Jump to content

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)


Recommended Posts

வரும் ஞாயிற்றுக்கிழமை (17/03/2013) ஹைதராபாத் நகரில் கண்டனப் போராட்டம்

 

தமிழகம் முழுவதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று பல்வேறு வகையான போராட்டங்களில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும்

கல்லூரி வளாகங்கள் போராட்டக் களங்களாக மாறியுள்ளன.

வரும் ஞாயிற்றுக்கிழமை(17/03/2013) தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் (ஹைடெக் சிட்டி பகுதியில்) கண்டனப்போராட்டமும், ஒருநாள் அடையாள உண்ணாவிரதமும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம்.

ஹைதராபாத் நகரில் வசிக்கும் தமிழ் நண்பர்கள் கலந்து கொள்ள வேண்டுகிறோம். நமது கோரிக்கைகளை பிற மாநில நண்பர்களுக்குஎடுத்துச் செல்வோம். பிற மாநில நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.

தொடர்புக்கு:

வடிவேல் - 9052624014

 

இதுதான் முக்கியமானது. தனக்கு ஆதரவில்லாத தமிழ்நாடு மாநிலத்தில் எது நடந்தாலும் காங்கிரஸ் முகத்தை மற்றவளம் திருப்பி கொண்டு தனது நண்பன் இலங்கைக்கு உதவும்.  டெல்கிக்கிக்கு போக ஆந்திரா கரநாடக்க எங்கும் இருக்கும் தமிழர் அந்த மானிநிலத்து மாண்வர்களைதூண்ட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்பத்தக்க விபரங்களையும் யாழில் பிரசுரிக்க வேண்டும்.

 

வெளிநாட்டுப்பணம் வேண்டாம் என்கிற திருமுருகனின் செய்தி ஒன்று பார்த்தேன்.. பிறகு வெளிநாட்டுப் பணத்துக்காகத்தான் போராட்டம் செய்கிறார்கள் என கொச்சைப்படுத்திவிடுவார்கள்..!

 

துளசி.. தர்ணா (இந்திச்சொல்??) போராட்டம் என்றால் உள்ளிருப்புப்போராட்டம் என நினைக்கிறேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
balkachandrannnnnnnn.jpg
Link to comment
Share on other sites

வெளிநாட்டுப்பணம் வேண்டாம் என்கிற திருமுருகனின் செய்தி ஒன்று பார்த்தேன்.. பிறகு வெளிநாட்டுப் பணத்துக்காகத்தான் போராட்டம் செய்கிறார்கள் என கொச்சைப்படுத்திவிடுவார்கள்..!

 

துளசி.. தர்ணா (இந்திச்சொல்??) போராட்டம் என்றால் உள்ளிருப்புப்போராட்டம் என நினைக்கிறேன்..

நன்றி இசை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுப்பணம் வேண்டாம் என்கிற திருமுருகனின் செய்தி ஒன்று பார்த்தேன்.. பிறகு வெளிநாட்டுப் பணத்துக்காகத்தான் போராட்டம் செய்கிறார்கள் என கொச்சைப்படுத்திவிடுவார்கள்..!

 

துளசி.. தர்ணா (இந்திச்சொல்??) போராட்டம் என்றால் உள்ளிருப்புப்போராட்டம் என நினைக்கிறேன்..

நீங்கள் சொல்வதில் ஞாயம் இருக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைது செய்தாலும் மீண்டும் உண்ணாவிரதம் தொடருவோம்! சென்னை நந்தனம் கலைக்கல்லூரி மாணவர்கள்!

அடக்கு முறைகள் என்றும் வென்றது இல்லை நமது போராட்டம் வெல்லும்



poraddammmmmm.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

poraddamtamilnaduuuuuuu.jpg

திருச்சி அரச சட்டக் கல்லூரி மாணவர்களும் ,ஈ வே ரா கல்லூரி மாணவ, மாணவிகளும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வீதி மறியல் போராட்டம் 14.3.2013"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
poraddamtamilnaduuuuuuu.jpg
 
 

 

கடலில் இருந்து கரையில் ஒதுங்கிய சிறு மீன்களை மறுபடியும் கடலில் தூக்கிப் போட்டு உயிர் கொடுத்தான் அந்த சிறுவன்.. அதைப் பார்த்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் சிரித்தார்.. "இவ்வளவு பெரிய கடலில் இருந்து கோடிக்கணக்கான மீன்கள் கரை ஒதுங்கும்.. அவற்றை எல்லாம் எப்படிக் காப்பாற்றுவாய்..?"

