Jump to content

பெயர் மாற்றங்கள்.


Recommended Posts

vikadakaviஐ விகடகவி என மாற்றிவிடுங்களேன் தமிழில் இருப்பது சிறப்புத்தானே.. :)

மாற்றியுள்ளேன்

என்னுடைய பெயரினை ஆங்கில எழுத்துகளில் இருந்து தமிழிற்கு மாற்ற முடியுமா?

அதாவது

Nizhali to நிழலி

என்று

மாற்றியுள்ளேன்

Link to comment
Share on other sites

  • Replies 976
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

மோகன் அண்ணா,

மல்லிகை வாசமும் தமிழுக்கு மாறாதா? :):D

(நீண்ட பெயர் என்பதால் தமிழுக்கு மாற்றுவதில் சிக்கல்கள் என்று நீங்கள் சொன்னது ஞாபகம். இப்போதும் அப்படித்தானா?)

நன்றி :)

Link to comment
Share on other sites

மோகன் அண்ணா,

மல்லிகை வாசமும் தமிழுக்கு மாறாதா? :):D

(நீண்ட பெயர் என்பதால் தமிழுக்கு மாற்றுவதில் சிக்கல்கள் என்று நீங்கள் சொன்னது ஞாபகம். இப்போதும் அப்படித்தானா?)

நன்றி :)

ஆம், நீங்கள் குறிப்பிட்டது சரி. அதாவது தமிழில் நீண்ட பெயர்களை இங்கு இணைத்துக் கொள்ள முடியாது.

Link to comment
Share on other sites

என்னுடைய பெயரினை ஆங்கில எழுத்துகளில் இருந்து தமிழிற்கு மாற்ற முடியுமா?

அதாவது

Nizhali to நிழலி

என்று

மாற்றியுள்ளேன்

-கோடி நன்றி

Link to comment
Share on other sites

வணக்கம், எனது பெயரை இங்கு சிலர் விரும்புவது போல் மாற்றுக்கருத்து மாணிக்கம் என்று மாற்றிவிட முடியுமா? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், எனது பெயரை இங்கு சிலர் விரும்புவது போல் மாற்றுக்கருத்து மாணிக்கம் என்று மாற்றிவிட முடியுமா? :)

கிழிஞ்சுது போ சரி வாங்கோ மாணிக். :)

Link to comment
Share on other sites

எனது குஞ்சு என்ற பெயரை "பாட்சா" என்று மாற்றமுடியுமா? மோகன் சார்? குமாரசுவாமி (சங்கராச்சாரிய மடம்) சொல்லியது போல ஒழுக்கமுள்ள ஆசானாக அடக்கமாக கருத்துப்பதிவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பெயரையும் தமிழில் "கிருபன்" என்று மாற்றிவிட முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பெயரையும் தமிழில் ..குட்டிபையன்26 .. என்று மாற்றிவிட முடியுமா

Edited by kuddipaiyan26
Link to comment
Share on other sites

அது என்ன பின்னால ஒரு 26? வீட்டில இருவத்தாறு பேர் இருக்கிறீங்களோ? இல்லாட்டிக்கு அது உங்கட கைதி எண்ணோ? பிறந்ததிகதியோ? வயசோ? 707 மாதிரி இல்லாட்டிக்கு இரகசிய காவல்துறையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது என்ன பின்னால ஒரு 26? வீட்டில இருவத்தாறு பேர் இருக்கிறீங்களோ? இல்லாட்டிக்கு அது உங்கட கைதி எண்ணோ? பிறந்ததிகதியோ? வயசோ? 707 மாதிரி இல்லாட்டிக்கு இரகசிய காவல்துறையோ?

26 எனது பிறந்த திகதி HahaHaHaaaaaaaaaaaaaaaa :rolleyes::lol::D:huh::lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நன்றி மோகன் அண்ணா.

மேலே kuddipaiyan26 தனது பேரை மாற்றக்கேட்டுள்ளார், அவரையும் கவனியுங்கோ :rolleyes:

Link to comment
Share on other sites

வணக்கம்

என்னுடைய பெயரை "யாழவன்" என்று மாற்ற முடியுமா?

