Jump to content

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

தமிழின அழிப்பு நினைவு நாள் மொரீஷியாவில் 17.05.2013

 

941961_255183684626412_1514761435_n.jpg

 

 

(facebook)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தினேஷ் அவர்கள் மாணவர்களின் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து "குமுதம் ரிப்போர்ட்டர் " இதழுக்கு அளித்துள்ள பேட்டி.

 

இலங்கையில் கொமென்வெல்த் மாநாடு நடக்க கூடாது என்ற கோரிக்கையையும் உள்ளடக்கி போராடவிருப்பதாக கூறியிருக்கிறார். வாழ்த்துகள். :)

 

 

944685_583106351729003_505022657_n.jpg

 

599399_583106225062349_1002645378_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

என்ன நடந்தாலும் ..,
எதை இழந்தாலும் ..,
சோர்ந்து போக மாட்டேன்
காரணம்
நான் 100 வெற்றிகளை
பார்த்தவனல்ல ....
1000 தோல்விகளை பார்த்தவன்

களப்பணியில் இருக்கும் மாணவர்களுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக கடந்த 10 நாட்களாக கோயம்பேடு செங்கொடி அரங்கத்திலிருந்து செயல்பட்டுகொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இன்று அதிகாலை முதல் சென்னை சுற்றியுள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு துண்டுபிரச்சூரம் கொடுக்க சில மாணவர்கள் இரவே வந்து தங்கியிருந்தனர்.

அதிகாலை விழித்து பார்த்ததில் அங்கிருந்தவர்களின் அனைத்து செல்போனும் காணாமல் போயிருந்தது. 30,000 மதிப்புள்ள 7 செல்போன், லேப்டாப்பில் மாட்டியிருந்த ஒரு யு.எஸ்.பி, மோடம், ஒரு வை.பை. ரௌட்டர் என அனைத்து தொலைதொடர்பு சாதனங்கள் திருடுபோயிருந்தது. ஆனால் அதை சுற்றியிருந்த 4 லேப்டாப், ஆணியில் மாட்டியிருந்த சட்டை பேன்ட்டில் வைக்கப்பட்டிருந்த 1200 ரூபாய் பணம் என அனைத்தும் பத்திரமாக உள்ளது.

பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை விட்டுவிட்டு ஒட்டுமொத்த தொலைதொடர்பு சாதனைகளை திருடிக்கொண்டு சென்றவரின் நோக்கம் என்னவென்று புரியவில்லை.

உண்ணாவிரதம் இருந்ததிலிருந்து செங்கொடி அரங்கத்திலிருந்து நாம் செயல்பட அரசின் கெடுபிடி அதிகமிருக்கிறது. காவல்துறையிடம் திருட்டைப்பற்றி முறையிட்டால் இதை வைத்துகொண்டு விசாரணை என்ற பெயரில் நாம் அந்த இடத்தில் இருந்து செயல்பட முடியாதபடி நெருக்கடி அதிகரிக்கும் என்பதால் புகார் கொடுக்கலாமா வேண்டாமா என சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சென்னை மாவட்ட மாணவர்களை தொடர்புகொள்ள 97908 47172, 99628 91945 என்ற எண்களை அழைக்கவும்...

கல்யாண நடக்க இருக்கும் போது
கலியாணத்தை நிறுத்த மாப்பிளையோட
சீப்பை களவெடுத்தா கலியாணம்
நின்றும் என்ற காமெடிதான் நினைவுக்கு
வருது.
417792_464547170293046_1254700179_n.jpg
 

ஈழத்தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த ஐநா வை வலியுறுத்தி தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மே 18ஆம் தேதி நடத்தயிருக்கும் பேரணிக்கு தலைநகர் சென்னையில் அமைந்துள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் அனுமதி கோரி தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக நேற்று 13-05-2013 வழங்கப்பட்ட கடிதத்தின் நகல்...

253297_464555863625510_1867454708_n.jpg

 

 

[முகநூல்  -- Joe Britto ]

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (15.05.2013 ) அவரது அலுவலகத்தில் செய்தி யாளர்களை சந்தித்தார்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
களமாடும் மாணவர்களின் கவனத்திற்கு.....

Link to comment
Share on other sites

946384_569546156400800_964534432_n.jpg

 

 

(முகநூல்)

Link to comment
Share on other sites

கனடாவில் மே 18 ஆம் திகதி மாலை 5 மணிக்கு Queens park இல் ஒன்றுகூடுங்கள்.

