Jump to content

பெயர் மாற்றங்கள்.


Recommended Posts

  • Replies 976
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

நிழலி அவர்களுக்கு,

எண்ட பேரை தமிழில் "மிக அழகாக" சனியன் என்று மாற்றித் தருவீர்களா? கள உறவுகளோட பெரிய கஸ்டமா இருக்கு...

அட்வான்ஸ் நன்றிகள்

சனியன்

சனியனின் கேள்பிரண்ட்தானை மூதேவி?

Link to comment
Share on other sites

மிஸ்டர் நிழலி,

என்ன மாதிரி????

மேலே நீலமேகம் எழுதியிருப்பதை படித்தால் தெரியவேணும் இந்த கோரிக்கை யாழ் நிர்வாகத்துக்குள்ளால் போக சங்கடப்பட போகுது என்று. எதற்கும் நம்பிக்கையை தளரவிடாதீர்கள். நிழலியும் மனம் மாறலாம்.

Edited by மல்லையூரான்
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நிருவாகத்தினரின் கவனத்திற்கு,

நெடுக்காலபோவானின் பெயரை தமிழில் "நெடுக்காலபோவான்" என மாற்றி விடுமாறு கேட்டுக்கொள்கின்றேன். யாழ் கருத்துக்களத்தினை குறுக்காக மறைத்து அரைவாசி இடத்தைப்பிடிக்கும் ஆங்கிலத்தில் உள்ள இந்தப்பெயர் தமிழில் மாற்றப்பட்டால் நல்லது என நினைக்கின்றேன். நெடுக்காலபோவானும் இந்த யோசனையை ஆதரிப்பதாக எனது கனவில் வந்து கூறினார்.

நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிருவாகத்தினரின் கவனத்திற்கு,

நெடுக்காலபோவானின் பெயரை தமிழில் "நெடுக்காலபோவான்" என மாற்றி விடுமாறு கேட்டுக்கொள்கின்றேன். யாழ் கருத்துக்களத்தினை குறுக்காக மறைத்து அரைவாசி இடத்தைப்பிடிக்கும் ஆங்கிலத்தில் உள்ள இந்தப்பெயர் தமிழில் மாற்றப்பட்டால் நல்லது என நினைக்கின்றேன். நெடுக்காலபோவானும் இந்த யோசனையை ஆதரிப்பதாக எனது கனவில் வந்து கூறினார்.

நன்றி!

உங்களுக்கு கனவு கூடிப் போச்சுது. நித்திரையை குறையுங்க.. கரும்பு..! :lol:

என் பெயரை மாற்றிக் கொள்கிற எந்த நோக்கமும் தேவையும் என்னளவில் இல்லை..! உங்கள் கனவு பொய்..! :lol:

சில தமிழ் பெயர்களை விட என் பெயர் சின்னனாத்தான் இருக்குது..நீளத்தில..! :D

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

நிருவாகத்தினரின் கவனத்திற்கு,

அந்தக்கனவில் வந்தது தான் இல்லையாம், எனவே எனது பரிந்துரையை பின்வாங்கிக்கொள்கின்றேன்.

நன்றி!

Link to comment
Share on other sites

உண்மையில் நான் female. male ஆக எனது அண்ணா open பண்ணி பிறகு என்னிடம் தந்து விட்டார். அதனால் தான் பெயர் மாற்றினேன். மேலிட தொடர்பு எல்லாம் இல்லை. ஒருவேளை பூர்வ ஜென்ம புண்ணியமோ தெரியவில்லை. ஏனென்றால் உடனேயே எனக்கு எல்லா பதிவும் எழுதும் வாய்ப்பும் கிடைத்து விட்டது. நன்றி மோகன் அண்ணாக்கு.

எனக்கு சகோதரங்கள் இருந்தாலும் அவர்களுக்கு நான் யாழில் உறுப்பினராக இருப்பது தெரியாது. male ஆக உள்நுழைந்தது நான் தான்.

யாழை வாசிக்க தொடங்கி சில நாட்களிலேயே உள்நுழைய விரும்பியதால் எனக்கு கள உறவுகள் பற்றி தெரிந்திருக்கவில்லை. எனவே male ஆக open பண்ணி உள்நுழைந்தேன். பின்னர் யாழில் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் உள்ளது என்று தெரிந்ததும் பெயரை மாற்றி female ஆக சில நாட்களிலேயே மாறினேன்.

எனினும் அதை சொன்னாலும் எவரும் நம்ப மாட்டார்கள் என்று நினைத்து male ஆக எனது அண்ணா உள்நுழைந்து பின் என்னிடம் கையளித்து விட்டார் என்று சொல்லி அதனை பேணினேன். மன்னித்துக்கொள்ளுங்கள்.

எனினும் இனியும் அதனை மறைக்க வேண்டிய அவசியமில்லை. எனவே இப்பொழுது உண்மையை கூறுகிறேன்.

