Jump to content

*தியாகிகளும் துரோகிகளும்- சாத்திரி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவர் பெயர் யோகராஜா. தகப்பனின் பெயர் நிச்சயமாக செல்வராஜா இல்லை.

 

நீங்கள் கூறும் செல்வராஜா மாஸ்டரும் (கராட்டி) காங்கேசன்துறையே. ஆனால், யோகராசா செல்வராசா மாஸ்ரடை விட மிக இளமையானவர். இப்போது இருந்தால் யோகராசாவுக்கு சுமார் நாற்பத்து நான்கு வயது இருக்கலாம் என்று நினைக்கின்றேன்.

 

செல்வராசா மாஸ்டர் நான் மூன்றாம் வகுப்பு படித்தபோது காட்டடைப்பு வீதியில் தம்பியப்பா மாஸ்டரின் வீட்டிற்கு வருவார். எமது ஆசிரியர் தம்பியப்பாவின் மகனின் கூட்டாளி அவர். ஒரு தடவை ரியூசனின் சரஸ்வதி பூசைக்கு என்று நினைக்கின்றேன், நாம் ஏதோ நாடகம் செய்தபோது நாங்கள் எங்கள் பாட்டிலேயே மேக் அப்பும் எங்களிற்கு போட்போம். அப்போது நானும் கரியினால் முகத்தில் மீசை, தாடி கீறினேன். அதைப்பார்த்த செல்வராசா மாஸ்டர் கரியினால் கீறப்பட்ட எனது மீசை, தாடியை தனது நண்பனுக்கு காட்டி சிரித்து அந்தமாதிரி இருப்பதாக எதோ கூறியதாக நினைவு. அவரை, கடைசியாக இயக்கத்தில் அவர் சேரும் முன்னர் அப்போது கண்டேன் என நினைக்கின்றேன். பின்னர்...

 

இந்திய இராணுவத்தின் பிரசன்ன காலத்தில் ஒரு நாள் காலை நான் பாடசாலைக்கு (சென்.ஜோன்ஸ்) வீட்டிலிருந்து சென்று கொண்டிருந்தபோது கட்டுமஸ்தான உடம்பு, சரக்கட்டுடன் சைக்கிளில் செல்வராசா மாஸ்டர் தனியாக வந்தார். அவரிடம் மிக நீண்ட பெரியதொரு துப்பாக்கி (சுமார் நாலரை அடி நீளம் இருக்கும்) காணப்பட்டது. என்னைப்பார்த்து தண்டவாளத்தடியில், அந்தப்பக்கமாக ஆமி நிக்கிறாங்களா என்று கேட்டார். நான் அவர் முதல் தரம் கேட்டபோது உண்மையில் அவர் என்னுடன் கதைத்ததை கவனிக்கவில்லை. பின்னர் ஆத்திரத்துடன் என்னைப்பார்த்து "டேய் பு*மோனே அங்கால ஆமி நிக்கிறாங்களா?" என்று கேட்டார். நான் திடீரென்று அவர் அப்படி கேட்டதும் சற்று திகைப்படைந்து, பின்னர் இல்லை என்று தாழ்ந்த குரலில் சொன்னேன். அன்றுதான் நான் அவரை கடைசியாக கண்டது. பின்னர் மோதலில் அவர் வீரச்சாவு அடைந்தார் என்று நினைக்கின்றேன் (பலாலி/வசாவிளான்/கட்டுவனில் 1990/1களில்). செல்வராசா மாஸ்டரின்  மறைவின் போதும் த.வி.புவே அவரை போட்டதாகவும் ஊரார் கதைத்தார்கள். எல்லாம் பரமசிவனுக்கே வெளிச்சம்.

அவர் சண்டையில்தான் இறந்தார் அப்போது மிக அருகிலேயே நான் இருந்தேன்.

 
அவர்கள் ஒரு புளிய மரத்தின் கீழ் நின்று இருந்தார்கள் அப்போதைய நாட்களில் ஜாம் போத்தலின் உள்ளே கிளிப்பை கழட்டி வைத்து விட்டு அதை கெலியில் இருந்து போட்டுவிடுவான். போத்தில் கீழே விழுந்ததும் உடைந்து பின்பு கிரனைட் வெடிக்கும். அப்படிதான் நான்கு போத்தில்கள் போட்டு இருவர் இறந்தார்கள். ஒருவர் செல்வராசா மாஸ்டர் மற்றது ஒரு பெண்போராளி எனது அடுத்த ஊரை சேந்தவர் (உடுத்துறை). 
நான் எனது நண்பர் ஒருவரிடம் பெட்ரோல் வாங்க மாதகல் சென்றிருந்தேன்...... எனது நண்பர் இங்கிருந்து எடுத்து தருவதாக என்னை தனது எல்ப் வாகனத்தில் என்னை ஏற்றிவந்தார்........... அப்போது எதிரபாராமல் இந்த சண்டையும் தொடங்கியிருந்தது.
கொஞ்ச புலிகளை தனது எல்பில் ஏற்றி சண்டை நடக்கும் இடத்திற்கு ஏற்றி சென்றார். உண்மையிலேயே கெலி  எமது எல்பைதான் குறி வைத்து வந்தது..... 
இன்னொரு மரத்தின் கீழ் நாம் நின்று விட்டோம் அவர்கள் அருகில் இருந்த புளிய மரத்தை குறிவைத்திருந்தார்கள்.
 
