Jump to content

பூமியை நெருங்கி வரும் ராட்சத விண்கலம்


Recommended Posts

விண்வெளியில் சுற்றும் ராட்சத விண்கலம் இன்று பூமியை நெருங்கி வருகிறது. விண்வெளியில் ஏராள மான சிறு சிறு கோள்கள் சுற்றி வருகின்றன. இதில் ஒரு சில கோளில் இருந்து உடைந்து பிரிந்த விண்கலம் அதன் சுற்றுவட்டப்பாதையில் இருந்த விலகி பூமியை நெருங்கி வருகிறது.

கடந்த 2004-ம் ஆண்டு இந்த ராட்சத விண்கல்லை கண்டு பிடித்த விஞ்ஞானிகள் அதற்கு `எக்ஸ் பி.14' என்று பெயரிட்டுள்ளனர். 900 மீட்டர் அகலம் கொண்ட இந்த விண்கலம் இன்று இது வரை இல்லாத அளவுக்கு பூமியை நெருங்கி வருகிறது. ஆனால் பூமிக்கு இதனால் எந்த ஆபத்தும் இல்லை. பூமியை அது தாக்கும் வாய்ப்பு இல்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விண்கலம் இந்த ஆண்டு இறுதியில் பூமியில் விழுந்து தாக்கும் என்று முன்பு விஞ்ஞானிகள் கூறி இருந்தனர்.

இன்று இந்த விண்கலம் வட அமெரிக்காவுக்கு மேலே பூமியில் இருந்து 2 லட்சத்து 68 ஆயிரம் மைல் உயரத்தில் இருக்கும்.

http://www.goodsrilanka.net/index.php?suba...t_from=&ucat=1&

Link to comment
Share on other sites

ஆனால் பூமிக்கு இதனால் எந்த ஆபத்தும் இல்லை. பூமியை அது தாக்கும் வாய்ப்பு இல்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விண்கலம் இந்த ஆண்டு இறுதியில் பூமியில் விழுந்து தாக்கும் என்று முன்பு விஞ்ஞானிகள் கூறி இருந்தனர்.

:shock: இப்ப என்ன தாக்குமா தாக்காதா?முடிவாக சொல்லுங்கோ அட்ஷரன்? குறை சொல்லவில்லை..முதலே தெரிந்தால்..சந்திரனில் வீடு கட்டும் வேலையை கொஞ்சம் விரைவாக செய்யலாமெல்லோ அதுக்கு தான் :P

ஆனாலும் தகவலுக்கு நன்றி :lol:

Link to comment
Share on other sites

:shock: இப்ப என்ன தாக்குமா தாக்காதா?முடிவாக சொல்லுங்கோ அட்ஷரன்? குறை சொல்லவில்லை..முதலே தெரிந்தால்..சந்திரனில் வீடு கட்டும் வேலையை கொஞ்சம் விரைவாக செய்யலாமெல்லோ அதுக்கு தான் :P

ஆனாலும் தகவலுக்கு நன்றி :lol:

நீங்க போனால் எனக்கும் ஒரு காணியை சீ ஒரு நாட்டையே றிசேர்வ் செய்யுங்கள். மன்னர் பரம்பரையை சந்திர மண்டலத்துக்கும் விரிவாக்கம் செய்யலாம் என்று யோசிக்கிறம். :wink:

Link to comment
Share on other sites

விண்வெளியில் சுற்றும் ராட்சத விண்கலம் இன்று பூமியை நெருங்கி வருகிறது. விண்வெளியில் ஏராள மான சிறு சிறு கோள்கள் சுற்றி வருகின்றன. இதில் ஒரு சில கோளில் இருந்து உடைந்து பிரிந்த விண்கலம் அதன் சுற்றுவட்டப்பாதையில் இருந்த விலகி பூமியை நெருங்கி வருகிறது.

கடந்த 2004-ம் ஆண்டு இந்த ராட்சத விண்கல்லை கண்டு பிடித்த விஞ்ஞானிகள் அதற்கு `எக்ஸ் பி.14' என்று பெயரிட்டுள்ளனர். 900 மீட்டர் அகலம் கொண்ட இந்த விண்கலம் இன்று இது வரை இல்லாத அளவுக்கு பூமியை நெருங்கி வருகிறது. ஆனால் பூமிக்கு இதனால் எந்த ஆபத்தும் இல்லை. பூமியை அது தாக்கும் வாய்ப்பு இல்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விண்கலம் இந்த ஆண்டு இறுதியில் பூமியில் விழுந்து தாக்கும் என்று முன்பு விஞ்ஞானிகள் கூறி இருந்தனர்.

