேயன்,MK. நாராயணன் ஆகியோரை உண்மை அறியும் ஆய்வுக்கு உட்படுத்த மாணவர்கள் நடத்தும் கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவாக தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன்.

 

1383907_690403094305052_2081205316_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

தோழர்.தியாகுவுக்கு ஆதரவாக 2 வது நாளாக இடிந்தரையில் உண்ணாவிரதம்!

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக்கூடாது என வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதம் இருந்து வரும் தோழர்.தியாகுவுக்கு ஆதரவாக இடிந்தகரை இளைஞர்கள் இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான இடிந்தகரை மக்கள் போராட்டத்தின் 783வது நாளான இன்று, இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக் கூடாது என்பதற்காகவும், இந்தியா காமன்வெல்த் மாநாட்டுக்கு செல்லக்கூடாது என்பதற்காகவும் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தும் தியாகுக்கு ஆதரவாக, இடிந்தகரை இளைஞர்கள் இன்று (06-10-2013) உண்ணாவிரதம் இருந்து தங்கள் எதிர்ப்பை இந்திய அரசுக்கும், இலங்கைக்கும் தெரிவித்தனர்.

 

1383933_535964089815018_914787415_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

மே 17 இயக்க தோழர் திருமுருகன் காந்தி அவர்கள்...

 

1385776_1436133296612974_1814294316_n.jp

 

1391690_1436132913279679_1077823238_n.jp

 

(facebook)

Link to comment
Share on other sites

தோழர் தியாகு 6 ஆம் நாள் பட்டினி போராட்டம் !

 

காஞ்சி மக்கள் மன்றம், மே 17 இயக்கம், மதிமுக, மமக, தமக நடிகர் சத்யராஜ் மற்றும் பல இயக்க தோழர்கள் ஆதரவு....

 

734123_1436221123270858_427953234_n.jpg

 

1375106_1436221129937524_574481516_n.jpg

 

1381368_1436221356604168_1547370726_n.jp

 

540309_1436221326604171_1758718648_n.jpg

 

1378443_1436221643270806_1235644649_n.jp

 

1383620_1436221629937474_630353370_n.jpg

 

1383809_1436221773270793_1436097456_n.jp

 

1383003_1436221873270783_1315288978_n.jp

 

1391595_1436221929937444_577669148_n.jpg

 

1385986_1436221936604110_1031525301_n.jp

 

528280_1436222169937420_820640633_n.jpg

 

1375208_1436222303270740_57291747_n.jpg

 

1382078_1436222339937403_1826561744_n.jp

 

1017386_1436222479937389_1398457485_n.jp

 

(facebook)

Link to comment
Share on other sites

1382332_1436222506604053_1156297803_n.jp

 

1375294_1436222689937368_1746243095_n.jp

 

1374157_1436222889937348_1442101966_n.jp

 

1385298_1436222913270679_1549407256_n.jp

 

1390626_1436223103270660_2087326383_n.jp

 

1150953_1436223263270644_1163559825_n.jp

 

1381269_1436223269937310_318851274_n.jpg

 

1381468_1436223363270634_1453612570_n.jp

 

1384369_1436223543270616_539675149_n.jpg

 

1380732_1436223826603921_522162229_n.jpg

 

1238238_1436224439937193_824273769_n.jpg

 

556635_1436224479937189_1383513144_n.jpg

 

1382099_1436224816603822_2010771368_n.jp

 

1375938_1436224923270478_1408304374_n.jp

 

1377435_1436225126603791_1072058699_n.jp

 

1383348_1436225153270455_377833719_n.jpg

 

960164_1436225343270436_1556059018_n.jpg

 

1383613_1436225356603768_261809833_n.jpg

 

625530_1436225679937069_1917377735_n.jpg

 

(facebook)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

train-91013-150.jpg

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று மதியம் செங்கல்பட்டில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செந்தூர் - சென்னை இடையே செல்லும் ரயிலை மறித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், ஒரு மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=94579&category=IndianNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த போர்க்குற்றவாளி எனஅறிவிக்க கோரியம் சிறீலங்காவில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்திய கலந்துகொள்ளகூடாது என்பதை வலியுறுத்தியும் மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளார்கள்.

1.காமன் வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க இந்திய அரசு குரல் கொடுக்க வேண்டும்.

2.இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடந்தால் இந்திய அதில் கலந்துகொள்ளக் கூடாது.