அதற்கு சிறுவன் சொன்ன பதில் இது..

"உண்மை தான்... கோடிக்கணக்கான மீன்களை நான் காப்பாற்ற முடியாது.. ஆனால் நான் இது வரை கரையில் இருந்து கடலில் விட்ட மீன்கள் கோடிக்கணக்கான மீன்களை சந்ததிகளாக உருவாக்கும்.. மேலும் அவை கோடிக்கணக்கான மீன்களையும் சந்திக்கும்.. அவை என் பெயர் சொல்லும்."

அதுபோலதான் ....அன்பான மாணவ செல்வங்களே,,
உங்கள் பெயரை வருங்கால சந்ததிகள் நிச்சயம் உச்சரிக்கும்.. நீங்கள் செய்யும் உன்னதமான போராட்டங்களை தொடர்ந்து தீவிரபடுத்துங்கள்....

அச்சமில்லை.. அச்சமில்லை.. அச்சம் என்பதில்லையே...
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமென்பதில்லையே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் மாணவர்கள் கல்லூரியிலுருந்து அப்புறபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, மாணவர்கள் எந்த வித காரணத்திர்காவும் பின்வாங்க போவதில்லை என்று உறுதியுடன் சொல்லியுள்ளனர் , மேலும் கைது நடவடிக்கை ஏற்பட்டால் , தாங்கள் வீட்டிற்கு போவதில்லை பொது இடத்தில் தங்கி கிராமம் கிராமாக போய் சென்று பிரச்சாராம் மேற்கொள்ள போகிறோம் , பொதுமக்களை திரட்டி மத்திய அரசு அலுவலகங்களை முடக்கவும் திட்டமிட்டுள்ளனர் ,

அணைத்து எண்களுக்கும் அழைத்து ஊக்குவியுங்கள், உங்களின் அழைப்பிற்கு பின் அவர்களுக்குள் மாறாத போர்க்குணம் உருவாகிக்கொண்டு இருக்கிறது .

"தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் " 

சிவக்குமார் : 8870626162

வாசு தேவன் : 8056895821

ராஜ மோகன் : 9944664133

குபேரன் : 9543898053

பழனியப்பன் : 8344265269

சூரிய வேல் : 8870456238

அருள் குமார் : 9942389294

வினோத் குமார் : 7708513081

தினேஷ் : 8144926232

பால்ராஜ் : 954311 5983

மோகன் ராஜ் : 8148944084

கோபி : 8489219841

புலத்தில் இருக்கும் எமது உறவுகளே..எங்களால் இந்த மாணவர் எப்படி எல்லாம் ஊக்கி விக்க முடியுமோ அதை முதல் செய்வோம்....அது SMS அல்லது தொபேசி பண்னி தன்னும்...ஒன்று படுவோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடரும் மாணவர்களின் போராட்டம்!

இடம்: சென்னை - நந்தனம் கலைக் கல்லூரி

(படம்: ஜெ.வேங்கடராஜ்)@Junior Vikatan

 

manavareporaddam.jpg

 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடரும் மாணவர்களின் போராட்டம்!

இடம்: சென்னை - புதுக் கல்லூரி

(படம்: ஜெ.வேங்கடராஜ்)

 

manarm.jpg

 
Link to comment
Share on other sites

பலர் மயக்கமடைந்துள்ள போதும் தொடரும் சட்டக்கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதம்

 

12_03_2013_Dr_Ambedkar_Law_University_10

இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி தமிழகத்தின் சட்டக்கல்லூரிகளில் மாணவர்கள் தொடர்ச்சியாக நடத்திவரும் உண்ணாவிரத போராட்டத்தில் பலர் மயக்கமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனினும் ஏனையவர்கள் உறுதியாக போராட்டத்தை தொடர்வதாக தெரியவருகிறது.