இன்று இந்த விண்கலம் வட அமெரிக்காவுக்கு மேலே பூமியில் இருந்து 2 லட்சத்து 68 ஆயிரம் மைல் உயரத்தில் இருக்கும்.

http://www.goodsrilanka.net/index.php?suba...amp;ucat=1&

ஒரு சந்தேகம் விண்கலமா? விண்கல்லா?

மனிதனால் உருவாக்கப்பட்டவை தானே விண்கலம். :!: இப்பந்தியில் ஒரிடத்தில் விண்கலம் என்றும், இன்னொரு இடத்தில் விண்கல் என்றும் கூறப்படுகிறது குழப்பத்தை தவிர்க்க சம்பந்தப்பட்டவர்கள். தெளிவு படுத்தினால் நல்லது.

Link to comment
Share on other sites

ஒரு சந்தேகம் விண்கலமா? விண்கல்லா?

மனிதனால் உருவாக்கப்பட்டவை தானே விண்கலம். :!: இப்பந்தியில் ஒரிடத்தில் விண்கலம் என்றும், இன்னொரு இடத்தில் விண்கல் என்றும் கூறப்படுகிறது குழப்பத்தை தவிர்க்க சம்பந்தப்பட்டவர்கள். தெளிவு படுத்தினால் நல்லது.

விண்கல் தான் சரியானது

Link to comment
Share on other sites

shock: இப்ப என்ன தாக்குமா தாக்காதா?முடிவாக சொல்லுங்கோ அட்ஷரன்? குறை சொல்லவில்லை..முதலே தெரிந்தால்..சந்திரனில் வீடு கட்டும் வேலையை கொஞ்சம் விரைவாக செய்யலாமெல்லோ அதுக்கு தான் :P

ஆனாலும் தகவலுக்கு நன்றி :lol:

எப்ப துடங்கினியள் இன்னும் முடிக்கவில்லையோ தங்கா. சீக்கிரம் முடியுங்கோ. உங்க கனபேர் கியூவில நிக்கினம். நாங்கள் அதற்கிடையில் போய் செட்டில் ஆகணும். ;)

Link to comment
Share on other sites

நீங்க போனால் எனக்கும் ஒரு காணியை சீ ஒரு நாட்டையே றிசேர்வ் செய்யுங்கள். மன்னர் பரம்பரையை சந்திர மண்டலத்துக்கும் விரிவாக்கம் செய்யலாம் என்று யோசிக்கிறம். :wink:

ஆ ஊ என்றால் வந்துடுவினமே? :evil: :evil: :evil:

கட்டுறதே ரோயல் பமலி மெம்பர்ஸ்தான்.

சரி பறவாயில்லை போனால்போகுது என்று உங்களுக்கு சிறு இடம் தங்க தரலாம். :wink: :P :P

Link to comment
Share on other sites

எப்ப துடங்கினியள் இன்னும் முடிக்கவில்லையோ தங்கா. சீக்கிரம் முடியுங்கோ. உங்க கனபேர் கியூவில நிக்கினம். நாங்கள் அதற்கிடையில் போய் செட்டில் ஆகணும். ;)

அடுத்த விண்கல் சந்திரனில் தான் விழுந்து வெடித்து பாரிய தேசம் விளைவிக்க போகுதாம்?

என்ன மாதிரி இன்னும் காணி நாடு வேண்டுகின்ற திட்டம் இருக்கோ?

தகவலுக்கு நன்றி அட்சரன்

Link to comment
Share on other sites

சகியை ஒரு இடத்திலும் வாழ விடீனம் இல்லை..என்ன ரசியக்கா ரமாக்கா புதுசா குழப்புறா :shock:

அதுதானே. கொஞ்சம் பொறுங்கோ உது யாற்றையோ சதி வேலை மாதிரி இருக்கு. நான் எதுக்கும் விஞ்ஞ்சானிட்டை கலந்து ஆலோசிச்சு பதில் சொல்லுறன், :oops:

Link to comment
Share on other sites

இப்படி அடிக்கடி கதைவிடுறாங்கள்..ஏதேனும் விளம்பரம் தேடினமோ..! அப்புறம் சொல்லுவினம்...அது மில்லியன் கணக்கான கிலோமீற்றர்கள் தள்ளிப் போட்டுது என்று..! இதை முதலிலேயே சொன்னா என்னவாம்..! இப்பதானே முழத்துக்கு முழம் ஒரு செயற்கைக் கோள் நிறுத்தி வைச்சிருக்கினம்..அளந்து சொல்லுறது..! :wink: :idea:

Link to comment
Share on other sites

ஆ ஊ என்றால் வந்துடுவினமே? :evil: :evil: :evil:

கட்டுறதே ரோயல் பமலி மெம்பர்ஸ்தான்.