 
சாத்திரியார் போல் அப்போதும் பரபரப்பு கதை பேச .......... புலிகளின் உள்விடயம் எமக்கு மட்டுமே தெரியும்  போன்ற தோரணையில் ஊருக்கு ஒருவர் இருந்துகொண்டு கதை கட்டி விடுவார்கள். அப்படி கட்டபட்ட கதைகள்தான் இவைகள்.
 
எனது பிறப்பு ஊரிலும் இதுபோல பல கதைகள் உண்டு..... கப்டன் கிரேசி  இறந்த போது  இப்படிதான்  சொன்னார்கள். அவர்கள் கண்டு பிடித்த காரணம் அவருக்கு முதுகில்தான் காயம்  இருந்தது அதனால் பின்னுக்கு நின்று இவர்கள்தான் சுட்டார்கள் என்பது அவர்களது வியாக்கினம். அது மேஜர் டம்போ கரும்புலியாக சென்று நடத்திய தாக்குதல். இவர்கள் உளவு கொஞ்சம் கவன குறைவாக இருந்திருக்க வேண்டும்  எதிரபார  விதமாக ஆமி கனொன் எறிகணைகளை ஏவியதால் தாக்குதல் அணியே அதில் நிலைகுலைந்து விட்டது. முகாமில் கனொன் இருப்பதை உளவு துறை தெளிவு படுத்தியிருக்கவில்லை என்று நினைக்கிறேன். 
 
முன்பு அமிர்தலிங்கத்தை விசு சுட்டுவிட்டு குப்பி கடித்தபோதும் இப்படிதான் சொன்னார்கள்.  ஏன் விசு அங்கு செல்லவேண்டும் என்று? போகும்போதே விசு தான்  திரும்பி வரமாட்டேன் என்று சொல்லிவிட்டே போனார். இவர்களின் காரணம் அவருக்கு முன்பே  தெரிந்து விட்டது  அவரை எதோ ஒருவிதமாக போட போகிறார்கள் என்பது  இந்த முறை போடாமல் இப்படி மாட்டிவிட்டார்கள் என்று கதை பேசினார்கள்.
 
குமரப்பா புலந்திரன் இறந்த போதும் இதே வாந்திதான்...........
உண்மை தெரிந்தவனுக்கே தெரியும் என்ன விலை கொடுத்தோம் என்று.
தன்னை பிரபலபடுத்த போராட்டத்தை அவன் விளம்பரம் செய்யமாட்டான் 
Link to comment
Share on other sites

இது வெறும் பச்சை பொய்.....

 
எந்த ஆதாரமும் அற்ற வெறும் பிதற்றல்.
நாம் பக்க சார்பின்றி பினார்துகிறோம் என்று தொடங்கும் எல்லா கட்டுரைகளுக்கும் இதுதான் பிள்ளையார் சுழி என்று ஆகிவிட்டது. 
 
துரோகிகள் என்று தொடங்கி பலபேர் அழிந்து போனார்கள்தான். ஆனால் இன  அழிப்பின் உச்சம் விடுதலை போரின் உச்சம் எல்லாமே இரண்டாவது ஈழப்போரின்  பின்பே தொடங்கியது. இதில் நாம் கொத்து கொத்தாக கொடுத்தோம். இந்த எண்ணிக்கையோடு எதுவும் கிட்டவும் நிற்காது. அப்போதிருந்த மொத்த இயக்க எண்ணிக்கையே இதில் ஐந்து வீதம் கூட வராது.
வெறும் வாந்தி இதை வாந்தி இல்லை என்று நிருபிக்க முடிந்தால்.............
தயவு செய்து ஆதாரங்களை இணையுங்கள்.
 
அத்தனையும் எண்ணிக்கையில் ஆதாரத்தோடு இருக்கிறது.
இருந்தும் சாத்ரியாரும் அதே சாக்கடையில்  விழுந்தததில் வியக்க ஏதும் இல்லை. பூண்ட வேடம் அப்படி  இனி சந்தனமும் பூசித்தான் ஆகவேண்டும்.

 

அதை இங்கை இணைக்கிறது.

 

Link to comment
Share on other sites

சாத்திரி! இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையும் தமிழ் இயக்கங்களால் கொல்லப்பட்ட தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கையும் ஏறக்குறைய ஒன்று என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்று. தமிழ் இயக்கங்களால் கொல்லப்பட்ட தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் அத்தோடு இராணுவத்தினரின் எண்ணிக்கை, அத்தோடு இந்திய இராணுவத்தின் எண்ணிக்கை என்று எதைக் கூட்டினாலும் சிறிலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்ட மக்களின் தொகைக்கு அருகில் கூட வர முடியாது.

"துரோகம்" என்கின்ற கோட்பாடு மூலம் தமிழினம் சந்தித்த இழப்பை சுட்டிக் காட்டுவதற்கு இதை நீங்கள் செய்திருப்பது புரிகிறது. ஆனால் நீங்கள் சொல்லவந்த கருத்தை திசை திருப்புவதற்கு இது போன்ற விடயங்கள் பயன்படுகின்றன என்பதை கவனத்தில் எடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதை இங்கை இணைக்கிறது.

 

 

சிறிலங்கா இராணுவத்தினருடன் நடந்த தாக்குதலில் மட்டும் 36 ஆயிரம் வரையிலான விடுதலை புலிகள் வீரமரணம் அடைந்துள்ளார்கள் என்பது முள்ளி வாய்காலுக்கு  முன்பே மாவீரர் பணிமனையால் பதிவு செய்ய பட்டுள்ளது.