மற்றபடி நான் வேறு account இலும் வந்து போவதாக மற்றவர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் பொய்.

(நான் எங்கிருந்து இயங்குகிறேன் என்று நிர்வாகத்தினரால் அவதானிக்க முடியும். அவர்களுக்கு உண்மை தெரியும். அது போதும்)

பி.கு :- இதனை வாசியுங்கள். ஆனால் இதற்கு பதில் கருத்து எழுதி திரியை திசை திருப்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் எனது பெயரை மாற்ற உத்தேசித்துள்ளேன்.

என்ன பெயர் வைக்கலாம் என ஆலோசனை செய்து

கிடைத்ததும் அறியத்தருகின்றேன் :D

Link to comment
Share on other sites

பல கள உறவுகள் "காதல்" என்று என்னை அழைப்பதை விரும்பாததால் "காதல்" என்ற என் பெயரை "ரோஜா" என்று மாற்றி விட முடியுமா?

(அப்பெயரில் வேறு எவரும் இல்லை என்றால்)

நன்றி.

Edited by காதல்
Link to comment
Share on other sites

நானும் பேரை மாத்தலாமோ எண்டு யோசிக்கிறன் :lol: :lol: . ஏனெண்டால் இந்தப்பேரும் , தாடியும் என்ரை கையை கட்டிப்போடுது :D :D :icon_idea: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல கள உறவுகள் "காதல்" என்று என்னை அழைப்பதை விரும்பாததால் "காதல்" என்ற என் பெயரை "ரோஜா" என்று மாற்றி விட முடியுமா?

(அப்பெயரில் வேறு எவரும் இல்லை என்றால்)

நன்றி.

"ரோஜா"

நல்ல பெயர்

நல்ல முடிவு

:icon_idea:

நானும் பேரை மாத்தலாமோ எண்டு யோசிக்கிறன் :lol: :lol: . ஏனெண்டால் இந்தப்பேரும் , தாடியும் என்ரை கையை கட்டிப்போடுது :D :D :icon_idea: .

இது சரியில்லை சொல்லிப்போட்டன்

இனி யாழில் உங்களையும அந்த படத்திலுள்ளவரையும் பிரித்து பார்க்கமுடியாது.

ரொம்ப லேற் கோ........... :icon_idea:

Link to comment
Share on other sites

பல கள உறவுகள் "காதல்" என்று என்னை அழைப்பதை விரும்பாததால் "காதல்" என்ற என் பெயரை "ரோஜா" என்று மாற்றி விட முடியுமா?

(அப்பெயரில் வேறு எவரும் இல்லை என்றால்)

நன்றி.

ரோஜா என்று ஏற்கனவே ஒருவர் உள்ளார்.. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரோஜா என்று ஏற்கனவே ஒருவர் உள்ளார்.. :rolleyes:

:rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

ரோஜா என்று ஏற்கனவே ஒருவர் உள்ளார்.. :rolleyes:

நன்றி அண்ணா. :( :( :(

Link to comment
Share on other sites

:rolleyes: :rolleyes:

என்ன பழைய ஞாபகமா? :rolleyes: இப்பத்தான் கல்யாணம் ஆகியிருக்கு.. :D இதெல்லாம் உருப்படுமா? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் எனது பெயரை மாற்ற உத்தேசித்துள்ளேன்.

என்ன பெயர் வைக்கலாம் என ஆலோசனை செய்து

கிடைத்ததும் அறியத்தருகின்றேன் :D

மாத்துங்க, வாத்தியார்!

வாத்தியார் என்ட பெருமை மட்டும்தான்!

மற்றும் படி சம்பளம், அவ்வளவு இல்லைத தானே! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன பழைய ஞாபகமா? :rolleyes: இப்பத்தான் கல்யாணம் ஆகியிருக்கு.. :D இதெல்லாம் உருப்படுமா? :lol:

சே..சே.. எலி வளையிலை மாட்டுதோன்னு நெனைச்சேன். :rolleyes:

ஆமா.. அதென்ன மாமோய் பழைய ஞாபகம்? :rolleyes: உள்குத்து பலமா இருக்கு போலிருக்கே :unsure::lol::icon_idea:

Link to comment
Share on other sites

எனது பெயரை "காதல் ரோஜா " என்று மாற்றி விடுவீர்களா? காதல் ராஜா என்று ஏற்கனவே ஒருவர் இருக்கிறார். குழப்பம் வருமெனில் "துளசி" என்று மாற்றி விடுங்கள்.

நன்றி.

Edited by காதல்
Link to comment
Share on other sites

காதல், 'பறவை முனியம்மா' என வைக்கலாமே பெயரை? சீரியசாக யாழில் போனால் நட்டு லூசாகுவது தவிர வேறேதும் முன்னேற்றம் ஏற்படாது. இது எனது சொந்த அனுபவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல், 'பறவை முனியம்மா' என வைக்கலாமே பெயரை?

