Jump to content

பெயர் மாற்றங்கள்.


Recommended Posts

அன்பின் மோகன்,

எனது பெயரினை தமிழில் "செந்தமிழாளன்" என மாற்றுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் எனது பெயரின் கீழ் Advance member என பொறிக்கப்பட்டுள்ளது. அதனையும்தமிழில் சிரேஸ்ட உறுப்பினர் அல்லது மூத்த உறுப்பினர் என்றோ மாற்றினால் நன்றியுடையோனாய் இருப்பேன்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 976
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

மோகன் அண்ணா என்னை மண்ணிக்கவும்.. எல்லாரும் பிரிதி பெயரை கிண்டல் பண்ணுறார்கள்..அண்ணா என் பெயரை மாத்தி குடுபிங்களா அண்ணா.. நீங்கள் மாத்தி குடுகல நான் அழுதுடுவன் மோகன் அண்ணா .. என் பெயரை சுஜி என்று மாத்தி தருங்கள் அண்ணா..என்னை மண்ணிக்கவும் அடிக்கடி குழப்புறதுக்கு

Edited by preethi82
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

புஸ்பாவிஜியின் வேண்டுகோளுக்கிணங்க அவரது பெயர் வில்லன் என்று மாற்றப்பட்டுள்ளது.

வில்லனின் வேண்டுகோளுக்கிணங்க பெயர் சேகுவாரா என மாற்றப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வில்லனின் வேண்டுகோளுக்கிணங்க பெயர் சேகுவாரா என மாற்றப்பட்டுள்ளது

நன்றிங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோகன் அண்னா,

என் பெயரை "தம்பி" என்று மாற்ற இயலுமா?

தயவு செய்து உதவுங்கள்.

Link to comment
Share on other sites

மோகன் அண்னா,

என் பெயரை "தம்பி" என்று மாற்ற இயலுமா?

தயவு செய்து உதவுங்கள்.

தம்பி என ஒரு உறுப்பினர் இருப்பதால் உங்கள் பெயரை அவ்வாறு மாற்ற முடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி என ஒரு உறுப்பினர் இருப்பதால் உங்கள் பெயரை அவ்வாறு மாற்ற முடியாது

பரவாயில்லை அண்ணா. "நம்பினோர் தம்பி " என்று மாற்ற இயலுமா?

தங்களுக்கு சிரமம் தரும் இந்த தம்பி யை மன்னிக்க வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா "நம் தம்பி " என்று மாற்றி தர தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

தம்பியாயிற்றே சிரமத்திற்கு மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக்க நன்றிஅண்ணா.

என் பெயர் நல்லா இருக்கா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம தமிழக தம்பியை அரவணைக்காமலா போவோம் ?.........வருக நம் தம்பி தருக உங்கள் பதிவுகளை. அக்கா நிலாமதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்ம தமிழக தம்பியை அரவணைக்காமலா போவோம் ?.........வருக நம் தம்பி தருக உங்கள் பதிவுகளை. அக்கா நிலாமதி

நன்றி அக்கா,அரவணைக்க கரங்கள் இருக்கும்போது தம்பிக்கு என்ன கவலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிர்வாகத்துக்கு..

என் பெயரை சக்தீ என்று மாற்றித் தருமாறு கேட்டுகொள்கிறேன்.

Edited by வாசகி
Link to comment
Share on other sites

அப்ப ஒரு கூட்டமாத்தான் அலையுறீங்க, மோகன் அண்ணா என்ர பெயருக்கும் ஒருக்கா எண்சாதகம் பாத்து ஏதும் நல்லதா இருந்தா சொல்லுங்கோ...

தமிழ் என்ற ஒன்றே போதும் தம்பியை அணைக்க, இடம் காலத்தின் பிரிவுகள் எம்மைப்பிரித்திடா

Link to comment
Share on other sites

வணக்கம், எனது பெயரை யாழில நான் முன்பு ஆரம்பத்தில இருந்தமாதிரி மாப்பிளை எண்டு மாத்திவிடுவீங்களோ? நன்றி!

அப்ப ஒரு கூட்டமாத்தான் அலையுறீங்க, மோகன் அண்ணா என்ர பெயருக்கும் ஒருக்கா எண்சாதகம் பாத்து ஏதும் நல்லதா இருந்தா சொல்லுங்கோ...