 
இதில் 30 ஆயிரம் மாவீரரை மறந்து விடுங்கள்.
ஆறாயிரம் மாவீரர் களுடன் என்றாலும் உங்களுடைய கணக்கை நிறுவுவதற்கு அருகில் என்றாலும் வர முடியுமா???
Link to comment
Share on other sites

சாத்திரி! இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையும் தமிழ் இயக்கங்களால் கொல்லப்பட்ட தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கையும் ஏறக்குறைய ஒன்று என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்று. தமிழ் இயக்கங்களால் கொல்லப்பட்ட தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் அத்தோடு இராணுவத்தினரின் எண்ணிக்கை, அத்தோடு இந்திய இராணுவத்தின் எண்ணிக்கை என்று எதைக் கூட்டினாலும் சிறிலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்ட மக்களின் தொகைக்கு அருகில் கூட வர முடியாது.

"துரோகம்" என்கின்ற கோட்பாடு மூலம் தமிழினம் சந்தித்த இழப்பை சுட்டிக் காட்டுவதற்கு இதை நீங்கள் செய்திருப்பது புரிகிறது. ஆனால் நீங்கள் சொல்லவந்த கருத்தை திசை திருப்புவதற்கு இது போன்ற விடயங்கள் பயன்படுகின்றன என்பதை கவனத்தில் எடுங்கள்.

 

சபேசன்  இயக்கங்களாலும்.முஸ்லிம் குழுக்களாலும் இயக்க மோதல்களிலும் என்று குறிப்பிட்டிருந்தேன். அனால் அதில்இறுதி யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை நீங்கலாக என்று எழுதாமல் விட்டு விட்டிருந்தது  தவறாக போய் விட்டது. ஆனால் இங்கு  எனது கட்டுரையை எப்படித்தான் பாத் பாத்து எழுதினாலும். நான் சொல்ல வந்த விடயத்தை  புரிந்து கொண்டும் சாவகாசமாக அதைத் தவிர்த்து  முதலாவது ஏதாவது பிழை பிடித்தல். அடுத்தது என்னில் பிழை பிடித்தல் என்பதுதான் முக்கியமாகிப் போகின்றது. எனவே கருத்து பிழை பிடிக்க முடியாவிட்டாலும்.  முற்று புள்ளி இல்லை .குற்று போடவில்லை . அரை இல்லை .கால்.இல்லை இடைவெளி இல்லை .குறி^கள்  இல்லை இப்படி ஏதாவது பிழைகள் பிடிக்கப்படும்.இவை எனக்கு புதிதும் அல்ல.  ஆனால் எல்லாம் தெரியும்  என்னையும் தெரியும் என்பவர்கள் ஏன் எதையுமே எழுதுவதில்லை?? என்பது புரியவில்லை.  இதை பல தடைவை  நானும்  எழுதியாகி விட்டது. அவர்களும் எழுதலாம் இங்கு யாழில் மட்டுமல்ல எங்கும் தங்களிற்கு தெரிந்ததை  எழுதலாம்.  அதற்கான களம் அவர்களிற்கு தேவைப்பட்டால் அதனை நானே ஏற்படுத்தி கொடுப்பேன். அதற்கும் ஒரு காரணம் வைத்திருப்பார்கள் அப்படி எழுதினால். தங்களிற்கு பாது காப்பு இல்லையென்று எனவே ஒழிந்திருப்பவர்களால் உருப்படியாக எதையுமே செய்யமுடியாது  இந்த விடயத்தில் முருகதாசன் பற்றி எழுதிய அபிராமை பாராட்டலாம். ஒழிந்திருந்து வீரம் பேசுபவர்களை பற்றி கணக்கில் எடுக்கத் தேவையில்லை என்பது எனது கருத்து :lol:

சிறிலங்கா இராணுவத்தினருடன் நடந்த தாக்குதலில் மட்டும் 36 ஆயிரம் வரையிலான விடுதலை புலிகள் வீரமரணம் அடைந்துள்ளார்கள் என்பது முள்ளி வாய்காலுக்கு  முன்பே மாவீரர் பணிமனையால் பதிவு செய்ய பட்டுள்ளது.

 
இதில் 30 ஆயிரம் மாவீரரை மறந்து விடுங்கள்.
ஆறாயிரம் மாவீரர் களுடன் என்றாலும் உங்களுடைய கணக்கை நிறுவுவதற்கு அருகில் என்றாலும் வர முடியுமா???

 

ஜயா சாமி அதைத்தானே முதல்லையே கேட்டன் உங்களிட்டை இருக்கிற பதிவை ஆதாரத்தை கொண்டு வந்து போடுங்கய்யா. :( உங்கடை முப்பதாயிரம் மாவீரர் கணக்கும் இறுதி யுத்தத்தில் கணக்கில் வராததுதான். :(

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஜயா சாமி அதைத்தானே முதல்லையே கேட்டன் உங்களிட்டை இருக்கிற பதிவை ஆதாரத்தை கொண்டு வந்து போடுங்கய்யா. :( உங்கடை முப்பதாயிரம் மாவீரர் கணக்கும் இறுதி யுத்தத்தில் கணக்கில் வராததுதான். :(

 

 

எந்த ஆதராத்தை நீங்கள் கேட்கிறீர்கள் என்பது புரியவில்லை.