 

 

 

(முகநூல்)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

Thirumurugan Gandhi

தமிழீழம் தமிழ்ச் சமூகத்தின் முன்னனி அரண். தமிழீழ விடுதலையை விட்டுக்கொடுப்பது என்பது தமிழ்ச் சமூகத்தின் தற்கொலையாகவே இருக்கும். தமிழீழத்தின் விடுதலையை வென்றெடுப்பது என்பது தமிழகத்தின் கடமை. ஒரு போதும் சமரசமில்லாத பங்கேற்பாளர்களாக தமிழீழ விடுதலைக் களத்தில் கைகோர்த்து நிற்போம்.

நீங்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, எந்த தத்துவார்த்த பின்புலத்தினைக் கொண்டிருந்தாலும் சரி, தமிழீழத்தின் விடுதலை என்கிற ஒற்றைக்குரல் கோரிக்கையில் ஒன்றாய் நிற்பதுவே தமிழ்ச் சமூகத்தினை காப்பதற்கும், முன்னேற்றுவதற்குமான ஒரே வழி..

உறுதிமொழியேற்போம்.

” தமிழீழ விடுதலையை வென்றெடுப்போம்”. அதுவே முதற்பணி.
968907_10201168549719373_1526349286_n.jp
392274_10201168552079432_964373427_n.jpg

Thirumurugan Gandhi 

(முகநூல்)   17 May 2013

 

வருடம்தோறும் மே மாத மூன்றாம் ஞாயிறு தமிழர் கடலின் கரையோரம் திரளாய் கூடி தமிழினப்படுகொலைக்கு நினைவேந்தி, தமிழீழ விடுதலையை வென்றெடுக்க குடும்பத்துடன் உறுதி கொள்வோம்.

 

 

 

 

 

Link to comment
Share on other sites

உலகத் தமிழ் அமைப்பின் மே 18 நினைவேந்தல்.

இந்த முறை தென் இந்தியா முழுவதும்..

மற்ற மாநிலங்களில் இருக்கும் தமிழர்களும் கலந்துகொள்ளுங்கள்

 

 

935784_471572306252005_1210027563_n.jpg

 

(facebook)



மதுரையில் மாணவர்கள் பேரணி.

 

954813_619359571409405_446633005_n.jpg

 

 

 

சென்னையில் மாணவர்கள் பேரணி

 

942959_464795973601499_74575400_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

நாம் தமிழர் கட்சியினரின் கடலூர் கூட்டத்திற்கு திடீர் தடை. ஜெ அரசு நீதிமன்ற தீர்ப்பை மீறி நள்ளிரவில் காவல் துறையை கொண்டு அட்டூழியம்.

 

தடை செய்யப்பட்ட தலைவர் பிரபாகரன் படத்தை பேனராக பயன்படுத்தியமைக்காக கூட்டத்திற்கான அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக காவல்துறை கூறியுள்ளது.

(முகநூல்)

Link to comment
Share on other sites

கடலூர் நாம் தமிழர் கட்சியினரின் பேனர் அனைத்தையும் நீக்க கூறிய காவல்துறை.

 

970143_577592802280333_626815119_n.jpg

 

935649_577592735613673_785704293_n.jpg

 

934141_577592778947002_505517302_n.jpg

 

65621_577592818946998_582235144_n.jpg

 

936973_577592848946995_1345374757_n.jpg

 

 

942079_577592902280323_1659436496_n.jpg

 

263303_577592882280325_1761699358_n.jpg

 

941686_577592935613653_1206982390_n.jpg

 

260210_577592965613650_1493552285_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

நெதர்லாந்தில் தமிழின அழிப்பு நினைவுநாள் 18.05.2013

487472_290480764420789_597120235_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

தமிழக அரசின் தடையையும் மீறி கடலூரில் நாம் தமிழர் கட்சயினரின் இன எழுச்சி கருத்தரங்கம் தலைவர் படத்துடன்...

 

நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனங்கள் காவல்துறையால் இடைமறிக்கப்பட்டு பலர் தடுத்து வைக்கப்பட்ட போதும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.

