Jump to content

பெயர் மாற்றங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனது பெயரை ஆரதி என்று மாற்றிவிட முடியுமா???? நன்றி

அலை என்னை பின் தொடர்வது எனக்கு பெருமையே:)

Link to comment
Share on other sites

  • Replies 976
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

புது அவதார், புது பெயர் கலக்கிற ஆரதி ....  :D  :)

  • Like 2
Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

atonk என்ற பெயரை 
அக்னியஷ்த்ரா  என்று மாற்றித்தர முடியுமா அண்ணை ....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

atonk என்ற பெயரை 

அக்னியஷ்த்ரா  என்று மாற்றித்தர முடியுமா அண்ணை ....?

 

இதென்ன... கொடுமையாயிருக்கு.

வாயில் நுழையாத பெயரை எல்லாம் வைத்து எம்மை அவஸ்தைப் படுத்தலாமா.... அக்னியஷ்த்ரா. :lol:

  • Like 1
Link to comment
Share on other sites

atonk என்ற பெயரை

அக்னியஷ்த்ரா என்று மாற்றித்தர முடியுமா அண்ணை ....?

எனக்கு உங்களை அதொங் அண்ணா என்று அழைத்து பழகி விட்டது. நீங்கள் பெயர் மாற்றினாலும் நான் உங்களை அதொங் அண்ணா என்றே அழைப்பேன். :o

  • Like 1
Link to comment
Share on other sites

atonk என்ற பெயரை 

அக்னியஷ்த்ரா  என்று மாற்றித்தர முடியுமா அண்ணை ....?

 

பெயரை மாற்றியாச்சு....

 

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

atonk என்ற பெயரை 

அக்னியஷ்த்ரா  என்று மாற்றித்தர முடியுமா அண்ணை ....?

 

அழகான பெயர் அக்னியஷ்த்ரா  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது சிறி அண்ணை 
யாழில் சேர்ந்த காலத்தில் வைத்துக்கொண்ட பெயர் அதுதான் கொஞ்சம் மாத்திப்பார்ப்போமே என்று மாத்திப்போட்டன் 
வாயில் நுழையாத பெயர் வைத்தால் தான் முதலில நம்மளை சாத்தமாட்டார்கள் .....இல்லை துலஞ்சுது ...அதுவும் யாழில வேண்டாம் விட்டுடுங்கோ வலிக்குது 
என்று கத்தினாலும் விடமாட்டினம் 

சகோதரி துளசி 
நீங்கள் அப்படியே அழையுங்கள் Atonk உம் நானே அக்னியஷ்த்ராவும் நானே ...

நிழலி அண்ணை 
பெயரை மாற்றித்தந்ததற்க்கு நன்றிகள் பல 


அழகான பெயர் அக்னியஷ்த்ரா  

நன்றி கறுப்பி அக்கா /அண்ணை 

அதுசரி நீங்க அக்காவா அண்ணாவா 

நாயகன் கமல் போல தெரியலயே....மா என்று மட்டும் சொல்லிப்போடாதேயுங்கோ   :lol:  :lol:  :lol:

Edited by அக்னியஷ்த்ரா
Link to comment
Share on other sites

  • 1 month later...

எனது பெயரை அறிவான் என்று மாற்றிவிட முடியுமா???? நன்றி

 

உங்கள் பெயரை அறிவான் என்று மாற்றியாச்சு.

 

யாழுக்குள் நுழையும் பெயர் (Login ID) தொடர்ந்தும் Aiyo  என்றே இருக்கும். அதன் மூலம் நுழைந்ததும் அறிவான் என்று காட்டும். நுழைவுப் பெயரையும் மாற்ற வேண்டும் என்றால் சொல்லவும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது சிறி அண்ணை 

யாழில் சேர்ந்த காலத்தில் வைத்துக்கொண்ட பெயர் அதுதான் கொஞ்சம் மாத்திப்பார்ப்போமே என்று மாத்திப்போட்டன் 

வாயில் நுழையாத பெயர் வைத்தால் தான் முதலில நம்மளை சாத்தமாட்டார்கள் .....இல்லை துலஞ்சுது ...அதுவும் யாழில வேண்டாம் விட்டுடுங்கோ வலிக்குது 

என்று கத்தினாலும் விடமாட்டினம் 

 

 

நீங்கள் வேற. யாழ் களத்தார் வாயில் நுழையாத பெயர் என்று பயந்து ஓடுபவர்களா என்ன ????