ஒரு திருத்தம்...

முனியம்மாவின் ஊர், சமயநல்லூருக்கும் மதுரைக்கும் இடையேயுள்ள பரவை ஆகும்.

'பறவை'யல்ல.

Link to comment
Share on other sites

காதல், 'பறவை முனியம்மா' என வைக்கலாமே பெயரை? சீரியசாக யாழில் போனால் நட்டு லூசாகுவது தவிர வேறேதும் முன்னேற்றம் ஏற்படாது. இது எனது சொந்த அனுபவம்.

இந்த ஆலோசனை எதற்கு என்று கூறுவீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பெயரை "காதல் ரோஜா " என்று மாற்றி விடுவீர்களா? காதல் ராஜா என்று ஏற்கனவே ஒருவர் இருக்கிறார். குழப்பம் வருமெனில் "துளசி" என்று மாற்றி விடுங்கள்.

நன்றி.

துளசி நன்றாக இருக்கின்றது :)

Link to comment
Share on other sites

காதல், 'பறவை முனியம்மா' என வைக்கலாமே பெயரை? சீரியசாக யாழில் போனால் நட்டு லூசாகுவது தவிர வேறேதும் முன்னேற்றம் ஏற்படாது. இது எனது சொந்த அனுபவம்.

எதை வைத்து இப்படி சொன்னீர்களோ தெரியவில்லை. உங்களுக்கு விளக்கம் தர வேண்டியது என் கடமை.

சில விவாதங்களை தொடர்ந்து சென்று அவர்களுக்கு உதாரணமாக என் சொந்த பிரச்சினையை ஒரு திரியில் கூறினேன். அது அவர்களை மன சங்கடப்படுத்தியிருக்கும். பின்னர் தான் ஏன் கூறினேன் என்று யோசித்தேன். எனவே வேறோரிடத்தில் மன்னிப்பு கேட்டிருந்தேன்.

அதேபோல் என் குடும்பத்தினருக்கு நான் யாழில் இருப்பது தெரியாது என்று உண்மை சொல்லி விட்டு இங்கு male ஆக எனது அண்ணா open பண்ணி என்னிடம் கையளித்தார் என்று பொய் சொன்னதை தொடர்வது சரியா என்று நினைத்து அதற்கு மன்னிப்பு கேட்டேன்.

காதல் என்பது ஓர் உணர்வு எனவும் அதனை பெயராக வைத்தது காதலை கொச்சைப்படுத்துவது போல் இருக்கிறதென்று நினைத்து சிலர் என் பெயரை சொல்லி எழுதுவதில்லை. அதற்கு பதிலாக "கா..." என்று அழைக்கிறார்கள். அது தான் பெயரை மாற்ற யோசித்தேன்.

பி.கு:- நீங்கள் அறிவாளி, சிந்தனை திறனுள்ளவர், பல ஆற்றல்கள் கொண்டவர். பலருக்கு உதவி செய்திருக்கிறீர்கள். உங்கள் மூலம் பலர் பயன் பெற்றிருக்கிறார்கள் (நான் உட்பட). ஆனால் இந்த விடயத்தில் தெரியா தனமாக இப்படி கருத்து எழுதி விட்டீர்கள் என்பது என் கருத்து. :)

நன்றி. :)

Link to comment
Share on other sites

எனது பெயரை "காதல் ரோஜா " என்று மாற்றி விடுவீர்களா? காதல் ராஜா என்று ஏற்கனவே ஒருவர் இருக்கிறார். குழப்பம் வருமெனில் "துளசி" என்று மாற்றி விடுங்கள்.

நன்றி.

காதல் உங்கள் பெயரை துளசி என்று மாற்றுங்கள். அது தேவையற்ற குறியீட்டு பெயர்களை தவிர்க்க உதவும். அதைவிடவும் துளசி அழகான தமிழ் பெயர். தூய்மை, புனிதம் என்பவற்றுக்கு துளசியை குறிப்பிடுவர். அந்த பெயர் உங்கள் குண இயல்பிற்கு பொருத்தமானது என்பது எனது கருத்து.

அதைவிட ஒரு முக்கியமான காரணம், எனது உற்ற நண்பனும், சிறந்த போராளியும், மாவீரனான தோழனின் காதல் மனைவியின் பெயர்.

அவளின் பெரும்பாலான குணங்களை உங்களில் காண்கிறேன். அந்த பெயரில் உங்களை அழைப்பதில் மகிழ்ச்சி அடைவேன்.

ஏதாவது உங்கள் மனசு சங்கடபடுத்தும் வகையில் சொல்லி இருந்தால் மன்னித்து விடுங்கள்.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.