Jump to content

பெயர் மாற்றங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே குட்டிப் பையனைப்போல் எனது பெயரையும் தமிழில் வல்வை சகாறா என்று மாற்றிவிடுங்கள்

Link to comment
Share on other sites

  • Replies 976
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

வணக்கம் மோகன்,

முதலில நாந்தான் கேட்டனான். முதலில எனது பெயரை மாற்றிவிடுங்கோ. சிறீ லங்கன் பெயர் சரியில்லையாம். கனடியனும் வேண்டாம். மச்சான் இல்லாட்டிக்கு மச்சிஎண்டு மாத்திவிடுங்கோ எனது பெயரை. :)

சுருக்கமாக:

மாப்பிள்ளை - மச்சான் / மச்சி

டங்குவார் - இசைக்கலைஞன்

குட்டிபையன்26 - கிறுக்குபையன்26

வல்வைசகாறா - வல்வை சகாறா : தமிழில்

நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இது?

அடிக்கடி பேர் மாத்துறதுக்கும்...........

கலர் மாத்துறதுக்கும்...............

******

Edited by yarlpriya
நீக்கப்பட்டுள்ளது - யாழ்பிரியா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழில் எனக்கு பிடித்த மான விடயங்களை மட்டும் பதிவது வணக்கம்..இதில் நான் பதியும் விடயம் சரியோ பிழையோ தெரியவில்லை.இருந்தாலும் இதைப் பதிகிறேன்....பிடிக்கா விட்டால் நிர்வாகத்தினர் நீக்கி விடலாம்..யாழ் கழத்தில் உறுப்பினர்கள் எல்லோருக்குக்கும் யாழில் தங்கள்...தங்கள் கருத்துக் களை முன்வைப்பதற்கு களம் அமைத்து தந்து இருக்கிறது யாழ். விரும்பியதைக் கேட்டவுடன் உடன் அந்த விடயத்தைச் செய்தும் தருகிறார்கள் யாழ் நிர்வாகத்தினர்.அந்த விதத்தில் யாழுக்கும் அதன் உருமையாளருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.யாழில் உலாவரும் அனைவரும் பலரும் பார்க்கும் வண்ணமே எங்கள் பதிவுகளை முன்வைக்கிறோம்.

நேற்றைய தினம் ஒரு நபர் அனாகரீக மற்ற வார்த்தைப் பிரயோத்தினால் ஒரு பதிவை யாழில் இட்டு இருந்தார்..இப்படியானவர்களின் செயல் பாடுகளினால் உண்மையாக அன்போடு பழகும் நல்லவர்களைக் கூட எம்மால் இனங்காண முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு பெண்களாகிய நாங்கள் தள்ளப் படுகிறோம்.இது பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்க்கும் தளம் என்பதைக் கூட மறந்து விட்டார்..சரி போனது போகட்டும் இனிமேலாவது இப்படியான வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்த்துக் கொண்டு நடந்தால் நல்லது.நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பெயர் மாத்தலாம் என்று கன காலமாக நினைத்துக்கொன்டு இருந்தனான்.எனக்கு ஒரு பொருத்தமான பெயரை கள உறவுகள் தாங்கோவன்.

நன்றி.

Edited by sagevan
Link to comment
Share on other sites

நானும் பெயர் மாத்தலாம் என்று கன காலமாக நினைத்துக்கொன்டு இருந்தனான்.எனக்கு ஒரு பொருத்தமான பெயரை கள உறவுகள் தாங்கோவன்.

நன்றி.

வோட்டர் மெலொன்(water melon) என்று வையுங்கோ :D:D

Link to comment
Share on other sites

நானும் பெயர் மாத்தலாம் என்று கன காலமாக நினைத்துக்கொன்டு இருந்தனான்.எனக்கு ஒரு பொருத்தமான பெயரை கள உறவுகள் தாங்கோவன்.

நன்றி.

அது தானே சகீவன் "ரசிகன்" என்று நீங்களே குறிப்பிட்டிருக்கிறீர்களே !!

Link to comment
Share on other sites

மாப்பிள்ளை என்ற பெயரினைக் கேட்டுக் கொண்டதற்கிணங்க மச்சான் என மாற்றியுள்ளேன்.

வணக்கம் மோகன்,

முதலில நாந்தான் கேட்டனான். முதலில எனது பெயரை மாற்றிவிடுங்கோ. சிறீ லங்கன் பெயர் சரியில்லையாம். கனடியனும் வேண்டாம். மச்சான் இல்லாட்டிக்கு மச்சிஎண்டு மாத்திவிடுங்கோ எனது பெயரை. :wub:

சுருக்கமாக:

மாப்பிள்ளை - மச்சான் / மச்சி

டங்குவார் - இசைக்கலைஞன்

குட்டிபையன்26 - கிறுக்குபையன்26

வல்வைசகாறா - வல்வை சகாறா : தமிழில்

நன்றி!

