Jump to content

பெயர் மாற்றங்கள்.


Recommended Posts

நான்rakasija sukii என எனது பெயரை ஆங்கிலத்தில் எழுதிவிட்டேன். அதை ரகசியா சுகி என்று மாற்றி விடுங்கள்.

சிரமத்திற்க்கு மன்னிக்கவும்.

Edited by rakasija suki
Link to comment
Share on other sites

  • Replies 976
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிப்பெல்லாம் எதற்கு அக்கா. இப்போதுதான் பார்த்தேன் நீங்களும் சுவிசிலிருந்து இணைந்திருக்கிறீர்கள் என்று. வாருங்கள்.

Link to comment
Share on other sites

பெயரை தமிழில் எப்படி மாற்றவேண்டும்? நீண்ட பெயராக இருந்தால் தமிழில் மாற்றும்போது சில பிரச்சனைகள் எற்படும். எனவே பெயர் எப்படி அமையவேண்டும் என்பதைக் குறிப்பிடவும். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய பெயரை தமிழில் மாத்த வேணும் அதுக்கு நான் என்ன செய்ய வேணும் யாராச்சும் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கப்பா???

ரகசியா சுகி , வாயில நுளையிற நல்ல பெயராக வையுங்கப்பா ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரகசியா சுகி , வாயில நுளையிற நல்ல பெயராக வையுங்கப்பா ......

பொன்னம்மா? :rolleyes:

Edited by குமாரசாமி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரகசியா சுகி , வாயில நுளையிற நல்ல பெயராக வையுங்கப்பா ......

லட்டு, அல்லது ச[அ]ம்சா :lol::lol:

குமாரசாமி Posted Today, 05:46 PM

பொன்னம்மா?

குமாரசாமி தாத்தா அவர்களே நீங்கள் பழைய ஆச்சிகளின் பெயர்களை சொன்னால் பிள்ள கடுப்பாக போகிறது வாய்குள்ள வராத பெயர்தானே இப்ப பிள்ளைகளுக்கு வைக்கிறாங்க :lol::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னம்மா? :rolleyes:

தாத்தா அது என்ன உங்கட சின்ன வீட்டின்ட பெயரோ பொன்னம்மா ..கோவிக்காதங்கோ உள்ளத கேட்டுபுட்டேன் என்று ..

பெயர் நல்லா இல்லை .. குப்பம்மா என்று வைக்கலாம்

Edited by kuddipaiyan26
Link to comment
Share on other sites

தாத்தா அது என்ன உங்கட சின்ன வீட்டின்ட பெயரோ பொன்னம்மா ..கோவிக்காதங்கோ உள்ளத கேட்டுபுட்டேன் என்று ..

பெயர் நல்லா இல்லை .. குப்பம்மா என்று வைக்கலாம்

குப்பம்மாவை கொண்டு போய் உங்கடை இரண்டாவது சின்ன வீட்டுக்கு வையுங்கோ குட்டிப்பையா சிறி அண்ணா மாதிரி ஒழுங்கா கதைக்க பழகுங்கோ

லட்டு, அல்லது ச[அ]ம்சா :lol::lol:

குமாரசாமி தாத்தா அவர்களே நீங்கள் பழைய ஆச்சிகளின் பெயர்களை சொன்னால் பிள்ள கடுப்பாக போகிறது வாய்குள்ள வராத பெயர்தானே இப்ப பிள்ளைகளுக்கு வைக்கிறாங்க :lol::rolleyes:

முனிவர் அடிக்கடி சண்டைக்கு இழுக்கிறார் அவருக்கு கஸ்ட காலம் சரியில்லை போல எதுக்கும் உங்கடை எதிர்காலத்தை ஞானதிருஸ்டியால் பார்த்து கொள்ளுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அதைப்போய் உங்க பொண்ணாடாட்டிக்கு வையுங்கோ

என்ரை மனுசியின்ரை பேர் சின்னம்மா. மனுசியின்ரை தங்கச்சி பேர்தான் பொன்னம்மா.

அந்த பேரைத்தான் உங்களுக்கு வைச்சு அழகு பாப்பமெண்டு யோசிச்சன் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குப்பம்மாவை கொண்டு போய் உங்கடை இரண்டாவது சின்ன வீட்டுக்கு வையுங்கோ குட்டிப்பையா சிறி அண்ணா மாதிரி ஒழுங்கா கதைக்க பழகுங்கோ

Hம்ம்ம்

சரி அங்கோ பத்தினி :lol::lol: ... எனக்கு சின்ன வீடு பெரிய வீடு இல்லை ..நான் அச்சா பையன் :rolleyes:

Edited by kuddipaiyan26
Link to comment
Share on other sites

என்ரை மனுசியின்ரை பேர் சின்னம்மா. மனுசியின்ரை தங்கச்சி பேர்தான் பொன்னம்மா.

அந்த பேரைத்தான் உங்களுக்கு வைச்சு அழகு பாப்பமெண்டு யோசிச்சன் :rolleyes:

என்னுடைய கணவருக்கு ரகசியா என்ற பெயர் தான் பிடிக்கும் அவருக்கு பொன்னம்மா என்ற பெயர் பிடிக்காது அதை வேறு யாருக்காவது வைத்து அழகு பாருங்கோ குமாரசாமி அண்ணா

Edited by rakasija suki
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கணவருக்கு ரகசியா என்ற பெயர் தான் பிடிக்கும் அவருக்கு பொன்னம்மா என்ற பெயர் பிடிக்காது அதை வேறு யாருக்காவது வைத்து அழகு பாருங்கோ குமாரசாமி அண்ணா

தங்கச்சி!

உதை முதல்லையே சொல்லி துலைக்கிறதுதானே????? :rolleyes:

தேவையில்லாமல் றிஸ்க் எடுத்துப்போட்டன் :lol:

Edited by குமாரசாமி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகோதரி ரகசியா சுகி நானும் எனதுபெயரை தமிழில் எழுதுவதற்கு முயற்சிக்கின்றேன். உறவுகள் யாராவது நிச்சயம் உதவுவார்கள்.

அரசி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம் நானும்கூட தமிழில் மாற்ற வேண்டும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது பெயரையும் தமிழில் மாற்றினால் இரண்டுகோடி புண்ணியம் கிடைக்கும்.

அரசி.

Link to comment
Share on other sites

எனது பெயரை தமிழ்தென்றல் என்று மாற்றி விடுங்கள்.

சிரமத்திற்க்கு மண்ணிக்கவும்.

மாற்றியுள்ளேன்

மேகன்

எனது பெயரையும் தமிழில் வக்தா என்று மாற்ற முடியுமா?

மாற்றியுள்ளேன்

நான்rakasija sukii என எனது பெயரை ஆங்கிலத்தில் எழுதிவிட்டேன். அதை ரகசியா சுகி என்று மாற்றி விடுங்கள்.

சிரமத்திற்க்கு மன்னிக்கவும்.

மாற்றியுள்ளேன்

எனது பெயரையும் தமிழில் மாற்றினால் இரண்டுகோடி புண்ணியம் கிடைக்கும்.

அரசி.

மாற்றியுள்ளேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி மோகன் அண்ணா

அப்பாடா இப்பதான் நிம்மதி :):D:)

Edited by முனிவர் ஜீ
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா இப்பதான் நிம்மதி :):D:)

எனக்கும் தான் முனிவர்ஜீ. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாற்றியுள்ளேன்

மாற்றியுள்ளேன்

மாற்றியுள்ளேன்

மாற்றியுள்ளேன்

நன்றி மோகன்

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.