 
தெளிவாக கேட்டால் இணைக்க முடியும்.
இலங்கையில் யுத்தம் நடந்தததட்கான ஆதாரங்களை நீங்கள் கேட்கவில்லை  என்று நம்புகிறேன்.
(கேட்டு  எழுதினாலும் வியந்து பார்க்க ஏதும் இல்லை)
Link to comment
Share on other sites

இது வெறும் பச்சை பொய்.....

 
எந்த ஆதாரமும் அற்ற வெறும் பிதற்றல்.
நாம் பக்க சார்பின்றி பினார்துகிறோம் என்று தொடங்கும் எல்லா கட்டுரைகளுக்கும் இதுதான் பிள்ளையார் சுழி என்று ஆகிவிட்டது. 
 
துரோகிகள் என்று தொடங்கி பலபேர் அழிந்து போனார்கள்தான். ஆனால் இன  அழிப்பின் உச்சம் விடுதலை போரின் உச்சம் எல்லாமே இரண்டாவது ஈழப்போரின்  பின்பே தொடங்கியது. இதில் நாம் கொத்து கொத்தாக கொடுத்தோம். இந்த எண்ணிக்கையோடு எதுவும் கிட்டவும் நிற்காது. அப்போதிருந்த மொத்த இயக்க எண்ணிக்கையே இதில் ஐந்து வீதம் கூட வராது.
வெறும் வாந்தி இதை வாந்தி இல்லை என்று நிருபிக்க முடிந்தால்.............
தயவு செய்து ஆதாரங்களை இணையுங்கள்.
 
அத்தனையும் எண்ணிக்கையில் ஆதாரத்தோடு இருக்கிறது.
இருந்தும் சாத்ரியாரும் அதே சாக்கடையில்  விழுந்தததில் வியக்க ஏதும் இல்லை. பூண்ட வேடம் அப்படி  இனி சந்தனமும் பூசித்தான் ஆகவேண்டும்.

இது நீங்களேதான்  எழுதியது . சாத்திரி சாக்கடையில்  வீழ்ந்து விட்டார். எனவே சந்தண தடாகத்தில் மிதக்கும் நீங்கள்  தாரளமாய்  எண்ணிக்கை ஆதாரங்களோடு எழுதலாம். படிக்க ஆவலாய் உள்ளேன்.எப்ப எழுதுவீங்கள்.  ??அப்பிடியே இந்திய பயிற்சி முகாம்  ஈழத்தில் சாவக்கச்சேரி  யாழ்  பழைய பூங்கா  பயிற்சி முகாம் என பல ஆயிரம் போராளிகளை  உருவாக்கிய குறிபார்த்து சுடும்  வீரரான   பிரபாவை  நாம் தொழுதால் தமிழீழம் விரைவா ஓடிவரும் என்று பயிற்சி  பாசறைகளில் படித்திரிந்து  பல சமர்களை  கண்டிருந்த செல்வராசா  வாத்திக்கு சாதாரண மேஜர் பதவி ஏன் கொடுக்கப்பட்டது என்பதனையும்  பக்கத்தில இருந்து பார்த்த  நீங்கள். எழுதினால் நாங்கள் புரிந்து  தெளிவடைவம். :icon_idea: பிறகு அதையும் நான் எழுதப்போய்  அங்கையும் ஓடி வந்து பலர்  ஜயையோ  சாத்திரி அவதூறு சாத்திரி என்றாமல் என்னை நானே காப்பாற்றிக் கொள்ளலாம். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

எல்லா சண்டையிலும் ஒருத்தர் பக்கத்தில இருந்து இருக்கின்றார் .விளக்கு பிடிக்க விட்டுவிட்டார்கள் போல .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா சண்டையிலும் ஒருத்தர் பக்கத்தில இருந்து இருக்கின்றார் .விளக்கு பிடிக்க விட்டுவிட்டார்கள் போல .

புலி சுரண்டுது .... எலி விராண்டுது  ............. என்று உங்களைபோல ஓடுவதற்கு நாங்கள் சுய தம்பட்டம் அடிக்க நுள்ளுபிராண்டி  கிள்ளுபிராண்டி விளையாட்டு என்று நினைத்து போகவில்லை.

யார் விடுதலைக்காக போராடினாலும் எங்களால் முடிந்ததை செய்தே வந்திருக்கிறோம்.
விடுதலை வேட்கையோடு  வீழும் ஓவரு உயிரையும் தொழுதே வருகிறோம்.
தியாகிகளின் தியாகங்களை விலை பேசி விட்பதட்கு  நாம் அப்படியான இடங்களில் பிறக்கவில்லை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது நீங்களேதான்  எழுதியது . சாத்திரி சாக்கடையில்  வீழ்ந்து விட்டார். எனவே சந்தண தடாகத்தில் மிதக்கும் நீங்கள்  தாரளமாய்  எண்ணிக்கை ஆதாரங்களோடு எழுதலாம். படிக்க ஆவலாய் உள்ளேன்.எப்ப எழுதுவீங்கள்.  ??அப்பிடியே இந்திய பயிற்சி முகாம்  ஈழத்தில் சாவக்கச்சேரி  யாழ்  பழைய பூங்கா  பயிற்சி முகாம் என பல ஆயிரம் போராளிகளை  உருவாக்கிய குறிபார்த்து சுடும்  வீரரான   பிரபாவை  நாம் தொழுதால் தமிழீழம் விரைவா ஓடிவரும் என்று பயிற்சி  பாசறைகளில் படித்திரிந்து  பல சமர்களை  கண்டிருந்த செல்வராசா  வாத்திக்கு சாதாரண மேஜர் பதவி ஏன் கொடுக்கப்பட்டது என்பதனையும்  பக்கத்தில இருந்து பார்த்த  நீங்கள். எழுதினால் நாங்கள் புரிந்து  தெளிவடைவம். :icon_idea: பிறகு அதையும் நான் எழுதப்போய்  அங்கையும் ஓடி வந்து பலர்  ஜயையோ  சாத்திரி அவதூறு சாத்திரி என்றாமல் என்னை நானே காப்பாற்றிக் கொள்ளலாம். :icon_mrgreen:

அதற்கு விளக்கம் ஏற்கனவே தமிழில் எழுதிவிட்டேன். 

முள்ளி வாய்க்காலுக்கு முன்பே மாவீரர் பணிமனையின் பதிவில் 2008ஆம் ஆண்டு மாவீரர் பட்டியலின் படி கிட்டதட்ட 36ஆயிரம் மாவீரர்கள் சிங்கள இராணுவத்துடன் மோதி இறந்துருக்கின்றார்கள். அதிலும் 30 ஆயிரத்தை உங்களை மறக்க சொல்லியும் எழுதி இருந்தேன்.

 
 
தவிர மேற்கிலே சூரியன் உதிக்கிறது என்று நான் கட்டுரை எழுதுவது கிடையாது. ஆதாரம் தேடி அலைவதற்கு. பரபரப்பு காட்டி கட்டுரை வியாபாரம் செய்யும் தொழிலில் எனக்கு இஸ்டம் இல்லை. 
 
"மேஜர் செல்வராசா "
இதற்கு ஏதாவது வியாக்கினம் நீங்கள் எழுதலாம். ஆனால் புலிகள் பரபரப்பு காட்ட பதவிகளை வழங்குவதில்லை. உலக இராணுவ சமத்துவத்தின் ஊடாகவே பதவிகளை   கொடுத்து வந்தார்கள். லெப்டினன் கேர்னல் குறைந்த பட்சம் ஒரு பட்டளியனை என்றாலும்  தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும். அப்படி இராணுவ ரீதியாக புலிகள் 1990ஆம் ஆண்டு வளர்ந்திருக்கவில்லை. ஆதலால்தான் மாவட்ட பொறுப்பாளராக இருப்பவர்களுக்கு  லெப்டினன் கேர்னல் பதவிகளை கொடுத்தார்கள். ஒரு பாரிய பிரதேச  இராணுவ கட்டமைப்பு அதிகாரி எனும் நிலையின் கீழ் அது வருகிறது. அது தவிர்த்து  பாத்தால் 1990ஆம் ஆண்டுக்கு முன்பு திலீபனுக்கு மட்டுமே லெப்டினன் கேர்னல்  பதவியை கொடுத்திருந்தார்கள். அதுவும் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் எனும் நிலையை  திலீபன் அந்த காலத்தில் எட்டியிருந்தார். 
(விதி விலக்காக சிலர் எதாவது குற்றம் செய்து குறைந்த பதவிகள் அடைந்திருக்கிறார்கள் அல்லது பதவி குறைப்பு பெற்றிருக்கிறார்கள் என்று சொல்லலாம்) 
1990ஆம் ஆண்டை பொருத்தமட்டில் மேஜர் பதவி என்பது மேலானது புலிகளின் இராணுவ கட்டமைப்பை பொருத்தமட்டில்.
1991ஆம் ஆண்டு ஆனையிறவு சண்டையே புலிகளின் முதலாவது மரவு வழி போர் முறை யாகும். அதன் பிறகே படையணிகளை புலிகள் உருவாக்கியதன் பின்பு "கேர்னல்" தகமையை புலிகள் கொண்டிருந்தார்கள். அதன் பிரகாரமே கிட்டுவிற்கு  சர்வதேச  ஆளுமையின் கீழ்  முதலாவது கேர்னல் பதவியை கொடுத்தார்கள்.  
 
உங்கள் அளவிற்கு புலிகளை பிச்சு புடுங்குவதில்லை ஒரு சாதாரண பொதுமகனாக எது செய்ய முடியுமோ அதைதான் செய்து வந்திருக்கிறேன். புலிகளோடு இருந்து கட்டுரை வடிக்கும் உங்களிடம் இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை. உலக இராணுவ  புத்தகங்களை படிக்கும் போது  எமக்கு உதாரணம் என்று தெரிபவர்கள் புலிகள்தான் . அமெரிக்க ரசிய இராணுவம் பற்றி படித்தாலும் உதர்ணத்திட்கு விளங்கி கொள்வது  புலிகளை வைத்தே. அப்படிதான் மேலே எழுதியதையும் நான் விளங்கி வைத்திருக்கிறேன். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதற்கு விளக்கம் ஏற்கனவே தமிழில் எழுதிவிட்டேன். 

முள்ளி வாய்க்காலுக்கு முன்பே மாவீரர் பணிமனையின் பதிவில் 2008ஆம் ஆண்டு மாவீரர் பட்டியலின் படி கிட்டதட்ட 36ஆயிரம் மாவீரர்கள் சிங்கள இராணுவத்துடன் மோதி இறந்துருக்கின்றார்கள். அதிலும் 30 ஆயிரத்தை உங்களை மறக்க சொல்லியும் எழுதி இருந்தேன்.

