Jump to content

பெயர் மாற்றங்கள்.


Recommended Posts

On ‎21‎/‎11‎/‎2012 at 9:21 AM, வந்தியதேவன் said:

என்னுடைய பெயரையும் வந்தியத்தேவன் என மாற்றிவிட முடியுமா?

 

நன்றிகள்

நிர்வாகம் இனியாவது என் பெயரை திருத்திவிடுவீர்களா?

Link to comment
Share on other sites

  • Replies 976
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வந்தியதேவன் said:

நிர்வாகம் இனியாவது என் பெயரை திருத்திவிடுவீர்களா?

அட...  4 வருசமாய், கேட்டும்....  இன்னும் மாத்த வில்லையா?
இந்தப் பக்கம்.... நிர்வாகம்  வருவது இல்லைப்  போலுள்ளது. :grin:

Link to comment
Share on other sites

On 12.12.2016 at 1:30 AM, வந்தியதேவன் said:

நிர்வாகம் இனியாவது என் பெயரை திருத்திவிடுவீர்களா?

எப்படியோ விடுபட்டுப் போய் விட்டது. தற்போது கேட்டுக் கொண்டபடி மாற்றம் செய்துள்ளேன்.

On 13.6.2015 at 6:15 PM, Nilavan Karikalan said:

என்னுடைய பெயரை நிலவன் கரிகாலன் எனத் தூயதமிழில் மாற்றித்தர முடியுமா?

 

On 20.6.2015 at 9:54 AM, eezhanation said:

ஐயா மாரே எவ்வளவு செலவாகினாலும் பரவாய் இல்லை என்ர பேரையும் ஈசநேசன் எண்டு  தமிழ்ல ஒருக்கா மாத்தி விடுங்கோவன். உங்களுக்கு புண்ணியமாய்ப்போகும்   

தொடர்ந்து இணைந்திருந்தால் மாற்விடுகின்றேன். :mellow:

  • Like 2
Link to comment
Share on other sites

4 hours ago, மோகன் said:

எப்படியோ விடுபட்டுப் போய் விட்டது. தற்போது கேட்டுக் கொண்டபடி மாற்றம் செய்துள்ளேன்.

 

நன்றி மோகண்ணா பெயரை மாற்றியதிற்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, வந்தியத்தேவன் said:

நன்றி மோகண்ணா பெயரை மாற்றியதிற்கு

ஏற்கனவே ஒருத்தர் இருந்தாரோ வந்தியத்தேவன் என்று ஒரு சின்ன டவுட்டு:rolleyes:

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

எனது பெயரை  இனி தனி ஒருவன் என வைத்துக்கொள்ள போகிறேன் நிர்வாகம்  மன்றம் கூடி  தமிழில் மாற்றி தருமாறு கேட்டுகொள்கிறேன் ஏற்கனவே இந்த பெயரில் ஆள் இருந்தால் வேண்டாம்  முனி என்று சொல்பவர்கள் தனி என்று சொல்லலாம்  ஒரு எழுத்து தான் வித்தியாசம் :unsure::unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே மோகன் அண்ணை  இன்னும் ஒரு பதில் தரவில்லையே இந்த பெயர் மாற்றத்துக்கு 

Link to comment
Share on other sites

On 2017-05-08 at 11:34 AM, தனி ஒருவன் said:

எனது பெயரை  இனி தனி ஒருவன் என வைத்துக்கொள்ள போகிறேன் நிர்வாகம்  மன்றம் கூடி  தமிழில் மாற்றி தருமாறு கேட்டுகொள்கிறேன் ஏற்கனவே இந்த பெயரில் ஆள் இருந்தால் வேண்டாம்  முனி என்று சொல்பவர்கள் தனி என்று சொல்லலாம்  ஒரு எழுத்து தான் வித்தியாசம் :unsure::unsure:

மாற்றியாச்சு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்ட பெயரையும் தண்ணியில் ஒருவன் எண்டு மாத்தோணும் ,எண்டாலும் யோசிச்சு  சொல்லுறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/14/2017 at 1:11 AM, நிழலி said:

மாற்றியாச்சு

 

மிக்க நன்றி  அண்ணை 

 

On 5/14/2017 at 5:12 AM, நந்தன் said:

எண்ட பெயரையும் தண்ணியில் ஒருவன் எண்டு மாத்தோணும் ,எண்டாலும் யோசிச்சு  சொல்லுறன்.