Edited by jaalavan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:D அப்ப என் பெயரையும் புதிசா மாட்டாலாமோ...?
Link to comment
Share on other sites

வணக்கம்

என்னுடைய பெயரை "யாழவன்" என்று மாற்ற முடியுமா?

ஏற்கனவே யாழவன் என்னும் பெயரில் ஒரு பதிவு உள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showuser=5585

என்னுடைய பெயரையும் அந்நியன் என்று மாற்ற முடியுமா? ..நன்றி

அந்நியன் என்றும் ஒரு உறுப்பினர் ஏற்கனவே பதிந்துள்ளார்

http://www.yarl.com/forum3/index.php?showuser=3087

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணே என்னுடைய பெயரையும் தமிழில முனிவர் ஜீ என்று மாற்றுங்கோ ஏற்கனவே முனிவர் என்று ஒருத்தர் இணைந்திருந்தார் போல முடிந்தால் செய்யுங்கோ நன்றி :)

Edited by muneevar
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணே என்னுடைய பெயரையும் தமிழில முனிவர் ஜீ என்று மாற்றுங்கோ ஏற்கனவே முனிவர் என்று ஒருத்தர் இணைந்திருந்தார் போல முடிந்தால் செய்யுங்கோ நன்றி :)

தமிழில் முனிவர் என்று எழுதினால் தான் உங்களை முனிவராக பார்த்து கற்பனை செய்ய முடியுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணே என்னுடைய பெயரையும் தமிழில முனிவர் ஜீ என்று மாற்றுங்கோ ஏற்கனவே முனிவர் என்று ஒருத்தர் இணைந்திருந்தார் போல முடிந்தால் செய்யுங்கோ நன்றி :)

முனிவர் என்ற பெயர் நன்றாகத்தானே உள்ளது .

எதற்கும் பெயர் மாற்றத்தை மீள்பரிசீலனை செய்யுங்கோ .

அது என்ன முனிவர் ஜீ , Girls க்கு வாற ஜீ யா ? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் முனிவர் என்று எழுதினால் தான் உங்களை முனிவராக பார்த்து கற்பனை செய்ய முடியுது

தமிழ் பற்று உள்ள உங்களை பாராட்டத்தான் வேண்டும் முனிவர் என்பதை நீங்கள் எப்படி எடுத்துக்கொண்டாலும் நான் முனிவர்தானுங்கோ கப்பி அக்கா [ஆங்கிலத்தில் எடுத்துக்கொண்டாலும் சரி ,தமிழில் எடுத்துகொண்டாலும் சரி] :lol::D

தமிழ் சிறி Posted இன்று, 11:12 AM

முனிவர் என்ற பெயர் நன்றாகத்தானே உள்ளது .

எதற்கும் பெயர் மாற்றத்தை மீள்பரிசீலனை செய்யுங்கோ .

அது என்ன முனிவர் ஜீ , Girls க்கு வாற ஜீ யா ?

தமிழ் சிறி அண்ணைக்கு எப்படி நான் நினைக்கிறத்தை உங்களால் கண்டு பிடிக்க முடிகிறது ஒருக்கா சொல்லுங்கோவன் :) என்னுடன் என் சிஷ்யைகளையும் சேர்த்துக்கொள்ளத்தான் அந்த ஜீ அதை எப்படித்தான் கண்டு பிடித்தாரோ இவர் :lol::D

[ஜீ] என்பது கிந்தியில் ஜயா என்பது பொருள் படும்

Edited by muneevar
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் என்ற பெயர் நன்றாகத்தானே உள்ளது .

எதற்கும் பெயர் மாற்றத்தை மீள்பரிசீலனை செய்யுங்கோ .

அது என்ன முனிவர் ஜீ , Girls க்கு வாற ஜீ யா ? :D

அட அட சிறி அண்ணாக்கு முனிவர் மாமாவோட ளொள்ளு பன்னுறதே வேலையா போச்சு.. :D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட அட சிறி அண்ணாக்கு முனிவர் மாமாவோட ளொள்ளு பன்னுறதே வேலையா போச்சு.. :D:)

ஓம் குட்டி பையன் இவருக்கு இதுதான் வேலை ஒருக்கா கேளுங்கோவன் என்ன :D

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.