 

இந்திய தேசியத்தால் ஒடுக்கப்படும் சக காஸ்மீரிய தேசிய இனத்தை சார்ந்த விடுதலை போராளி யாசின் மாலிக் தனக்கான காவலையும் மீறி இவ் மாநாட்டில் இடையில் வந்து கலந்து கொண்டார்.. அவர் காஷ்மீர் போராட்டமும் தமிழ்மண் போராட்டமும் ஒன்றே என கூறி தமிழீழப் போராட்டத்தை வாழ்த்தி தமிழீழ விடுதலை என்பது உங்களால் சாத்தியம் என கூறினார்.

 

கலை நிகழ்வுகளும் நடந்தன.

 

பொதுக்கூட்டத்தில் காவல்துறை நுழைந்து கலகம் செய்ததாகவும் மேடையின் அருகிலேயே காவல்துறை நின்றதாகவும் இறுதியாக கிடைத்த தகவல் தெரிவிக்கிறது.

 

385310_577722602267353_1297602040_n.jpg

 

249073_577722592267354_1638687982_n.jpg

 

944546_577722515600695_504728436_n.jpg

 

969747_525069247528861_2091308781_n.jpg

 

942839_335552779903947_426302148_n.jpg

 

941923_577722472267366_1845085865_n.jpg

 

971579_525032980865821_1294669_n.jpg

 

268990_577722612267352_1177747425_n.jpg

 

933959_577721988934081_1624219409_n.jpg

 

 

 

599377_335551719904053_1430613589_n.jpg

 

935551_4757209968656_193650585_n.jpg

 

168211_525127424189710_704287237_n.jpg

 

 

(facebook)

Link to comment
Share on other sites

லண்டனில் may 18 பேரணி மற்றும் பொதுக்கூட்டம்.

 

பிப 1.30 மணிக்கு Hyde Park இல் ஆரம்பமான ஊர்வலம் மாலை 4 மணிக்கு Waterloo Place சென்றடைந்தது. மாலை 3 மணிக்கு Waterloo Place இல் பொதுக் கூட்டம் ஆரம்பமாக இருந்த போதும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பேரணியில் கலந்து கொண்டதால் சுமார் 1மணி நேரம் தாமதமாகியே Waterloo Place ஐ பேரணி சென்றடைந்தது.

பேரணி நகர்ந்து சென்ற இடம் லண்டன் நகரின் மைய பகுதியாக இருந்ததால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும் பிரித்தானிய மக்களும் இந்த பேரணியை பார்வையிட்டனர்.

தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையினை வேற்றின மக்களுக்கு எடுத்துக்காட்டும் நிகழ்ச்சிகளும் கவனத்தை ஈர்த்தன. மாலை 4 மணி அளவில் Waterloo Place இல் பிரம்மாண்டமான அளவில் பொதுக்கூட்டம் ஆரம்பமானது.

 

944115_336627163132395_125013696_n.jpg

 

970652_336627683132343_1573275775_n.jpg

 

971579_336627179799060_1333506807_n.jpg

 

521975_336628393132272_973201193_n.jpg

 

931438_336628409798937_1152341502_n.jpg

 

(facebook)

 

Link to comment
Share on other sites

மே 18 2013 லண்டனில் திரண்ட மக்கள்

401852_597365086949579_1838269238_n.jpg

 

946455_597365130282908_532874964_n.jpg

 

 

400667_597364733616281_328193174_n.jpg

 

943792_597364716949616_1001715467_n.jpg

 

164957_597364736949614_997595706_n.jpg

 

945153_597145553638199_1037674899_n.jpg

 

541577_597150656971022_1016690052_n.jpg

 

264580_597364920282929_580337875_n.jpg

 

 

923499_597365096949578_1944041951_n.jpg

 

 

943436_597365210282900_951550933_n.jpg

 

941143_597365196949568_1452153395_n.jpg

 

310251_597365173616237_1727029936_n.jpg

 

 

 

522075_597365283616226_1343608055_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

பிரான்சில் மே 18 பேரணி மழைக்கு மத்தியிலும் நடைபெற்றது.

