Jump to content

பெயர் மாற்றங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்!

எனது பெயரை மனச்சாட்சி என்று அழகிய தமிழில் மாற்றிவிட முடியுமா?

நன்றி.

Link to comment
Share on other sites

  • Replies 976
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏகே-47 என்பவரின் பெயர் மிகவும் violent ஆக இருக்குது. இதனால் களத்திற்கு கெட்ட பெயர் வரலாம். அவர் பெயர் ஐ மாற்றும்படி அவரையும் நிர்வாகத்தையும் கேட்டுக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணா

எனது பெயரை

விசுகு

என்று மாற்றிவிடமுடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் குட்டி பையன் இவருக்கு இதுதான் வேலை ஒருக்கா கேளுங்கோவன் என்ன :)

ஆமா என்னத்தை கேட்கிறது முனிவர் லொள்ளு பன்னினா லொள்ளுபன்னத்தான வேனும் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பெயரை

விசுகு

என்று மாற்றிவிடமுடியுமா?

கவனம். பின்வளத்தால கூப்பிட்டால் நல்லா இருக்காது! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கிருபன்

நீங்கள் என்னைப் பின்தொடர்ந்து தாக்கிவருவதனால் தான் பின்னாலிருந்து வாசிக்கப்பார்க்கின்றீர்கள்

எதையுமே பின்னால் பார்த்தால் நன்றாக இருக்காது

இது எனது பெயரின் முதலெழுத்துத்தான்

எவர் என்ன செய்தாலும் மாற்றமுடியாதது அது ஒன்றுதான்...............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கிருபன்

நீங்கள் என்னைப் பின்தொடர்ந்து தாக்கிவருவதனால் தான் பின்னாலிருந்து வாசிக்கப்பார்க்கின்றீர்கள்

ஐயா. உங்களைத் தாக்கி எனக்கு ஒன்றும் நன்மை விளையப்போவதில்லை. கருத்துக்கு பதில் கருத்து வைத்தாலே தாக்குகிறார்கள் என்று நினைக்கக்கூடாது..

Link to comment
Share on other sites

நான் காலம்பற நித்திரயால எழும்பி பிறகு யாழுக்கு வந்து எழுதப்பட்ட கருத்துக்களை வாசிச்சன். கிருபன் மேல எழுதி இருக்கிறதை பார்த்து சரியாய் சிரிக்கக்கூடியதாய் இருந்திச்சிது. குகதாசன் அண்ணைக்கு சிலது பகிடிகள் விடுறது பிடிக்காது எண்டு நினைச்சுப்போட்டு இதில ஒண்டும் எழுதவில்லை.

கிருபனிண்ட சிந்திக்கும் திறனை பாராட்டவேணும். என்னைமாதிரி நீங்களும் வீட்டில சிரசாசனம் செய்யுறனீங்களோ? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைமாதிரி நீங்களும் வீட்டில சிரசாசனம் செய்யுறனீங்களோ? :)

இல்லை. நயன்தாராவுக்கு கோயில் கட்டும் தலைப்பில் உள்ளதை வாசித்து இங்கு வந்து பார்த்தபோது "கிளிக்" பண்ணிவிட்டது. எழுதாமல் இருக்கமுடியவில்ல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா. உங்களைத் தாக்கி எனக்கு ஒன்றும் நன்மை விளையப்போவதில்லை. கருத்துக்கு பதில் கருத்து வைத்தாலே தாக்குகிறார்கள் என்று நினைக்கக்கூடாது..

நான் காலம்பற நித்திரயால எழும்பி பிறகு யாழுக்கு வந்து எழுதப்பட்ட கருத்துக்களை வாசிச்சன். கிருபன் மேல எழுதி இருக்கிறதை பார்த்து சரியாய் சிரிக்கக்கூடியதாய் இருந்திச்சிது. குகதாசன் அண்ணைக்கு சிலது பகிடிகள் விடுறது பிடிக்காது எண்டு நினைச்சுப்போட்டு இதில ஒண்டும் எழுதவில்லை.

கிருபனிண்ட சிந்திக்கும் திறனை பாராட்டவேணும். என்னைமாதிரி நீங்களும் வீட்டில சிரசாசனம் செய்யுறனீங்களோ? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அதை பகிடியாகவே எடுத்தேன்

பின்னாலிருந்து பார்த்தால் எல்லாமே அசிங்கம் என்பதை விளங்கப்படுத்தவே நீங்கள் பின்னால் வராதீர்கள் என்றேன்

அது தங்களை சாடியிருந்தால்.........

மன்னிக்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா மனச்சாட்சி உங்களுக்கு மனச்சாட்சியே இல்லையா?

எனது பெயர் நன்னாதானே இருக்கு !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணா

எனது பெயரை

விசுகு

என்று மாற்றிவிடமுடியுமா?

மோகன் அண்ணாவின் பதில் வருவதில் தாமதம் ஏனோ????

Link to comment
Share on other sites

குகதாசன்,

உங்கள் பெயர் தமிழில் "விசுகு" என்று மாற்றப்பட்டுள்ளது.

தாமதத்திற்கு வருந்துகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

நான் எனது பிறந்த இடத்திற்கு பதிலாக

ஓடத்தொடங்கியவனுக்கு ஏது நிரந்தர இடம்?

என்று மாற்றியிருக்கறேன்

ஆனால் அதனை முழுமையாக பார்க்கமுடியவில்லை

ஏதாவது செய்யமுடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாக்களா நம்மட பெயரை யும் தமிழில் முனிவர் ஜீ என்று மாற்ற சொன்னன் மறந்திட்டிங்கள் போல்

ஒருக்கா மோகன் அண்ணையிடம் சொல்லுங்கோ பார்க்கிற ஆட்கள்

குகதாசன் ...விசுகு ஆக மாறிவிட்டார் போல என்னதான் பெயரை மாற்றினாலும் குகதாசன் என்றால் எனக்கு ஞாபகம் வாற அந்த கேள்வி குறிதான் :lol::D:D

Link to comment
Share on other sites

அண்ணாக்களா நம்மட பெயரை யும் தமிழில் முனிவர் ஜீ என்று மாற்ற சொன்னன்

ம்ம்ம்.. இப்ப தான் அசல் முனிவர்... ச்சா.. முனிவர் ஜீ

Edited by Mallikai Vaasam
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது நம்ம தனித்துவம்

மாற்றமுடியாது

நன்றி முனிவர்ஐP தங்கள் கருத்துக்கு

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னுடைய பெயரை வில்லன் என மாற்றமுடியுமா போகன் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய பெயரை வில்லன் என மாற்றமுடியுமா போகன் அண்ணா

ராசா நீ எப்பலே இருந்து வில்லன் ஆக்கினி... :rolleyes:

Link to comment
Share on other sites

புஸ்பாவிஜியின் வேண்டுகோளுக்கிணங்க அவரது பெயர் வில்லன் என்று மாற்றப்பட்டுள்ளது.

ஜீவராஜின் வேண்டுகோளுக்கிணங்க அவரது பெயர் TJRஎன்று மாற்றப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணா த‌மிழில் எனது பெயரை ர‌தி என மாற்றுமாறு தாழ்மையுட‌ன் கேட்கிறேன்.நன்றி.

Link to comment
Share on other sites

எனது பெயரை மதுசா என்று மாத்தி குடிபிங்காளா?அண்ணாமரே?எதுகும் வேற போடாமல் மதுசா என்று மாத்தி குடுங்கள்..

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.