Jump to content

உலகின் சிறந்த பெண் ஓட்டுனர்களுக்கான விருதுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ரசிகை அடிக்கடி சூடாகிறிங்க... உடம்புக்கு கூடாது ஆமா.. எதோ தாங்க மட்டும் தான் ரோட்ல் கார் ஓடுறம் என்று நினைச்சுக்கொண்டு கார் ஓடுறதும். வேலை முடிந்து மனுசன் அவசரமா வீடு திரும்புற நேரத்தில காரை உருட்டி கொண்டு வாறதும். உண்மையா பெண்கள் தான். :lol:

பெண்கள் தான் நிறைய வாகனம் ஓட்டுறாங்க என்று சொன்னிங்க.. கிண்டர் வாகனத்தை சொன்னிங்களோ?? :D

என்ன விஷ்ணு அண்ணா ரசிகையை டென்சன் ஆக வேண்டாம் என்று சொல்லிட்டு நீங்க டென்சன் ஆகிறீங்க???? :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடா இதை நான் இத்தனை நாள் பார்க்காமல் இருந்துவிட்டேனே...நாரதா உமக்கு எத்தனை துணிச்சல்....இரும் அலுவலகத்தில் இருக்கிறேன்...வீட்டிற்கு வந்து பதில் தருகிறேன்...

என்ன இன்னும் வீடு வந்து சேரவில்லையா :?: காரை ஓட்டிக்கொன்டு வாறிங்களா?இலலை தள்ளிக்கொன்டு வாறிங்களா :?: :lol::D:lol:

Link to comment
Share on other sites

என்ன இன்னும் வீடு வந்து சேரவில்லையா :?: காரை ஓட்டிக்கொன்டு வர்றீங்களா?இல்லை தள்ளிக்கொன்டு வாறீங்களா :?: :lol::D:lol:

:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

ம்ம் நாரதர் லண்டனில் இருப்பது எவ்ளோ நல்லது..இல்லன்னா நம்ம படமும் வந்திருக்கும்

கார் ஓடினவர்கள் தான் கவுண்டு போய் கிடந்தா காருக்கு பின்னாலை ஓடினா நீங்களுமா? அதை வேறு போட்டோ எடுத்து போட நாரதஸ் வரனுமா? :P :P :P

Link to comment
Share on other sites

இப்பதான் இதை நான் பார்க்கிறன் :oops:

அங்கிள் உங்களுக்கு எவ்வளவு துணிச்சல் இப்படி படம் போட :evil:

தண்டனையாக நீங்க லண்டன் வரும் போது எனது காரில வர வேண்டும் :evil: :evil:

Link to comment
Share on other sites

இப்பதான் இதை நான் பார்க்கிறன்  :oops:  

அங்கிள் உங்களுக்கு எவ்வளவு துணிச்சல் இப்படி படம் போட  :evil:  

தண்டனையாக நீங்க லண்டன் வரும் போது எனது காரில வர வேண்டும் :evil:  :evil:

பாவம் நாரதரை இன்னும் சிறிது காலத்துக்கு வாழ விடுங்கள்.

Link to comment
Share on other sites

பிள்ளைகள் உந்தச் சின்ன விசயத்தக்கு இவ்வளவு கோபப்படுறிங்களே,

உந்தத் தொலைக்காட்சித் தொடர்களிலை பொம்பிளைகளை எவ்வளவோ கேவலப்படுத்துகினம். உங்களுக்குக் கோவம் வாறதில்லையே.

Link to comment
Share on other sites

Niththila எழுதியது: //

இப்பதான் இதை நான் பார்க்கிறன்

அங்கிள் உங்களுக்கு எவ்வளவு துணிச்சல் இப்படி படம் போட

தண்டனையாக நீங்க லண்டன் வரும் போது எனது காரில வர வேண்டும் //

ஏற்கனவே மனிசி ஒடேக்க உயிரைக் கையில வச்சுக் கொண்டுதான் போறனான்.எதுக்கும் இன்சூரன்ஸைக் கூட்டிப் போட்டுக் கொண்டு வாறன் லண்டனுக்கு.

நான் ஒருக்கா வந்திட்டுப் போயிடுவன் ஆனா உங்களக் கட்டப் போறவர் தான் ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைக்க வேணும் :):lol:

Link to comment
Share on other sites

Niththila எழுதியது: //

இப்பதான் இதை நான் பார்க்கிறன்

அங்கிள் உங்களுக்கு எவ்வளவு துணிச்சல் இப்படி படம் போட

தண்டனையாக நீங்க லண்டன் வரும் போது எனது காரில வர வேண்டும் //

ஏற்கனவே மனிசி ஒடேக்க உயிரைக் கையில வச்சுக் கொண்டுதான் போறனான்.எதுக்கும் இன்சூரன்ஸைக் கூட்டிப் போட்டுக் கொண்டு வாறன் லண்டனுக்கு.