தமிழ் என்ற ஒன்றே போதும் தம்பியை அணைக்க, இடம் காலத்தின் பிரிவுகள் எம்மைப்பிரித்திடா

உங்கட பெயர் நல்லாய்த்தான் இருக்கிது யாழ்நிலவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், எனது பெயரை யாழில நான் முன்பு ஆரம்பத்தில இருந்தமாதிரி மாப்பிளை எண்டு மாத்திவிடுவீங்களோ? நன்றி!

அப்ப கலைஞன்? :(

Link to comment
Share on other sites

உங்கட பெயர் நல்லாய்த்தான் இருக்கிது யாழ்நிலவன்.

என்ர பெயருக்கும் ஒருக்கா எண்சாதகம் பாத்து ஏதும் நல்லதா இருந்தா சொல்லுங்கோ...

Link to comment
Share on other sites

அப்ப கலைஞன்? :(

யாராக இருந்தாலும் மாப்பிளை திரும்பி வந்ததில் மிக்க மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

வணக்கம், எனது பெயரை யாழில நான் முன்பு ஆரம்பத்தில இருந்தமாதிரி மாப்பிளை எண்டு மாத்திவிடுவீங்களோ? நன்றி!

உங்கட பெயர் நல்லாய்த்தான் இருக்கிது யாழ்நிலவன்.

பெயர் மாற்றப்பட்டுள்ளது.

நிர்வாகத்துக்கு..

என் பெயரை சக்தீ என்று மாற்றித் தருமாறு கேட்டுகொள்கிறேன்.

எற்கனவே சக்தி என்ற ஒரு பதிவு இருப்பதால் அவ்வாறு மாற்ற முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணா , :D

என்னுனுடைய பெயர் நல்லாய் இருக்கா ......? :)

தயவு செய்து ( ஆம் / இல்லை ) என்று பதிலளிக்கவும் . :blink:

Link to comment
Share on other sites

:

மோகன் அண்ணா , :)

என்னுனுடைய பெயர் நல்லாய் இருக்கா ......? :(

தயவு செய்து ( ஆம் / இல்லை ) என்று பதிலளிக்கவும் . :D

:blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எற்கனவே சக்தி என்ற ஒரு பதிவு இருப்பதால் அவ்வாறு மாற்ற முடியாது.

மோகன்..

நான் கேட்டது சக்தி என்றல்ல. சக்தீ. இப்படி மாற்றுவதால் பெயர் குழப்பம் வரும் என்றால் வேண்டாம்.

நன்றி

Link to comment
Share on other sites

அப்ப கலைஞன்? :unsure:

நான் கடுமையாய் எழுதுவதாயும், நகைச்சுவைப்பகுதி காணாமல் போயிட்டிது எண்டும் பலர் சொல்லிச்சீனம். அதான் கடுமையான விசயங்களை கலைஞனிடம் குடுத்தாயிட்டிது.

என்ர பெயருக்கும் ஒருக்கா எண்சாதகம் பாத்து ஏதும் நல்லதா இருந்தா சொல்லுங்கோ...

யாழ்மூன் [Yarlmoon] எண்டுற பெயர் எப்பிடி இருக்கிது?

யாராக இருந்தாலும் மாப்பிளை திரும்பி வந்ததில் மிக்க மகிழ்ச்சி.

நன்றி இணையவன்

பெயர் மாற்றப்பட்டுள்ளது.

நன்றி மோகன்

மோகன் அண்ணா , :)

என்னுனுடைய பெயர் நல்லாய் இருக்கா ......? :)

தயவு செய்து ( ஆம் / இல்லை ) என்று பதிலளிக்கவும் . :unsure:

நல்லாய் இல்லை. சிறீ எண்டுறது சிங்கள எழுத்தோ? சிறீ எண்ட வாகன இலக்கத்தகடு மாதிரி இருக்கிது.

Link to comment
Share on other sites

யோவ் நல்லாக்குருக்குறீர் ஐடியாவாம் ஐடியா. மண்ணாங்கட்டி நான் கேட்டது எண் சாத்திரம் பார்த்துத் தரச்சொல்லி பேருக்குள்ளையே புடுங்கிஎடுத்துத் தரச்சொல்லி இல்லை கண்டீங்களே விளங்குதே?

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.