3.கொடியவன் இராசபக்சேவை இனக்கொலைக் குற்றவாளி என்று அறிவிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி மதுரையை சேர்ந்த

 

 

 

முகிலன்

கிட்டு

அய்யா துரை

என்ற மூன்று மாணவர்கள் மதுரை சட்ட கல்லூரி முன்பு சாகும் வரை பட்டினி போராட்டத்தை இன்று 09.10.13 காலை தொடங்கி உள்ளனர்..

mathurai%20st.jpg

 

http://www.sankathi24.com/news/34212/64//d,fullart.aspx

Link to comment
Share on other sites

இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடக்கத் கூடாது என்றும் , இலங்கையை பொதுநல நாடுகளின் பட்டியில் இருந்து நீக்க வேண்டியும், இலங்கைக்கு பிரித்தானியா துணை போகக் கூடாது என்று வலியுறுத்தியும் நேற்று லண்டனில் பிரதமர் அலுலகத்தின் முன்பு தமிழர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். இந்த கோரிக்கைகளுக்கு பிரதமர் செவி சாய்க்கா விட்டால் நவம்பர் 15 ஆம் தேதி பிரதமர் அலுவலகம் முன்பு மாபெரும் போராட்டம் நடக்கும் என்ற செய்தியை கொடுத்துள்ளனர் தமிழர்கள். போராட்டம் நடத்திய தமிழர்களுக்கு பாராட்டுகள்.

இது ஒரு நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது . இதே போல் உலகெங்கும் வாழும் தமிழர்கள் அந்தந்த நாடுகளின் பிரதமருக்கு இப்படியான அழுத்தத்தை கொடுக்க வேண்டும். எப்படியாவது இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டை தடுத்து நிறுத்துதல் வேண்டும் .

1390682_726290937385759_1405644109_n.jpg

 

734139_726290964052423_769157540_n.jpg

 

1377061_726290947385758_72055803_n.jpg

 

1380737_726290930719093_1495010138_n.jpg

 

(facebook)


செங்கல்பட்டு சட்ட கல்லூரி மாணவர்கள் இனப்படுகொலை இலங்கையை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து நீக்க கோரி பிரிட்டிஷ் பொருட்களை தீயிட்டுக் கொளுத்திய போது, நேற்று கைது செய்யப்பட்டனர்.

 

(facebook)


நேற்று நள்ளிரவு 12.12மணிக்கு, இனப்படுகொலை இலங்கையை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து நீக்க கோரி காலவரையறையற்ற பட்டினிப் போரை தொடங்கிய 3 மதுரை மாணவர்கள் கைது செய்யபட்டு உள்ளனர்....

 

(facebook)

 

மதுரை மாணவர்களின் கைதைத் தொடர்ந்து, 5 செங்கல்பட்டு சட்ட மாணவர்கள் இனப்படுகொலை இலங்கையை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து நீக்க கோரி கால வரையற்ற பட்டினிப் போரை தொடர்ந்துள்ளனர்....

 

(facebook)


100க்கும் மேற்பட்ட செங்கல்பட்டு சட்ட கல்லூரி மாணவர்கள் இனப்படுகொலை இலங்கையை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து நீக்க கோரி பிரிட்டிஷ் பொருட்களை தீயிட்டுக் கொளுத்திய பின்,தொடர்வண்டி மறியல் செய்த போது....

 

563161_531383486942747_1518438023_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
hunger-121013-150.gif

தமிழின படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது, இலங்கையை அந்த மாநாட்டில் இருந்து வெளியேற்ற இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும், அதையும் மீறி நடந்தால் இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழுவினர் கும்பகோணம் ரயில் நிலையத்தில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்தனர்.இதையறிந்த போலீசார் 23 மாணவர்களை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.

  

இதை கண்டித்தும், சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் தியாகுவிற்கு ஆதரவு தெரிவித்தும் பல்வேறு கல்லூரி மாணவர்களை சேர்ந்த பிரபாகரன், ராஜ்குமார், கவியரசன், பிரசாத், சைமன், மதியழகன், கிருஷ்ணகுமார் ஆகியோர் நேற்று நள்ளிரவு கும்பகோணம் காந்தி பூங்கா அருகே திடீரென சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=94833&category=IndianNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
    • எழுதுங்க தம்பி.....இன்னும் எழுதுங்க..... உங்களால் முடியாதது எதுவுமில்லை.
    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.