நான் ஒருக்கா வந்திட்டுப் போயிடுவன் ஆனா உங்களக் கட்டப் போறவர் தான் ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைக்க வேணும் :):lol:

பாவம் அன்ரிக்காக உங்களை மன்னினிச்சு விட்டாச்சு :wink:

அங்கிள் பெண்களுக்கு இன்சூரன்ஸ் குறைவெண்டுதானே அன்ரிய கார் ஓட விடுறனீங்க :P

உங்கட அனுதாபத்தை வரப் போறவருக்கு கட்டாயம் சொல்லுறன் :wink:

மணி அண்ணா நான் தொல்லைக்காடசி நாடகம் எல்லாம் பார்க்கிறதில்லை ஒன்லி புத்தகம் வாசிக்கிறது கார்ட்டுன் சானல் யுகே கோல்ட் கொமடிஸ் மட்டும்தான் பார்க்கிறனான் :P

Link to comment
Share on other sites

ஐயோ என்ன அங்கிள் எண்டுங்கோ தாத்தா எண்டுங்கோ பறுவாயில்லை ஆனா ,அவவை மட்டும் அன்ரி எண்டாதையுங்கோ, பிறகு எனக்கென்ன அவ்வளவு வயாசாயிட்டுதோ எண்டு கேக்கப் போறா?

பெண்களுக்கு இன்சுரன்ஸ் குறைவு எண்டா என்ன கூடினா எண்டா என்ன எல்லாம் நான் தானே கட்டுறது,பிறகு கார் பழுதாப் போனா திருத்திறதும் நான் தானே.

Link to comment
Share on other sites

படங்கள் நல்ல நகைச்சுவையாக இருக்கின்றன.

ஆனால் நான் எங்கோ வாசிச்சு இருக்கிறன் ஆண்களை விட பெண்கள் தான் குறைவாக விபத்துக்களைச் சந்திக்கின்றனர் என்று.

உண்மைதான். வீதி ஒழுங்களில் கூட அவர்கள் தான் அதிகம் கவனம் செலுத்தினம். அதுமட்டுமன்றி...காப்புறுதிச் செலவீனங்களும் குறைவு..அவர்களுக்கு..! :P

Link to comment
Share on other sites

பாவம் அன்ரிக்காக உங்களை மன்னினிச்சு விட்டாச்சு :wink:

அங்கிள் பெண்களுக்கு இன்சூரன்ஸ் குறைவெண்டுதானே அன்ரிய கார் ஓட விடுறனீங்க :P

உங்கட அனுதாபத்தை வரப் போறவருக்கு கட்டாயம் சொல்லுறன் :wink:

மணி அண்ணா நான் தொல்லைக்காடசி நாடகம் எல்லாம் பார்க்கிறதில்லை ஒன்லி புத்தகம் வாசிக்கிறது கார்ட்டுன் சானல் யுகே கோல்ட் கொமடிஸ் மட்டும்தான் பார்க்கிறனான் :P

அப்பா, இந்த மூண்டு வரிசமா லண்டனிலை தேடு தேடெண்டு தேடி கடைசியா ஒராளைக் கண்டுபிடிச்சாச்சு. தொலைக்காட்சித் தொடர் பாக்காத பொம்பிளைப் பிள்ளையைத் தான் சொல்லுறன்.

Link to comment
Share on other sites

நான் தொல்லைக்காட்சி பாக்காததற்க காரணம் எந்த நேரமும் அழுதுவடியிறதை யாராவது பார்ப்பினமா என்ன

ஆனால் தமிழ் நாடகம் பார்க்காததால உறவினர் வீடுகளுக்கு போனால் கூட என்னோடு கதைப்பதற்கு ஆக்களை தேட வேணும் ஏனண்டா எனக்கு நாடகத்தில என்ன நடக்குது எண்டு தெரியாததால பலருடன் கதைக்கும் போது கஸ்டமாயிருக்கும் (nearly a social out cast)

நாரதர் அங்கிள் அண்ணியின் புண்ணியத்தால இன்றிலிருந்து எனக்கு அண்ணா ஆகிட்டீங்க

அப்புறம் உங்கட பேரில இன்சூரன்ஸ் இல்லாத படியால கொஞ்சம் எண்டாலும் காசு மிச்சம் தானே :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.