 
 
தவிர மேற்கிலே சூரியன் உதிக்கிறது என்று நான் கட்டுரை எழுதுவது கிடையாது. ஆதாரம் தேடி அலைவதற்கு. பரபரப்பு காட்டி கட்டுரை வியாபாரம் செய்யும் தொழிலில் எனக்கு இஸ்டம் இல்லை. 
 
"மேஜர் செல்வராசா "
இதற்கு ஏதாவது வியாக்கினம் நீங்கள் எழுதலாம். ஆனால் புலிகள் பரபரப்பு காட்ட பதவிகளை வழங்குவதில்லை. உலக இராணுவ சமத்துவத்தின் ஊடாகவே பதவிகளை   கொடுத்து வந்தார்கள். லெப்டினன் கேர்னல் குறைந்த பட்சம் ஒரு பட்டளியனை என்றாலும்  தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும். அப்படி இராணுவ ரீதியாக புலிகள் 1990ஆம் ஆண்டு வளர்ந்திருக்கவில்லை. ஆதலால்தான் மாவட்ட பொறுப்பாளராக இருப்பவர்களுக்கு  லெப்டினன் கேர்னல் பதவிகளை கொடுத்தார்கள். ஒரு பாரிய பிரதேச  இராணுவ கட்டமைப்பு அதிகாரி எனும் நிலையின் கீழ் அது வருகிறது. அது தவிர்த்து  பாத்தால் 1990ஆம் ஆண்டுக்கு முன்பு திலீபனுக்கு மட்டுமே லெப்டினன் கேர்னல்  பதவியை கொடுத்திருந்தார்கள். அதுவும் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் எனும் நிலையை  திலீபன் அந்த காலத்தில் எட்டியிருந்தார். 
(விதி விலக்காக சிலர் எதாவது குற்றம் செய்து குறைந்த பதவிகள் அடைந்திருக்கிறார்கள் அல்லது பதவி குறைப்பு பெற்றிருக்கிறார்கள் என்று சொல்லலாம்) 
1990ஆம் ஆண்டை பொருத்தமட்டில் மேஜர் பதவி என்பது மேலானது புலிகளின் இராணுவ கட்டமைப்பை பொருத்தமட்டில்.
1991ஆம் ஆண்டு ஆனையிறவு சண்டையே புலிகளின் முதலாவது மரவு வழி போர் முறை யாகும். அதன் பிறகே படையணிகளை புலிகள் உருவாக்கியதன் பின்பு "கேர்னல்" தகமையை புலிகள் கொண்டிருந்தார்கள். அதன் பிரகாரமே கிட்டுவிற்கு  சர்வதேச  ஆளுமையின் கீழ்  முதலாவது கேர்னல் பதவியை கொடுத்தார்கள்.  
 
உங்கள் அளவிற்கு புலிகளை பிச்சு புடுங்குவதில்லை ஒரு சாதாரண பொதுமகனாக எது செய்ய முடியுமோ அதைதான் செய்து வந்திருக்கிறேன். புலிகளோடு இருந்து கட்டுரை வடிக்கும் உங்களிடம் இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை. உலக இராணுவ  புத்தகங்களை படிக்கும் போது  எமக்கு உதாரணம் என்று தெரிபவர்கள் புலிகள்தான் . அமெரிக்க ரசிய இராணுவம் பற்றி படித்தாலும் உதர்ணத்திட்கு விளங்கி கொள்வது  புலிகளை வைத்தே. அப்படிதான் மேலே எழுதியதையும் நான் விளங்கி வைத்திருக்கிறேன். 

 

 

 

அப்ப கேர்ணல் பரிதி எத்தனை பட்டாளியன்களை தன்னகத்ததே வைத்திருந்தவர்????????

Link to comment
Share on other sites

அதற்கு விளக்கம் ஏற்கனவே தமிழில் எழுதிவிட்டேன். 

முள்ளி வாய்க்காலுக்கு முன்பே மாவீரர் பணிமனையின் பதிவில் 2008ஆம் ஆண்டு மாவீரர் பட்டியலின் படி கிட்டதட்ட 36ஆயிரம் மாவீரர்கள் சிங்கள இராணுவத்துடன் மோதி இறந்துருக்கின்றார்கள். அதிலும் 30 ஆயிரத்தை உங்களை மறக்க சொல்லியும் எழுதி இருந்தேன்.

 
 
தவிர மேற்கிலே சூரியன் உதிக்கிறது என்று நான் கட்டுரை எழுதுவது கிடையாது. ஆதாரம் தேடி அலைவதற்கு. பரபரப்பு காட்டி கட்டுரை வியாபாரம் செய்யும் தொழிலில் எனக்கு இஸ்டம் இல்லை. 
 