பேரணிக்கு நானும் சென்றிருந்தேன். :rolleyes: கையில் பதாகைகளுடன் அனைவரும் ரோஜா மலர் ஏந்தி சென்றோம். பலர் "arrêter le génocide tamouls" என்று பொறிக்கப்பட்ட தமிழீழ வரைபடத்துடன் கூடிய t-shirt அணிந்து சென்றோம். அனைத்தும் பேரணி ஒழுங்கு செய்தவர்களால் இலவசமாகவே தரப்பட்டது. பலர் புலிக்கொடிகளை பிடித்திருந்தார்கள். ஒரு புலிக்கொடியும் பிரான்ஸ் நாட்டு கொடியும் ஐரோப்பா கொடியும் மிக உயரமாக பிடிக்கப்பட்டன.

école miliitaire இலிருந்து பேரணி ஆரம்பமானது. "முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம்" என்ற பாடல், "பூக்கள் எரிகிறதே எம் வேர்கள் கருகிறதே" மற்றும் பல பாடல்கள் ஒலிபரப்பப்பிக்கொண்டிருந்தார்கள். பிரெஞ்சு மொழியிலும் பாடல், பிரச்சாரங்கள் ஒலிபரப்பப்பட்டன. பேரணியின் இடையில் மழை வந்து விட்டது. மழைக்கு மத்தியிலும் அனைவரும் பேரணியில் பயணித்தோம். ஆங்காங்கே வேற்றின மக்கள் எமது போராட்டத்தை படமெடுத்தார்கள். eiffel tower அருகே பேரணி பயணித்த போது அங்கு சுற்றுலா வந்த பல மக்கள் எமது போராட்டத்தை படமெடுத்தார்கள். சிலர் வீடியோவும் எடுத்தார்கள். சில வெள்ளைக்கார பெண்மணிகள் எமது முதுகில் தட்டி ஆறுதல் கூறி சென்றார்கள்.

 

பேரணி இறுதி இடத்தை அடைந்ததும் இறந்த மக்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தினோம். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபியில் பூக்களை வைத்து அஞ்சலி செலுத்தினோம். பின்னர் பலர் உரையாற்றினார்கள். ஒரு எழுச்சிப்பாடலுக்கு சிலர் சேர்ந்து நடனமாடினார்கள். மழை தூறலின் மத்தியிலும் நிலம் ஈரமாக இருந்த போதும் அவர்கள் எழுச்சி நடனமாடியது பாராட்டப்பட வேண்டியது. இலங்கையில் சைவ, இஸ்லாமிய, கிறிஸ்தவ ஸ்தலங்கள் அழிக்கப்பட்டு அவ்விடத்தில் புத்தர் சிலைகள் வைக்கப்படுவதை சொல்லும் வகையில் ஒரு சிறு நாடகம் இடம்பெற்றது. பின்னரும் சிலர் உரையாற்றினார்கள். அத்துடன் நான் அங்கிருந்து வெளியேறி விட்டேன். அதன் பின்னர் நடைபெற்றவை பற்றி தெரியவில்லை.

 

படங்கள் கிடைத்தால் பின்னர் இணைக்கிறேன்.

 

மே 18 இன அழிப்பு நினைவு நாளில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

 

"பூக்கள் எரிகிறதே எம் வேர்கள் கருகிறதே" என்ற பாடலை நீங்களும் கேளுங்கள்.

 

 

Link to comment
Share on other sites

மேலும் சில may 18 லண்டன் போராட்ட படங்கள்...

 

400759_597175886968499_1819823480_n.jpg

 

486674_597176586968429_974560401_n.jpg

 

264548_451645318254224_2030126751_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

Cameron should review his decision to visit SriLanka: LeeScott

 

 

 

“What happened in Sri Lanka was, in my view, a war crime and genocide and it needs to be investigated independently. It is no good asking the government or their allies to investigate. What is required is an independent international investigation to get to the bottom of what happened and to identify the people who need to be brought to justice.” Roger Evans, Conservative London Assembly Member for Havering & Redbridge

 

 

(facebook)

Link to comment
Share on other sites

switzerland - Zürich இல் நடைபெற்ற மே 18 செந்நெருப்பு நாள்.

 

969616_4776117730949_1830213816_n.jpg

 

548513_4776110410766_940108709_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

சென்னை மெரினாவில் தடையை மீறியும் மாணவர்கள் போராட்டம்.

 

603592_619966161348746_927598045_n.jpg

 

942951_619966168015412_1406822397_n.jpg

 

541641_619966154682080_1475075522_n.jpg

 

969050_619966298015399_928843528_n.jpg

 

 

 

(facebook)

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே. புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன? 
    • மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.
    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.