Jump to content

பெயர் மாற்றங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் தான் முனிவர்ஜீ. :D

ஓம் சிறி கொஞ்சநாளா பட்டபாடு இப்பத்தான் பெயரை தமிழில பார்த்த உடனே அடங்கிப்போட்டினம் :)

Link to comment
Share on other sites

  • Replies 976
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் சிறி கொஞ்சநாளா பட்டபாடு இப்பத்தான் பெயரை தமிழில பார்த்த உடனே அடங்கிப்போட்டினம் :)

எண்டு தான் நினைக்கிறன் ,

சிலவேளை ..... எங்களை ..... கிளி , கிழி எண்டும் கிழிச்சுப்போடும் . :D

Link to comment
Share on other sites

அட ட டா.....ஒரு பெயர் மாற்றத்திற்கே இவ்வளவு நாட்கள் வீண் செய்கின்றீர்கள் எல்லோரும்! உங்கள்ள யாருக்கும் வேறு வேலையே இல்லைன்னா தெருவில் இறங்கி போராட்ட குழுக்களுடன் சேருங்க! இப்படித்தான் தமீழீழ தமிழர் பற்றி நாங்கள் அறிய வேண்டுமா?

ரகசியா சுகி உங்க பெயர் மாற்றம் தேவையில்லை இதுவே நல்லா இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்டு தான் நினைக்கிறன் ,

சிலவேளை ..... எங்களை ..... கிளி , கிழி எண்டும் கிழிச்சுப்போடும் . ^_^

செல்லதாயி ,காரைக்கால் அம்மையார்,தெய்வானை.,முனியம்ம

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செல்லதாயி ,காரைக்கால் அம்மையார்,தெய்வானை., முனியம்மா ,வள்ளியம்மை இப்படி தமிழில் அழகான பெயர்கள் இருக்கு வைக்க வேண்டியது தமிழ் சிறி அண்ணே நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் ^_^:(

முனிவர்.. வாங்கினது காணாதா. திரும்பத் தொடங்கிறீங்க.. அப்புறம்.. பார்க்கத்தா அவங்க எல்லாம் வெஸ்டேன். எழுதத் தொடங்கினா.. சாச்சா..நாறிடும் சொல்லிப் போட்டன். கவனம்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர்.. வாங்கினது காணாதா. திரும்பத் தொடங்கிறீங்க.. அப்புறம்.. பார்க்கத்தா அவங்க எல்லாம் வெஸ்டேன். எழுதத் தொடங்கினா.. சாச்சா..நாறிடும் சொல்லிப் போட்டன். கவனம்..! ^_^

ஐயா நெடுக்கு பிள்ளைகளை கடுப்பேத்துவதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி ஆனால் யாரையும் கூட்டிவராமல் இருந்தால் சரிதான்

பேந்து நம்மாளுடைய பெயரை பார்தீங்களா முனியம்மா என்ன அழகான பெயர் :(:D:D

Link to comment
Share on other sites

முனிவர் அந்த பெயர் சரியில்லை தமிழில் எவ்வளவு அழகான பெயர் உண்டு கந்தப்பு பொன்னையா பிச்சைமுத்து இப்படி பெயர்களை நீங்க வைக்கலாம் தானே அதுக்குப்பிறகு மற்றவைக்கு புத்தி சொல்லலாம் ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக்க நன்றி மோகன் அண்ணா. அரசி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் அந்த பெயர் சரியில்லை தமிழில் எவ்வளவு அழகான பெயர் உண்டு கந்தப்பு பொன்னையா பிச்சைமுத்து இப்படி பெயர்களை நீங்க வைக்கலாம் தானே அதுக்குப்பிறகு மற்றவைக்கு புத்தி சொல்லலாம் :D

ஐயோ ரகசியா சுகி எனது உன்மையான பெயர் பெரிய [ஆ]சாமி அதை சுருக்கித்தான் வைத்தேன் முனிவர் என்று சாமிமார் எல்லாம் இப்ப மோசமான ஆட்கள் தானே அதுதான் பெயரை அப்படி வைத்தேன் நீங்க சொன்ன பெயர்கள் தமிழ் பெயர்கள்தான் அது கூட களத்தில் இருப்பவர்களின் நிஜப் பெயர் அதனால்தான் வைக்கவில்லை :icon_mrgreen::icon_idea:

மற்றது உங்க உரலு சீசீ குரலு ரொம்ப நன்றாக உள்ளது :):D[சச வாயை கொடுத்துதான்............. புண்ணாக்குவது நான்]

Link to comment
Share on other sites

உங்கள் எல்லோருடைய கருத்துக்களையும் பார்க்கும்போது எது தமிழ் சொல் எது பிறமொழி சொல் என்பதே குளப்பமாக இருக்கிறது. சரி முடிவாக இப்போது என்ன பெயர்தான் முடிவாகி இருக்கிறது?