"மேஜர் செல்வராசா "
இதற்கு ஏதாவது வியாக்கினம் நீங்கள் எழுதலாம். ஆனால் புலிகள் பரபரப்பு காட்ட பதவிகளை வழங்குவதில்லை. உலக இராணுவ சமத்துவத்தின் ஊடாகவே பதவிகளை   கொடுத்து வந்தார்கள். லெப்டினன் கேர்னல் குறைந்த பட்சம் ஒரு பட்டளியனை என்றாலும்  தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும். அப்படி இராணுவ ரீதியாக புலிகள் 1990ஆம் ஆண்டு வளர்ந்திருக்கவில்லை. ஆதலால்தான் மாவட்ட பொறுப்பாளராக இருப்பவர்களுக்கு  லெப்டினன் கேர்னல் பதவிகளை கொடுத்தார்கள். ஒரு பாரிய பிரதேச  இராணுவ கட்டமைப்பு அதிகாரி எனும் நிலையின் கீழ் அது வருகிறது. அது தவிர்த்து  பாத்தால் 1990ஆம் ஆண்டுக்கு முன்பு திலீபனுக்கு மட்டுமே லெப்டினன் கேர்னல்  பதவியை கொடுத்திருந்தார்கள். அதுவும் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் எனும் நிலையை  திலீபன் அந்த காலத்தில் எட்டியிருந்தார். 
(விதி விலக்காக சிலர் எதாவது குற்றம் செய்து குறைந்த பதவிகள் அடைந்திருக்கிறார்கள் அல்லது பதவி குறைப்பு பெற்றிருக்கிறார்கள் என்று சொல்லலாம்) 
1990ஆம் ஆண்டை பொருத்தமட்டில் மேஜர் பதவி என்பது மேலானது புலிகளின் இராணுவ கட்டமைப்பை பொருத்தமட்டில்.
1991ஆம் ஆண்டு ஆனையிறவு சண்டையே புலிகளின் முதலாவது மரவு வழி போர் முறை யாகும். அதன் பிறகே படையணிகளை புலிகள் உருவாக்கியதன் பின்பு "கேர்னல்" தகமையை புலிகள் கொண்டிருந்தார்கள். அதன் பிரகாரமே கிட்டுவிற்கு  சர்வதேச  ஆளுமையின் கீழ்  முதலாவது கேர்னல் பதவியை கொடுத்தார்கள்.  
 
உங்கள் அளவிற்கு புலிகளை பிச்சு புடுங்குவதில்லை ஒரு சாதாரண பொதுமகனாக எது செய்ய முடியுமோ அதைதான் செய்து வந்திருக்கிறேன். புலிகளோடு இருந்து கட்டுரை வடிக்கும் உங்களிடம் இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை. உலக இராணுவ  புத்தகங்களை படிக்கும் போது  எமக்கு உதாரணம் என்று தெரிபவர்கள் புலிகள்தான் . அமெரிக்க ரசிய இராணுவம் பற்றி படித்தாலும் உதர்ணத்திட்கு விளங்கி கொள்வது  புலிகளை வைத்தே. அப்படிதான் மேலே எழுதியதையும் நான் விளங்கி வைத்திருக்கிறேன். 

 

சரி கிண்டுறதெண்டே முடிவு எடுத்திட்டீங்கள் இந்தத் திரி பூட்டப்படும்வரை தொடரலாம். இனி விடயத்திற்கு வாறன்  83 ம் ஆண்டிற்கு பின்னர் இந்தியாவிலேயே தங்கியிருந்து  பயிற்சி முகாம் பொறுப்பாளராக இருந்து நாடு திரும்பிய சிறிது காலத்திலேயே  அவரது முதலாவது  சண்டை  நாவற்குழி முகாம் தாக்குதல் அதுவும் ஆரம்பத்திலேயே தவறுதலான குண்டு வெடிப்பால் நிறுத்தப்பட்டது  அதில் இறந்து போனவர் பொன்னம்மான்.இயக்கத்தில்  பொன்னம்மான்  இணைந்த சம காலங்களிலேயே இணைந்து  பொன்னம்மானை விட  எண்ணிக்கையில் அதிகளவான  போராளிகளை உருவாக்கியவர். பொன்னம்மானை விட பல சண்டைக்களங்களை கண்டவர். அதற்காக நான் பொன்னம்மானை  தரம் தாழத்தி எழுதவர வில்லை  நீங்கள் கொன்னது போல்  எந்த மாவட்ட பொறுப்பையும் வகிக்காத  பொன்னம்மானிற்கு  வழங்கப் பட்ட  பதவி பற்றி ஒப்பீட்டிற்காக  உதாரணம் காட்டவே எழுதினேன்.  மற்றபடி செல்வராசா வாத்திக்கு மேஜர் பட்டம் கொடுத்தபோதே இயக்கத்தில்  சலசலப்பு எழுந்திருந்தது  அதற்கு  தலைமை விளக்கமும் கொடுத்திருந்தது.ஆனால் ஏற்றுக்கொள்ளப் பட முடியாத விளக்கமாக இருந்தது.அதே நேரம் இறந்து போன பின்னர் தனக்கு பதவி கிடைக்கும் என்று செல்வராசா வாத்தி இயக்கத்திற்கு இலட்சியத்திற்காக இறந்தார்.என்று விட்டு நாங்கள் எங்கள் கடைமைகளை தொடர்ந்தோம். அதே நேரம் உண்மை கேட்டது போல் றேகன்(பரிதி ) எந்த மாவட்டத்திற்கு  எத்தனை பட்டாலியனிற்கு பொறுப்பாக இருந்தார் என்பதும் தெரிந்தால் சொல்லவும்.