ஏன் இந்த விபரீத ஆசை  தாங்களுக்கு  

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

எனது பெயரை தனிக்காட்டு ராஜா என மீண்டும் மாற்றி தருமாறு நிர்வாகசபைக்கு விண்ணப்பிக்கிறேன் இந்த தனி ஒருவனால் பல கேள்வி கணைகள் வந்துள்ளது முகநூலில் நிறைய தனி ஒருவன்கள் திரிவதால் :rolleyes:tw_cold_sweat:

மற்றது என்ற பெயரும்  இதில் அடக்கம் ஆகவே சபைக்கு இதை கவனத்தில் எடுக்க விடுகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனி ஒருவன் said:

எனது பெயரை தனிக்காட்டு ராஜா என மீண்டும் மாற்றி தருமாறு நிர்வாகசபைக்கு விண்ணப்பிக்கிறேன் இந்த தனி ஒருவனால் பல கேள்வி கணைகள் வந்துள்ளது முகநூலில் நிறைய தனி ஒருவன்கள் திரிவதால் :rolleyes:tw_cold_sweat:

மற்றது என்ற பெயரும்  இதில் அடக்கம் ஆகவே சபைக்கு இதை கவனத்தில் எடுக்க விடுகிறேன் 

பழைய படி.. முனிவர்ஜீ க்கு போவதுதான் சரியாப் படுகுது. உந்த தண்ணி.. சாறி.. தனி காட்டுற வேலை எல்லாத்தையும் விட்டிட்டு. :rolleyes:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

பழைய படி.. முனிவர்ஜீ க்கு போவதுதான் சரியாப் படுகுது. உந்த தண்ணி.. சாறி.. தனி காட்டுற வேலை எல்லாத்தையும் விட்டிட்டு. :rolleyes:tw_blush:

கன பேருக்கு தண்ணி காட்ட வேணும் இனி அதான் தனிக்காட்டு ராஜா என்று நெடுக்கு மற்றபடி ஒன்றும் இல்லை  இந்த தனி ஒருவன் என்று எத்தனை பேர் சுற்றுக்கிறார்கள் அதான் கண்பியுஸ்ல மாற்ற கோரியுள்ளேன் tw_blush:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 8/24/2017 at 6:43 PM, தனி ஒருவன் said:

கன பேருக்கு தண்ணி காட்ட வேணும் இனி அதான் தனிக்காட்டு ராஜா என்று நெடுக்கு மற்றபடி ஒன்றும் இல்லை  இந்த தனி ஒருவன் என்று எத்தனை பேர் சுற்றுக்கிறார்கள் அதான் கண்பியுஸ்ல மாற்ற கோரியுள்ளேன் tw_blush:

சபையோர் கவனத்திற்கு அடியேனின் குரல் மீண்டும்  செய்து தாங்கோ:10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப  அவசரம்  போலக்கிடக்கு...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனி தனியாகி தனிக்காட்டு ராஜாவுக்கு அடம் பிடிப்பதால் ரோஜாக்கள் நடுவே ஊர்வலமோ....!  tw_blush:

 

Link to comment
Share on other sites

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

சபையோர் கவனத்திற்கு அடியேனின் குரல் மீண்டும்  செய்து தாங்கோ:10_wink:

கேட்டுக் கொண்டபடி மாற்றப்பட்டுள்ளது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

ரொம்ப  அவசரம்  போலக்கிடக்கு...:grin:

ம்ம் அதில் என்பேரும் இருக்கிறது உங்களுக்கு தெரியும் தானே அதனால் பிடித்துப்போக மாற்றிக்கொண்டது இனிமேல்  இந்த பெயர் மாறாது:10_wink: 

 

3 hours ago, suvy said:

முனி தனியாகி தனிக்காட்டு ராஜாவுக்கு அடம் பிடிப்பதால் ரோஜாக்கள் நடுவே ஊர்வலமோ....!  tw_blush:

 

நன்றி சுவி அண்ணை நான் தன்னந்தனி க்காட்டு ராஜா என் தோட்டத்தில் எத்தனை ரோஜா நான் தீராத விளையாட்டுப்பிள்ளை  அழகிய வரிகள் பிடித்திருக்கிறது மிக்க நன்றி இது தான் யாழ் உறவுகள் :104_point_left:

 

2 hours ago, மோகன் said:

கேட்டுக் கொண்டபடி மாற்றப்பட்டுள்ளது 

மிக்க நன்றி அரசே மிக்க நன்றி தங்கள் சபைக்குள் கட்டுப்பட்டவனாக  இந்த ராஜாவும் இருப்பார் என்று கூறி tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சபையோர் கவனத்திற்கு அடியேனின் குரல் மீண்டும்  செய்து தாங்கோ:10_wink:

பெயரை மாத்தியாவது  குடும்பசமேதரராய் காண வழி செய் இறைவா..:grin:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

பெயரை மாத்தியாவது  குடும்பசமேதரராய் காண வழி செய் இறைவா..:grin:

தனிக்காட்டு ராஜா:grin::grin::grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

பெயரை மாத்தியாவது  குடும்பசமேதரராய் காண வழி செய் இறைவா..:grin:

ம் பார்க்கலாம்  மிக்க நன்றி வேண்டுதலுக்கு :10_wink:

 

55 minutes ago, விசுகு said:

யெப்புடி சும்மா அதிருதில்ல பெயரைக்கேட்டாலே ஹாஹா:10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்   குமாரசாமியண்ணையை  கேட்டது

இனி தனிக்காட்டு  ராசா  என்பது

இயலாமையின்  வெளிப்பாடா?

அதாவது  எட்டாப்பழம் புளிக்கும்  என்பதாலா??:grin::grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

நான்   குமாரசாமியண்ணையை  கேட்டது

இனி தனிக்காட்டு  ராசா  என்பது

இயலாமையின்  வெளிப்பாடா?

அதாவது  எட்டாப்பழம் புளிக்கும்  என்பதாலா??:grin::grin:

 

ம் அப்படியும் இருக்கலாம்  தற்போது உள்ள பெண்களின் எதிர்பார்ப்பு என்பது பெரிய அளவில் இருக்கிறது நமக்கு எது தெரிவாகுதோ அதுவரைக்கும் ஓடிக்கொண்டே இருப்பது :104_point_left:

  • Haha 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ம் அப்படியும் இருக்கலாம்  தற்போது உள்ள பெண்களின் எதிர்பார்ப்பு என்பது பெரிய அளவில் இருக்கிறது நமக்கு எது தெரிவாகுதோ அதுவரைக்கும் ஓடிக்கொண்டே இருப்பது :104_point_left:

அப்போ  நீங்களும்  பந்தா  காட்ட  வேண்டியது தானே ராசா

ஊரோடு   ஒத்தோடுதல் தவறல்லவா??:rolleyes:

Edited by விசுகு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

அப்போ  நீங்களும்  பந்தா  காட்ட  வேண்டியது தானே ராசா

ஊரோடு   ஒத்தொடுதல் தவறல்லவா??:rolleyes:

 நம்க்கு வராது அண்ண பழையதை மறந்து புதுக்கோலம் போட முடியாது அண்ண நான் நானாகவே இருக்க நினைக்கிறன் நடிக்க முடியாது  :104_point_left:

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.