Link to comment
Share on other sites

சரி இப்போது 10 நாளாகிவிட்டது என்ன பெயர்தான் முடிவாகி இருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி இப்போது 10 நாளாகிவிட்டது என்ன பெயர்தான் முடிவாகி இருக்கிறது

வில்லங்கத்தை விலைகொடுத்து வாங்காதீங்கோ பேந்து கவலைப்படவேண்டும் :mellow::mellow::unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடித்து சொல்கிறேன் ........நீங்கள் "நாட்டான் " என்றுதான் அழைக்கபடுவீர்கள். பெயரில் என்ன ஐயா இருக்கு

............செயலில் இறங்குங்கோ ?

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழருவி வானொலியின் நேரடி நீகழ்வுகள்

செய்திகள் நேரம் 07.00- 21,00

உணர்ச்சிக் கவிதை: 21,30

நேயர்காணல்: 22,00 (நேரடி)

அரசியல்: 21, 30 (நேரடி)

தமிழருவி வானொலியின் நீங்கள் இணைந்து கொள்ள:

UK:02088168055

Siwss: 0335349709

IN: 00442088168055

www.tamilaruvifm.com

Msn: Tamilaruvifm@hotmail.com

Skype: Tamilaruvifm

Link to comment
Share on other sites

  • 4 months later...

வணக்கம் மோகன் அண்ணா,

தயவுசெய்து என்னுடய பெயரை தமிழில் ராசராசன் என்று மாற்றித் தரமுடியுமா?

நன்றி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வணக்கம் மோகன்,

எனது மாப்பிள்ளை என்கின்ற எனது தோற்றப்பெயரை சிறீ லங்கன் எண்டு மாற்றம் செய்து விடுவீங்களோ? அது கஸ்டம் எண்டால் கனேடியன் எண்டாவது மாற்றிவிடுங்கோ. கனகாலத்துக்கு யாழுக்கை ஒரே பெயரோட இருக்கறது போரிங்காய் இருக்கது. :lol:

Link to comment
Share on other sites

வணக்கம் மோகன்,

எனது மாப்பிள்ளை என்கின்ற எனது தோற்றப்பெயரை சிறீ லங்கன் எண்டு மாற்றம் செய்து விடுவீங்களோ? அது கஸ்டம் எண்டால் கனேடியன் எண்டாவது மாற்றிவிடுங்கோ. கனகாலத்துக்கு யாழுக்கை ஒரே பெயரோட இருக்கறது போரிங்காய் இருக்கது. :lol:

பிரம்மச்சாரி என்று வைத்தால் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரம்மச்சாரி என்று வைத்தால் என்ன?

அந்த பெயர்தான் நெடுக்கருக்காச்சே :lol::wub:

Link to comment
Share on other sites

மோகன் அண்ணா.. அப்பிடியே என்ர பெயரையும் இசைக்கலைஞன் எண்டு மாத்திவிடுங்கோ..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணா.. அப்பிடியே என்ர பெயரையும் இசைக்கலைஞன் எண்டு மாத்திவிடுங்கோ..! :)

அழகான பெயர். உங்களுக்கு பொருத்தமான பெயர்.

Link to comment
Share on other sites

எல்லாரும் குழப்பறீங்கள். பிரம்மச்சாரி என்கின்ற பெயர் வேண்டாம். அது திருமணம் செய்த ஆக்கள் வைச்சால்தான் நல்லாய் இருக்கும். வேணுமெண்டால் சபேஸ், நிழலி இல்லாட்டிக்கு டங்குவார் பிரம்மச்சாரி எண்டு பெயர் வைக்கலாம். எனது பெயர் மாற்றத்தான் வேணும். மாப்பிள்ளையால கொஞ்சம் சிக்கலாய் போச்சிது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணா அப்படியே என்ர பெயரையும் ஆங்கிலத்தில kirukkupaiyan26 என்று மாத்தி விடுங்கோ

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.