Link to comment
Share on other sites

Danguvaarன் வேண்டுகோளுக்கிணங்க இசைக்கலைஞன் என்றும்

bara வின் வேண்கோளுக்கிணங்க பரதன் என்றும் பெயர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

Danguvaarன் வேண்டுகோளுக்கிணங்க இசைக்கலைஞன் என்றும்

bara வின் வேண்கோளுக்கிணங்க பரதன் என்றும் பெயர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

நன்றி அண்ணை..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது தானே சகீவன் "ரசிகன்" என்று நீங்களே குறிப்பிட்டிருக்கிறீர்களே !!

அனைவரின் வேண்டுகோளற்க்கு இணங்க :lol: எனது யெரையும் தமிழில்

ரசிகன் என்று மாற்றித்தரும்படி மோகனை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

Link to comment
Share on other sites

பாடல் இணைப்பிற்கு நன்றி இ.க. நான் உந்தப்பாடலை அந்த யோகி என்ற மலேசிய இசைக்குழுவிண்ட கலப்புபாடலிலதான் கேட்டது. இப்பத்தான் இதை ஒரிஜினலை பார்க்கிறன் எண்டு நினைக்கிறன். சின்னனில இந்தப்பாடலை பார்த்து நினைவில்லை. நீங்கள் தந்துள்ள புள்ளியில் இருந்துபாடல் ஆரம்பிக்கும்போது அதில பாடல் பாடுறவரையும், கண்ணாடிக்கூண்டுக்க இருந்து பாடுரவரையும் பார்க்க உரிச்சுவச்சு உங்களைமாதிரித்தான் இருக்கிது. :(

Link to comment
Share on other sites

பாடல் இணைப்பிற்கு நன்றி இ.க. நான் உந்தப்பாடலை அந்த யோகி என்ற மலேசிய இசைக்குழுவிண்ட கலப்புபாடலிலதான் கேட்டது. இப்பத்தான் இதை ஒரிஜினலை பார்க்கிறன் எண்டு நினைக்கிறன். சின்னனில இந்தப்பாடலை பார்த்து நினைவில்லை. நீங்கள் தந்துள்ள புள்ளியில் இருந்துபாடல் ஆரம்பிக்கும்போது அதில பாடல் பாடுறவரையும், கண்ணாடிக்கூண்டுக்க இருந்து பாடுரவரையும் பார்க்க உரிச்சுவச்சு உங்களைமாதிரித்தான் இருக்கிது. :D

ச்சே.. என்னை இளையராஜா ரேஞ்சில நினைச்சுப் பார்த்த ஒரே ஜீவன் நீங்கள்தான்..! நன்றிகள் மச்சான்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kuddipaiyan26ன் வேண்டுகோளுக்கிணங்க கிறுக்குபையன்26 என மாற்றப்பட்டுள்ளது.

ரொம்ப நன்றி :lol::D

Link to comment
Share on other sites

அனைவரின் வேண்டுகோளற்க்கு இணங்க :lol: எனது யெரையும் தமிழில்

ரசிகன் என்று மாற்றித்தரும்படி மோகனை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

"ரசிகன்" எண்ட பெயரில ஏற்கனவே ஒராள் பதிஞ்சிட்டார் சஜீவன். :lol: வேற பெயர் சொல்லுங்கோ.

Link to comment
Share on other sites

வணக்கம் இளைஞன்,

தயவுசெய்து என்னுடய பெயரை தமிழில் ஈழமகள் என்று மாற்றித் தரமுடியுமா?

நன்றி

Link to comment
Share on other sites

வணக்கம் இளைஞன் அண்ணை, தயவு செய்து எனது பெயரையும் தமிழில் மல்லிகைவாசம் என மாற்ற முடியுமா?

நன்றி :D

Link to comment
Share on other sites

:o நன்றி இளைஞன் அண்ணை.....! :D:o
Link to comment
Share on other sites

  • 3 weeks later...

வணக்கம் மோகன் அண்ணோய்!!!!!!!!!!!!!

என்ர பெயரையும் ஒருக்கால் சுத்தமான தமிழில மாற்றி விடுங்கோவன்!!!!

நன்றி நன்றி நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மோகன் அண்ணோய்!!!!!!!!!!!!!

என்ர பெயரையும் ஒருக்கால் சுத்தமான தமிழில மாற்றி விடுங்கோவன்!!!!

நன்றி நன்றி நன்றி

தமிழ்மாறன், இவ்வளவு நாளும் எங்கே போயிருந்தனீங்கள் ?

மோகன் அண்ணா பென்சன் எடுத்திட்டார்.

இப்போ இளைஞன் தான் கள நிர்வாகத்துக்கு பொறுப்பு.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.