 

Link to comment
Share on other sites

punnakaimanan   என்னுடைய புனை பெயரை தயவுசெய்து  பிரபாதாசன் என்று மாற்ற முடியுமா ?

 

உங்கள் வேண்டுகோளுக்கிணங்க பெயர் மாற்றப்பட்டுள்ளது.

 

யாழுக்குள் நுழையும் பெயர் (Log In Name) மாற்றப்படவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வேற. யாழ் களத்தார் வாயில் நுழையாத பெயர் என்று பயந்து ஓடுபவர்களா என்ன ????

 

 

ஹ....ஹ... ஹா........ :D  :D

மெசொபொத்தேமியா சுமேரியர், புரட்சிகர தமிழ்த்தேசியன் போன்ற பெயரை உச்சரித்த எங்களுக்கு....  இது, கடினமில்லை. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வேற. யாழ் களத்தார் வாயில் நுழையாத பெயர் என்று பயந்து ஓடுபவர்களா என்ன ????

உங்கள் பெயரை "சுமி" என்று மாற்றுமாறு பரிந்துரைக்கின்றேன். ஸ்வீற்றாகவும் ஷோர்ட்டாகவும் இருக்கும்! :wub:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பெயரை "சுமி" என்று மாற்றுமாறு பரிந்துரைக்கின்றேன். ஸ்வீற்றாகவும் ஷோர்ட்டாகவும் இருக்கும்! :wub:

உமி எண்டு மாத்தினா இன்னும் நல்லாருக்கும்:)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே வை எப்படி எப்படி எல்லாம் செல்லமாக  ஒவ்வொரவரும் கூப்பிடுகிறார்கள் என்பது தெரிகிறது.

நல்ல முன்னேற்றம் தான் :D

நானும் இத்தனை வருடா குப்பை  கொட்டுறன்..

கேக்க நாதியில்லை :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே வை எப்படி எப்படி எல்லாம் செல்லமாக  ஒவ்வொரவரும் கூப்பிடுகிறார்கள் என்பது தெரிகிறது.

நல்ல முன்னேற்றம் தான் :D

நானும் இத்தனை வருடா குப்பை  கொட்டுறன்..

கேக்க நாதியில்லை :lol:  :D

ஏன் இல்லை! :icon_mrgreen:

http://www.yarl.com/forum3/index.php?/topic/1195-பெயர்-மாற்றங்கள்/?p=470568

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அடப்பாவி

இவ்வளவு உசாராக இருக்கிறீர்களே... :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

குகதாசன் என்னும்... பெயரை,

விசுகு என்று, மாற்றிய போது....

இந்த நகைச்சுவை மனதில், பதிந்திருந்தது,

அதனை... கிருபன், கண்டு பிடித்த வேகம்... பிரமிக்க வைக்குது. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பெயரை "சுமி" என்று மாற்றுமாறு பரிந்துரைக்கின்றேன். ஸ்வீற்றாகவும் ஷோர்ட்டாகவும் இருக்கும்! :wub:

 

எண்ணை சுமே என்று யார் முதலில் அழைத்தார்கள் என்று மறந்துவிட்டது. ஆனால் எனக்கு அந்தப் பெயரே ரொம்பப் பிடித்தும் விட்டது :lol:

 

உமி எண்டு மாத்தினா இன்னும் நல்லாருக்கும் :)

:unsure::huh:

Link to comment
Share on other sites

எண்ணை சுமே என்று யார் முதலில் அழைத்தார்கள் என்று மறந்துவிட்டது. ஆனால் எனக்கு அந்தப் பெயரே ரொம்பப் பிடித்தும் விட்டது :lol:

 

 

 

சரி சுமே நீங்கள் விரும்பியது போலவே எண்ணை சுமே என்றே அழைக்கலாம். :D  :D

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி சுமே நீங்கள் விரும்பியது போலவே எண்ணை சுமே என்றே அழைக்கலாம். :D  :D

 

எங்கை எண்டு பாத்துக்கொண்டே இருக்கிறது :lol: :lol: வெறும் சுமே மட்டும் போதும். மாத்திவிடுங்கோ. சுமே

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • 5 months later...

ஐயா மாரே எவ்வளவு செலவாகினாலும் பரவாய் இல்லை என்ர பேரையும் ஈசநேசன் எண்டு  தமிழ்ல ஒருக்கா மாத்தி விடுங்கோவன். உங்களுக்கு புண்ணியமாய்ப்போகும்   

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.