 

Lt%2BCol%2Bponnamaan.jpg

Link to comment
Share on other sites

ஓ.. அப்படி வேறு எழுதியிருக்கா? :D நன்றி மருதங்கேணி..! :rolleyes:

 

ஓ அப்ப வாசிகாமலே குத்து மதிப்பாக இவர் அவர் தான் என்று முடிவா? :D

Link to comment
Share on other sites

ஓ அப்ப வாசிகாமலே குத்து மதிப்பாக இவர் அவர் தான் என்று முடிவா? :D

நான் இத்தகைய கட்டுரைகளை வா சிப்பதில்லை என்பது உண்மைதான்.. அதனால்தான் கருத்துக்கு மட்டும் கருத்து வைப்பது.. :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/ மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?   தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் களம் சூடு பிடித்து அனல் பறந்துகொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார்கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.  இந்நிலையில் நம் மின்னம்பலம் 40 தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் வட சென்னை மக்களின்  மனதை வென்றவர் யார்? வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அமுதினி போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக வடசென்னை மக்களவைத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருவொற்றியூர்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்,  பெரம்பூர், கொளத்தூர்,  திருவிக நகர்(தனி) மற்றும்ராயபுரம் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 45% வாக்குகளைப் பெற்று  இரண்டாவது முறையாக வடசென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார்.  பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 19% வாக்குகளைப் பெறுகிறார்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி 6% வாக்குகளைப் பெற்றுள்ளார்.   1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… வடசென்னை தொகுதியில் இந்த முறையும் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/political-news/dmk-candidate-kalanidhi-veerasamy-is-leading-in-north-chennai-constituency-for-the-second-time-by-getting-45-votes-minnambalam-mega-survey-north-chennai/   மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு? Apr 14, 2024 09:00AM  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..?  என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் திருவள்ளூர் தொகுதியில் வெற்றி யாருக்கு? திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ்சசிகாந்த் செந்தில் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கு.நல்லதம்பி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் பொன்.பாலகணபதி போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.ஜெகதீஷ் சந்தர் போட்டியிடுகிறார். கள நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூவிருந்தவல்லி (தனி), ஆவடி மற்றும்மாதவரம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்... காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 49% வாக்குகளைப் பெற்று திருவள்ளூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி 19% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.ஜெகதீஷ் சந்தர் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்தெரிவித்தன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, திருவள்ளூர் தொகுதியில் இந்த முறை காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-candidate-sasikanth-senthil-won-in-thiruvallur-constituency-admk-bjp-are-in-next-places/   மின்னம்பலம் மெகா சர்வே: அரக்கோணம்… அரியணை ஏறுவது யார்? Apr 14, 2024 10:00AM IST ஷேர் செய்ய :    2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரக்கோணம் தொகுதியின் அரியணை ஏறப் போவது யார்  என்ற கேள்விக்கு பதில் தேடி,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில்  சிட்டிங் எம்.பி.யான ஜெகத்ரட்சகன் மீண்டும்களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஏ.எல்.விஜயன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்சியா நஸ்ரின்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது?  மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  அரக்கோணம் (தனி),  திருத்தணி, சோளிங்கர்,  காட்பாடி,  இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 48% வாக்குகளைப் பெற்று மீண்டும் அரக்கோணம் தொகுதி மக்களின் பிரதிநிதியாகிறார்.  அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் 24% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு 22% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்சியா நஸ்ரின் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, அரக்கோணம் தொகுதியின் எம்.பி. என்ற அரியணையில் மீண்டும் அமர ஆயத்தமாகிறார் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-arakkonam-constituency-dmk-jagatratchagan-wins-with-48-percentage-vote/   மின்னம்பலம் மெகா சர்வே: கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி? Apr 14, 2024 11:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம், மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் வட தமிழகத்தின் கிராமப்புறங்கள் நிறைந்த கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில்மலையரசன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமகசார்பில் இரா.தேவதாஸ் உடையார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆ.ஜெகதீசன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டியிருப்பதாகதகவல்கள் வருகிற நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயதுவரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண்என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ரிஷிவந்தியம்,  சங்கராபுரம்,  கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி),  ஆத்தூர் (தனி) மற்றும் ஏற்காடு (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் மலையரசன் 42% வாக்குகளைப் பெற்று கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் குமரகுரு 37% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் இரா.தேவதாஸ் உடையார் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.ஜெகதீசன் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மலைகள் நிறைந்த கள்ளக்குறிச்சியில் திமுகவின் மலையரசனே மலையேறுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-malayarasan-is-leading-in-kallakurichi-constituency-with-42-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: திருச்சி… திருப்புமுனை வெற்றி யாருக்கு? Apr 14, 2024 13:00PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இதில் அரசியல் திருப்புமுனைகளுக்கு சொந்த பூமியான மலைக்கோட்டையாம் திருச்சி  தொகுதி முக்கியமானது. திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கருப்பையா போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்போட்டியிடுகிறார். மதிமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிற நிலையில்…  களத்தின் இறுதிகட்ட நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருச்சி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருச்சிராப்பள்ளி (கிழக்கு),  திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருவரங்கம், திருவெறும்பூர்,  கந்தர்வக்கோட்டை (தனி) மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   மதிமுக வேட்பாளர் துரை வைகோ 44% வாக்குகளைப் பெற்று திருச்சி தொகுதியில் முந்துகிறார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருச்சி தொகுதியில் இந்த முறை துரை வைகோவின் தீப்பெட்டியே ஒளிர்கிறது.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-mdmk-candidate-won-at-trichy-and-admk-ammk-placed-next/
    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.