சரி பறவாயில்லை போனால்போகுது என்று உங்களுக்கு சிறு இடம் தங்க தரலாம். :wink: :P :P

என்னது றோயல் பமிலி சந்திரனில் வீடு கட்டினமோ? :lol: அவர்களுக்கு க.கொ. விட்டால் வேற வழி தெரியாதே. :wink:

Link to comment
Share on other sites

ஆங்கிலத்தில் அவதானிக்கப்பட்ட பருமன், அடங்கிய பொருட்களுக்கு ஏற்றமாதிரி

Meteoroids, Asteroids, Comets.

http://near.jhuapl.edu/Education/intro/min...norobjects.html

http://en.wikipedia.org/wiki/Near-Earth_object

ஆனால் தமிழில் எப்படி அளைக்கப்படுதோ தெரியாது.

உதை கண்காணிக்கிறதுக்குத் தான் Near Earth Object Program எண்டு சர்வதேச அளவில் கூட்டு முயற்சிகள் நடக்குது.

http://szyzyg.arm.ac.uk/~spm/

http://www.bnsc.gov.uk/assets//channels/re...rth_Objects.pdf

http://neo.jpl.nasa.gov/

http://newton.dm.unipi.it/

இதுகளை வாசிச்சுப் போட்டு இரவிலை நித்திரை இல்லாமல் முளுசிக்கொண்டு இருக்கிறது இல்ல பிறகு :lol:

Link to comment
Share on other sites

சந்திரனில முதல் க.கொ கட்டியதே நாங்க தானே சுபித்திரன்

தகவலுக்கு நன்றி அட்சரன்

Link to comment
Share on other sites

இதைப்பற்றி ஐரோப்பிய தெலைக்காட்சிகளில் ஒரு விவரணபடம் காட்டிநார்களாம் இக்கல் புூமியைதாக்கினால் எப்படியான தாக்கம்மேற்படுமென்று பார்தநண்பர் சொன்னார் நீங்கள் யாராவது பார்த்தீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த விண்கல் சந்திரனில் தான் விழுந்து வெடித்து பாரிய தேசம் விளைவிக்க போகுதாம்?

என்ன மாதிரி இன்னும் காணி நாடு வேண்டுகின்ற திட்டம் இருக்கோ?

தகவலுக்கு நன்றி அட்சரன்

அது தெரிஞ்சுதான் ஏற்கனவே செவ்வாயிலயும் ஒரு வீடு கட்டத் தொடங்கியிருக்கிறன். பூமில விழுந்தா சந்திரன் சந்திரனில விழுந்தா செவ்வாய். :lol:

Link to comment
Share on other sites

சந்திரனில முதல் க.கொ கட்டியதே நாங்க தானே சுபித்திரன்

தகவலுக்கு நன்றி அட்சரன்

ஆஹா , அப்படியா ...? ரொம்ப முன்னேறிட்டாங்கப்பா ரோயல் பெமிலி .... :wink: :lol::D:lol:

Link to comment
Share on other sites

சந்திரனில முதல் க.கொ கட்டியதே நாங்க தானே சுபித்திரன்

தகவலுக்கு நன்றி அட்சரன்

அது எங்கள் அரசபரம்பரையின் ஆட்ச்சி எல்லைக்குள் தான் வருகின்றது. :P :P

Link to comment
Share on other sites

சந்திரனில முதல் க.கொ கட்டியதே நாங்க தானே சுபித்திரன்

தகவலுக்கு நன்றி அட்சரன்

ஒம் ஒம் நீங்கள் சந்திரனை காட்டி கொடுத்து தான் பாவம் அவனுக்கும் மனைவிக்கும் சண்டையாம் :twisted: :twisted:

Link to comment
Share on other sites

சந்திரனில முதல் க.கொ கட்டியதே நாங்க தானே சுபித்திரன்

தகவலுக்கு நன்றி அட்சரன்

என்னது லோயரம்மா? சந்திரனில் க கொ கட்டுற ரேஞ்ச் க்கு வந்துட்டியளா? என்ன நடந்திச்சு லோயரம்மா. இப்போ எல்லாம் கொஞ்சம் குதர்க்கமாக பேசுறீங்க :roll: :arrow:

Link to comment
Share on other sites

இது குறித்து வானியல் ஆய்வுகளில் ஈடுபடும் அதிகாரப்பூர்வ தளங்கள் ஏதேனும் செய்தி வெளியிட்டிருந்தால் களத்துக்கும் அறியத்தாருங்கள்..! :idea:

Link to comment
Share on other sites

இது குறித்து வானியல் ஆய்வுகளில் ஈடுபடும் அதிகாரப்பூர்வ தளங்கள் ஏதேனும் செய்தி வெளியிட்டிருந்தால் களத்துக்கும் அறியத்தாருங்கள்..! :idea:

இதைப்பற்றித்தான் நான்கேட்டிருந்தேன் அவ்விவரணத்தின் பெயர் The End என்று கூறிநார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.