 

சென்னை பாரிமுனை அம்பேத்கர் சட்டக்கல்லூரி வளாகத்தில் நான்காவது நாளாக உண்ணாவிரதத்தை தொடரும் 27 மாணவர்களின் உடல் நிலை மோசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று மாலை அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கு விரைந்த மருத்துவ குழுவினர் அவர்களது உடல்நிலையை பரிசோதித்த போது அவர்களுக்கு குறைந்த ரத்த அழுத்தமும், சிறுநீரக கோளாறும் ஏற்படுவதற்கான அறிகுறிகள் காணப்பட்டுள்ளன.

இதே போன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் மோனிஷா எனும் மாணவி உள்ளிட்ட 13 பேர் தொடர்ந்து 4வது நாளாக உண்னாவிரதம் இருந்து வருகின்றனர். இவர்களில் இருவர் திடீரென மயக்கமடைந்ததால் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

12_03_2013_Chidambaram_Annaamalai_02_102

இதேபோன்று செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் 21 பேர் தொடர்ந்து நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருந்த போது அதில் 5 பேர் மயக்கமடைந்துள்ளனர்.  இதேவேளை திண்டுக்கல் மாவட்டம் வத்தல குண்டு அகதிகள் முகாமில் 100க்கு மேற்பட்டவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், திருப்பூரிலும் உண்ணாவிரத போராட்டம் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை இலங்கையின் இனப்படுகொலைகள், போர்க்குற்றங்களை கண்டித்தும், இந்தியாவின் ஆதரவை போக்கை கண்டித்தும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் கொடும்பாவிகள் இன்று சென்னையில் எரிக்கப்பட்டுள்ளன.  மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புக்களை சேர்ந்தவர்கள் இன்று காலை சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகம்  முன்பு கூடி இந்த உருவ பொம்மைகளை எரித்துள்ளனர்.

rajapaksa2.jpg

இதேவேளை சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் 20 பேர் திருவள்ளூரில் ரயில் மறியல் போராட்டம் செய்த போது கைதாகியுள்ளனர்.

 

http://www.4tamilmedia.com/newses/india/12508-2013-03-15-08-50-16

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணவு விடுத்து 

உரிமை கேட்டு 

மயங்கிக் கிடக்கும் 

மாணவனை பார்க்க 

மனமே எரிகிறது ....!

தம்பியரே நானில்லை 

உன்னருகே இப்போது 

எண்ணமெல்லாம் அங்கேதான் 

உணவை நான் மறந்து 

என் இனத்தில் நீ பிறந்த 

பெருமையாடா எனக்கு 

எப்படி நான் நன்றி சொல்வேன் 

என் உயிர் தோழனே உனக்கு.....!

..பா .சங்கிலியன் ...

 

sorvu.jpg

 
 
Link to comment
Share on other sites

poraddamtamilnaduuuuuuu.jpg

 

பள்ளியில் போய் பாதுகாப்பான கட்டடத்தின் கீழ் இருந்து பாடம் படித்து சோதினைகள் பாஸ் பண்ணியிருக்க வேண்டியவர்கள்.  அடுத்த தலைமுறை என்ற தமிழ் நாட்டு சுவரின் செங்கற்கலாக வரவேண்டியவர்கள். இந்த தெரு புழுதியில் சப்பணி கட்டியிருந்து காயவேண்டிய நிலைமை தமிழருக்கு ஏற்பட்டிருப்பது மிகக்கவலையான கால கட்டம்.

Link to comment
Share on other sites

நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் மாணவர்கள் கல்லூரியிலுருந்து அப்புறபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, மாணவர்கள் எந்த வித காரணத்திர்காவும் பின்வாங்க போவதில்லை என்று உறுதியுடன் சொல்லியுள்ளனர் , மேலும் கைது நடவடிக்கை ஏற்பட்டால் , தாங்கள் வீட்டிற்கு போவதில்லை பொது இடத்தில் தங்கி கிராமம் கிராமாக போய் சென்று பிரச்சாராம் மேற்கொள்ள போகிறோம் , பொதுமக்களை திரட்டி மத்திய அரசு அலுவலகங்களை முடக்கவும் திட்டமிட்டுள்ளனர் ,

அணைத்து எண்களுக்கும் அழைத்து ஊக்குவியுங்கள், உங்களின் அழைப்பிற்கு பின் அவர்களுக்குள் மாறாத போர்க்குணம் உருவாகிக்கொண்டு இருக்கிறது .

"தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் "

சிவக்குமார் : 8870626162

வாசு தேவன் : 8056895821

ராஜ மோகன் : 9944664133

குபேரன் : 9543898053

பழனியப்பன் : 8344265269

சூரிய வேல் : 8870456238

அருள் குமார் : 9942389294

வினோத் குமார் : 7708513081

தினேஷ் : 8144926232

பால்ராஜ் : 954311 5983

மோகன் ராஜ் : 8148944084

கோபி : 8489219841

புலத்தில் இருக்கும் எமது உறவுகளே..எங்களால் இந்த மாணவர் எப்படி எல்லாம் ஊக்கி விக்க முடியுமோ அதை முதல் செய்வோம்....அது SMS அல்லது தொபேசி பண்னி தன்னும்...ஒன்று படுவோம்

இபொழுது சிவகுமாரன் என்பவருடன் தொடர்பு கொண்டு உற்சாகபடுத்தி இருந்தேன் ...... கண்டிப்பா இந்திய மத்திய அரசு ஒரு தீர்மானம் கொண்டுவரும்வரை போராட்டம் தொடரும் என்று கூறி இருக்கின்றார்...... கள உறவுகளே நீங்களும் தொடர்புகொண்டு உற்சாகபடுத்துங்கள்....மாணவர்களை.....

Link to comment
Share on other sites

அதே வேளை சுப்பிரமணியம் என்ற துரோகி தன்னை துரத்திவிட்ட நாடுகள் தேடித் திரிகிறார் தமிழருக்கு துரோகம் செய்ய.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இபொழுது சிவகுமாரன் என்பவருடன் தொடர்பு கொண்டு உற்சாகபடுத்தி இருந்தேன் ...... கண்டிப்பா இந்திய மத்திய அரசு ஒரு தீர்மானம் கொண்டுவரும்வரை போராட்டம் தொடரும் என்று கூறி இருக்கின்றார்...... கள உறவுகளே நீங்களும் தொடர்புகொண்டு உற்சாகபடுத்துங்கள்....மாணவர்களை.....

நன்றிடா தோழா..நானும் செய்யிறேன்

Link to comment
Share on other sites

ஒவொரு கள உறவும் ஒவொரு மாணவர்களை தொடர்பு கொண்டு உற்சாகபடுத்துங்கள்...... தமிழ் நாட்டில் எழுந்திருக்கும் இந்த எழிச்சியை தவற விடாமல் பயன்படுத்துவோம்.....

யாழ் கள உறவுகளே உங்களால் முடியாதது எதுவும் இல்லை பல முக்கிய தருணங்களில் எல்லாம் உதவி செய்த நீங்கள் தயவு செய்து அந்த மாணவர்களை ஒரு முறை அழைத்து உற்சாகபடுத்துங்கள்........ எண்களிர்க்காக வீதிகளில் இறங்கி போராடிக்கொண்டு இருக்கும் புதிய புயல்களுக்கு உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்.......

அந்த மாணவர்கள் எமக்கு தரும் உறுதி தன்நம்பிக்கை புதிய உத்வேகத்தை தருகின்றது......

Link to comment
Share on other sites

மாணவ செல்வங்களே தலை சாய்த்து வணங்குகின்றேன் உங்கள் அற போராட்டத்திற்க்கு!!! எமக்காய் வீதிகளில் இறங்கி நிற்கின்றீர்கள் மீண்டும் ஒரு முறை மெய்சிலிர்க்கின்றன என் உணர்வுகள். தொடரட்டும் உங்கள் போராட்டம் உங்கள் போராட்ட வீச்சால் நாம் விடுதலையடைவோம் என்ற இலக்கு அருகிலிருப்பதாக உணர்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவருடன் கதைத்தேன் ராஜ மோகன்...மாணவர்கள் நல்ல மன‌ உறுதியோட தான் இருக்கினம்...வெல்க்க மாணவர் போராட்டம்

Link to comment
Share on other sites

இப்பொழுது பால்ராஜ் அவர்களுடன் தொடர்பு கொண்டேன்....

அவர் கூறியது நன்றி என்ற வார்த்தை எல்லாம் கூறி எங்களை அன்னியப்படுதாதிர்கள்.......

