Jump to content

கோடையில் குளு குளு..


Recommended Posts

alaguwatermelon5rm.jpg

கோடை காலத்தில் சருமம் பாதிக்கப்படுவது இயற்கையே. தோல் வறண்டு விடாமல் தடுக்க வாரம் இருமுறை பேஸ்பேக் போடுவது நல்லது.

வெள்ளரிக்காயை மிக்சியில் அடித்து சிறிது பால் ஏடு சேர்த்து தடவிக் கொள்ளலாம். உருளைக் கிழங்கை எடுத்து மிக்சியில் அறைத்து பன்னீர் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் உலர விட்டு கழுவலாம்.

உருளைக்கிழங்கு ப்ளீச்சிங் ஏஜெண்டாகவும் செயல்படுகிறது. வெயில் பட்டு முகம் கறுத்துப் போய் விட்டதாக உணர்பவர்கள் இந்த உருளைக்கிழங்கு பேக்கை முகத்தில் போட நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் இந்த சனில் பழங்கள் எளிதாகக் கிடைக்கும். கோடையின் கடுமையைப் போக்குவதில் முதலிடம் வகிப்பவை வாழைப்பழம் மற்றும் தர்பூசணி பழங்கள். இவற்றைக் கொண்டு பேஸ்பேக்குகள் தயாரிக்கலாம். வாழைப்பழத்தை மசித்து அரை ஸ்பூன் பால் சேர்த்து சில துளிகள் தேன் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் உலர விட்டுப்பிறகு முகத்தைக் கழுவ வேண்டும்.

தர்பூசணி பழத்தைக் கொண்டும் பேஸ் பேக் தயாரிக்கலாம். தர்பூசணி பழத்துடன் பால் சிறிதுதேன் சேர்த்து முகத்தில் தடவிக் கொண்டு 20 நிமிடங்கள் உலரவிட்டு முகத்தைக் கழுவலாம். இந்த தர்பூசணி மற்றும் வாழைப்பழ பேக்குகளை வீட்டிலேயே தயாரிப்பது எளிது. அவ்வப்போது பிரஷ்ஷாகத் தயாரித்து பயன்படுத்தினால் நல்ல பலன் இருக்கும். இந்த வகை பேஸ்பேக்குகள் ஓரளவு கோடையின் கடுமையைப் போக்கக் கூடியவை.

நாள் முழுவதும் வெயிலில் நின்று கொண்டு வேலை பார்ப்பவர்களுக்கு முகம் கன்றிக் கறுத்து விடுவது இயற்கை. இவர்கள் பன்னீரை பஞ்சில் நனைத்து முகத்தில் ஒற்றிக்கொள்வதன் மூலம் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளலாம்.

கோடை வெயிலில் போய் விட்டு வந்த பின் கண்கள் உஷ்ணத்தால் எரிகிறதல்லவா? வெள்ளரிக்காயை சிலைஸாக வெட்டி இமைகளின் மீது வைத்து ஒற்றி எடுக்க கண் எரிச்சல் நீங்கும். இளநீரை முகத்தின் மீது ஸ்ப்ரே செய்து கொள்வதன் மூலமாகவும் முகசருமம் வெப்பத்தால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கலாம்.

நன்றி கூடல் :P

Link to comment
Share on other sites

தகவலுக்கு நன்றி சகி. ஆமா வாழைப்பழத்துக்கு பால் தேன் விட்டு மசித்துப் போட்டு பூசுறதா?

நான் பஞ்ஞாமிர்தம் என்று சாப்பிடுட்டுவன் :oops: :roll: :P

Link to comment
Share on other sites

தகவலுக்கு நன்றி சகி. ஆமா வாழைப்பழத்துக்கு பால் தேன் விட்டு மசித்துப் போட்டு பூசுறதா?

நான் பஞ்ஞாமிர்தம் என்று சாப்பிடுட்டுவன் :oops: :roll: :P

ம்ம் சாப்பிடுங்க..தாராளமா..அதில கொஞ்சத்தை மிச்சம் வைச்சு பூச மாட்டீங்களா என்ன? :roll:

மேலும் இந்த சனில் பழங்கள் எளிதாகக் கிடைக்கும்

அது என்ன சனில் பழங்கள்..தெரியுமா உங்களுக்கு? :roll:

Link to comment
Share on other sites

ம்ம் சாப்பிடுங்க..தாராளமா..அதில கொஞ்சத்தை மிச்சம் வைச்சு பூச மாட்டீங்களா என்ன? :roll:அது என்ன சனில் பழங்கள்..தெரியுமா உங்களுக்கு? :roll:

ம்ம் சரி சாப்பிட்டு அப்புறம் பாத்திரத்தில ஒட்டி உள்ளதை வழிச்சு பூசுறன் ஹீ ஹீ/

சனில் பழமா? தெரியலையே? முகத்தார் வரட்டும் கேளுங்க :roll: :roll:

Link to comment
Share on other sites

ம்ம் சரி சாப்பிட்டு அப்புறம் பாத்திரத்தில ஒட்டி உள்ளதை வழிச்சு பூசுறன் ஹீ ஹீ/

சனில் பழமா? தெரியலையே? முகத்தார் வரட்டும் கேளுங்க :roll: :roll:

அடடா..அவ்ளோ விருப்பமா..எனக்கும் தான் அதுவும் கோயில்ல தருவது சூப்பரா இருக்கும். என்னக்கா? :P

Link to comment
Share on other sites

அடடா..அவ்ளோ விருப்பமா..எனக்கும் தான் அதுவும் கோயில்ல தருவது சூப்பரா இருக்கும். என்னக்கா? :P

ஏன்னா அது இலவசம் ஆக்கும். அப்படியா சகி. :lol::lol::lol::):):lol::lol::lol:

Link to comment
Share on other sites

ஏன்னா அது இலவசம் ஆக்கும். அப்படியா சகி. :lol::lol::lol::):):lol::lol::lol:

அப்படியல்ல..... பலரின் கைவண்ணத்தில் பல கிருமிகளும் சேர்ந்து இருப்பதால் தான் அதன் சுவையே தனி சுவையாக இருக்கின்றது.

தகவலுக்கு நன்றி சகி.

Link to comment
Share on other sites

நன்றி சகி :P

என்ன எல்லாரும் பஞ்சாமிர்தம் சாப்பிடுறீங்களா

ரமாக்கா சொன்ன மாதிரி பலரது கைபடுவதால தான் அது தனி சுவை போல :wink:

சகி நீங்க சொன்ன பழங்களை பாத்தா சாப்பிட்டு விட்டுதான் நான் மற்ற வேலை பார்ப்பன்

அதால உருளைக்கிழங்கு பேஸ்பக் செய்யலாம் கிரைண்டர் கழுவுற வேலை வேறு எக்ஸ்ரா அதுதான் யோசிக்கிறன் :P

Link to comment
Share on other sites

அப்படியல்ல..... பலரின் கைவண்ணத்தில் பல கிருமிகளும் சேர்ந்து இருப்பதால் தான் அதன் சுவையே தனி சுவையாக இருக்கின்றது.

தகவலுக்கு நன்றி சகி.

:shock: என்ன ரமாக்கா பயப்பிடுத்துறீங்க :lol:

ஏன்னா அது இலவசம் ஆக்கும். அப்படியா சகி.

ஆமா இல்லை..நிலா சொன்னால் உண்மையா தன இருக்கும் :P

அதால உருளைக்கிழங்கு பேஸ்பக் செய்யலாம் கிரைண்டர் கழுவுற வேலை வேறு எக்ஸ்ரா அதுதான் யோசிக்கிறன்

மனசே நலமா? :arrow:

Link to comment
Share on other sites

அதால உருளைக்கிழங்கு பேஸ்பக் செய்யலாம் கிரைண்டர் கழுவுற வேலை வேறு எக்ஸ்ரா அதுதான் யோசிக்கிறன் :P

பேஸ்பக் செய்து முகத்தை அசிங்கப்படுத்தாதீங்க. :arrow:

Link to comment
Share on other sites

ஆமா இல்லை..நிலா சொன்னால் உண்மையா தன இருக்கும் :P

என்ன ஆமா போடுறீங்க. :lol: என்ன ஐஸோ தெரியல்லை. :wink: :arrow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இந்தப்பக்கம் ஒரு தந்தைக்குலத்தையும் கானோம் :?: எல்லாரும் ஒழித்து இருந்து சாபிடுறீங்கள். :twisted:

Link to comment
Share on other sites

என்ன இந்தப்பக்கம் ஒரு தந்தைக்குலத்தையும் கானோம் :?: எல்லாரும் ஒழித்து இருந்து சாபிடுறீங்கள். :twisted:

எல்லாரும் பஞ்ஞாமிர்தம் எண்டு நினைச்சு ஒழிச்சு இருந்து சாப்பிடினமாம். நீங்கள் போகலையோ?? :evil: :evil:

Link to comment
Share on other sites

என்ன இந்தப்பக்கம் ஒரு தந்தைக்குலத்தையும் கானோம் :?: எல்லாரும் ஒழித்து இருந்து சாபிடுறீங்கள். :twisted:

ஏன சஜீவன் நாங்கள் நிம்மதியா இருப்பது பிடிக்கவில்லையா? :P :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.