Jump to content

இல்லறத்தில் இணையும் சயந்தனுக்கு வாழ்த்துக்கள்


Recommended Posts

வணக்கம் மதன் எங்க ஆளைக் காணன்,வலு பிசி போலா,இல்ல நமக்கேன் வம்பு என்டு இந்தப்பக்கமே இல்லைப்போல.

மாப்பிள்ளை இப்ப கனகாலமா சுவிஸ்ஸில தான் பிறகெப்படி போன் பில் கூடும்?

Link to comment
Share on other sites

  • Replies 64
  • Created
  • Last Reply

சீ சீ :lol::lol::lol: :oops:

ஓசியில பெட்டயள் , பெடியள் மாதிரியும் பெடியள் பெட்டையள் மாதிரியும் இருக்கிறதால தான் இங்க யுரோப் பக்கம் படை எடுக்கிறியள் போலா :lol::lol:

Link to comment
Share on other sites

வணக்கம் மதன் எங்க ஆளைக் காணன்,வலு பிசி போலா,இல்ல நமக்கேன் வம்பு என்டு இந்தப்பக்கமே இல்லைப்போல.

மாப்பிள்ளை இப்ப கனகாலமா சுவிஸ்ஸில தான் பிறகெப்படி போன் பில் கூடும்?

கொஞ்சம் பிசியாக இருந்ததால் தான் இந்த பக்கம் வர நேரம் கிடைக்கலை நாரதர். மற்றது இப்ப சமர் ஓய்வு நேரத்திலை வீட்ட இருக்கிறதும் குறைவு :lol:

இந்த பக்கம் கன நாள் வராததாலை ஆள் மாப்பிள்ளை சுவிஸ் போன கதை எனக்கு தெரியாது. கதைக்கேல்லை.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் சயந்தன் :wink: :wink:

Link to comment
Share on other sites

திருமணப்பந்தத்தில் இணையும் சயந்தன் அண்ணாக்கும் அவரது மனைவிற்க்கும் திருமண வழ்த்துக்கள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சயந்தனுக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் சயந்தன் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சயந்தன் அண்ணாக்கு....................என்ர பிந்திய வாழ்த்துக்கள்....... உங்கட துணைவிய சந்தோசமா வச்சிருங்கோ.............. ஆளின்ர தற்சிந்தனைளை மதிச்சு வழிவிடுங்கோ.....................எண்டைக்

Link to comment
Share on other sites

ஓசியில பெட்டயள் , பெடியள் மாதிரியும் பெடியள் பெட்டையள் மாதிரியும் இருக்கிறதால தான் இங்க யுரோப் பக்கம் படை எடுக்கிறியள் போலா :):lol:

நாரதர் அண்ணா நீpங்கள் புத்தனையும் பாப்ஸ்ஸையும் தானே சொல்றிங்க...ம்ம் புரிஞ்சா சரி... :lol::lol::lol:

Link to comment
Share on other sites

நாரதர் அண்ணா நீpங்கள் புத்தனையும் பாப்ஸ்ஸையும் தானே சொல்றிங்க...ம்ம் புரிஞ்சா சரி... :lol::lol::lol:

சுண்டல் நீர் தான் நேரில பாத்திருப்பீர் அப்ப நீரும் நான் சொன்னதைச் சரி எண்டு சொல்லுறீர் ....... :lol::lol:

Link to comment
Share on other sites

  • 8 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்க வாழ்த்துக்களுக்கு நன்றி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்க வாழ்த்துக்களுக்கு நன்றி...

நன்றி தெரிவிக்க இவ்வளவு நாளா

:D

Link to comment
Share on other sites

  • 2 years later...

இல்லறத்தில் இணைந்த சயந்தனுக்கு வாழ்த்துகள்.

நன்றி தெரிவிக்க இவ்வளவு நாளா

கலியாணம் கட்டினாப்பிறகு இவ்வளவு நாளைக்குப்பிறகு இவ்வளவு சொன்னதே பெரியவிசயம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.