மத்தியானம் வரை ரொம்ப பசியாக இருந்தது ஆனால் அதற்க்கு பின் வரத்தொடங்கிய அழைப்புகளால் பசியே மறந்து போச்சு என்று கூறி இருந்தார்....

எனதருமை யாழ் உறவுகளே எமக்காக பசியை மறந்து அகிம்சையை கையில் எடுத்து போராடிக்கொண்டு இருக்கும் எமது சகோதர்களை உற்சாகபடுத்த இப்பொழுதே தொலை பேசியில் அழையுங்கள் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கும்பகோணத்தில் நடந்து வரும் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்களின் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம்
மாணவர்களை வாழ்த்த
ஆதி .ராமசாமி – 9629544289
வீரமணி 9500271504
நந்தகுமார் 9965772229
இளையராஜா 9994276759
புண்ணியமூர்த்தி 9790473650
கிருட்டிணகுமார் 9677990943
வினோத் 9789546438 இவர்களுடன் 40 மாணவர்கள் .
அதில் ஜான்பீட்டர்,இராஜசேகரன் என்கிற இருவர் கண் பார்வை அற்ற மாணவர்கள். 

2.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் போராட்டம் தொடர்புக்கு : தோழர் ஆ.குபேரன், 9042223563.

3.பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும், கேளம்பாக்கம் பெண்கள் கல்லூரி மாணவிகளும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் ,
தொடர்புக்கு : 9500324404 , 8754428930

4.மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் நேற்றில் இருந்து காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்துவருகிறார்கள்
1.கணேஷ் பிரபு - 9600259677
2.இஸ்ரேல் - 9976744011
3.முத்துசங்கு- 9655767989
4.மலைச்சாமி - 8489006197
5.ஆரிப் ரகுமான் - 9940906233
6.அசோக்குமார் – 9150825996

5. ஈழவிடுதலைக்காக தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி, வ.உ.சி.கல்லூரி, காமராஜ் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 43 மாணவர்கள் கைது.
தொடர்புக்கு :கதிரவன் 9500836016

6.அதிரை கல்லூரி போராட்ட கள மாணவர் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் அவர்களின் தொடர்பு எண் 9698564058.

7. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக மாணவர்கள் 10 பேர் உன்நிலை
1.மதன்-96594108 ¬31
2.கார்த்திக்-96 ¬98849986
3.வள்ளி கண்ணன்-95974834 ¬42
4.ராமன்- 8675260466
5.சிவ ராஜா- 801235732

8. அடையார் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில்
அனைத்து மாணவர்களும் உணர்வாளர்களும் போராட்டத்தில் சென்று இணையவும் ...தொடர்பு எண் : 9884667798 ,8807322832

9..திருச்சி சட்டக்கல்லூரி போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தும்
வழக்கறிஞர் ராம் அவர்களை வாழ்த்த- 9080071223

10. மதுரை அனைத்து கல்லூரிகள் மாணவர்கள் சார்பாக மாபெரும் பேரணி"
தொடர்பு: 90809 36365 , 97914 32380 , 95003 95653, 90439 59305

11. அரியலூர் அரசினர் கல்லூரியில் சுமார் 35 மாணவர்கள் காலவரையற்ற பட்டினிப் போராட்டம். தொடர்புக்கு, ராபர்ட் - 8883170213, கருணாநிதி - 9176785058

12. கடலூர் அரசு பெரியார்கலைக்கல்லூரி மாணவர்கள் காலவறையற்ற உண்ணாநிலைப்போராட்டம் கல்லூரி வளாகத்திலே தொடங்கினர் வழ்த்துங்கள்!!!!! குமரேசன் ----9944289601 அருள்குமார் ----9790466427

13. இன்று (New College) புது கல்லூரி (மாலை) நண்பர்கள் அனைத்து மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு. (2.00 pm)
தொடர்பு: கார்த்திக் 9283111928, 9566107836.

14) விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைகல்லூரி மாணவர்கள் 20 பேர் 2வது நாளாக தொடர்ந்து உண்ணாநிலை அற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்பு: செல்வமணி : 8015107884
சார்லஸ் : 9698969277

தகவல் உதவி : மதி முகிலன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.