Jump to content

பெயர் மாற்றங்கள்.


Recommended Posts

ஒக்கே பியரை ஸாரி பெயரை மாத்திட்டீங்க அம்மணி. :lol:

அப்ப 'சகாறா' என்றது, பாலைவனப் பெயர் மாதிரிக் கிடக்கு. அதையும் மாற்றுவீர்களா?

ஹௌ இஸ் இட் ? :D

Link to comment
Share on other sites

  • Replies 976
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

சகாறா என்பது தமிழ்ப் பெயர் அல்ல.. அதையும் கட்டாயம் மாற்ற வேண்டும்..! :rolleyes: களத்தில் மட்டுமல்ல.. நிஜத்திலும்.. :icon_idea:

போற போக்கைப் பார்த்தால் நான் எனது உண்மையான பெயரில் வந்தாலும் அந்நியமான பெயர் என்று ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் போல் உள்ளது :o

Link to comment
Share on other sites

சகாறா என்பது தமிழ்ப் பெயர் அல்ல.. அதையும் கட்டாயம் மாற்ற வேண்டும்..! :rolleyes: களத்தில் மட்டுமல்ல.. நிஜத்திலும்.. :icon_idea:

அடபாவி

இதைத்தான் கனநேரமா நானும் முயற்சித்தேன். :icon_idea:

இப்பிடியே ஒவ்வொன்றாய் ஊரை மாற்று பேரை மாற்று என்று உடல் உறுப்பையே மாற்றச் சொல்லுவானுகள். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனம் கோட்டார்... அவர்களே...

வல்வை சகராவின் பெயரை மாற்ற வேண்டாம் என்று ரிட்மனு அளிக்கின்றேன்.smiley_evil_lawyer.gif

Link to comment
Share on other sites

இந்தக்கோட்[பஞ்சாயத்து] பல விசித்திரமான வழக்குகளை சந்தித்துள்ளது அந்த வகையில் வாதங்களை ஆராய்ந்த பின் ஈபிக்கோ ௦௦௦௦௦௦ செக்சன் படி வல்வை சகாறா என்னும் பெயரை மாற்ற வேண்டாம் என்று நிர்வாகத்தை கேட்டு தீர்ர்ப்பளிக்கிறது ........... :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்டர், ஆர்டர்.....judge.gif

தாங்ஸ்... யூவார்... ஆனர். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆலமரத்தடிப்பஞ்சாயத்துக்காரர்களின் தீர்ப்பை ஏற்க முடியாது :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சகாரா அக்கா.. ஈழம் என்பது இலங்கை என்பதைத் தானே குறிக்கும்..! அதுவும் பூகோளவாதம்.. என்று சொல்ல ஆக்கள் வருவினம்.. அதையும் கேட்பீங்களோ..???!

சுகன் போன்றவர்களின் எழுத்து நடைகள் தான் பிரதேசவாதத்தின் அடிப்படைகளாக நிற்கின்றனவே தவிர.. பூமி பற்றி பேசுவது கோள்வாதம்.. பால்வீதி பற்றி பேசுவது.. அகிலவாதம்.. பிரபஞ்சம் பற்றி பேசுவது பிரபஞ்சவாதம் என்று எல்லாம் சொல்ல முடியாது.

மக்களின் எண்ணங்களில் தேச ஒற்றுமையை..இன ஒற்றுமையை.. சமூக வாழ்வை.. இனத்துவ அடையாளத்தை சிதைக்க வல்ல வாதங்கள் தான் பிரதேசவாதங்களாகவும்.. குறுந்தேசியங்களாகவும்.. இன்னும் இன்னும் என்னென்ன வாதங்களாக கருத்துரைக்கப்படுகிறதோ அந்த வகையில் நோக்கப்பட முடியும். தமிழர்கள் தம்மை தமிழர்கள் என்பதைக் கூட குறுந்தேசியவாதம் என்று வரையறுப்பவர்களின் கதையை எல்லாம் கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லைத் தானே..!

தமிழர்களுக்கு என்றான தனித்துவ இன அடையாளம் உண்டு. ஏன் மரபணு வேறுபாடு கூட இருக்கலாம். அதை எல்லாம் மாற்றி அமைக்க முடியாது.

சொந்த தாயின் பெயரை தந்தை பெயரை எம்முடைய பெயரில் இணைத்துக் கொண்டதற்காக மற்றைய மனிதர்களை தாய் தகப்பனை அந்த அடையாளங்களோடு நாம் பார்ப்பதில்லை என்று அர்த்தப்படாது. அதுபோல.. உங்கட சொந்த ஊரின் பெயரை காவுவது பிரதேசவாதம் ஆகாது. அது தேசப்பற்றின் ஒரு அடையாளமாகவே நோக்க வேண்டும்.

கருணா போன்றவர்கள்.. மக்களைக் கூறுபோட்டு.. இன ஒற்றுமையை குலைத்து தேசத்தைக் கூறுபோட்டு தங்கள் சுய இலாபத்திற்காக ஒரு வாதத்தை மக்களிடம் திணித்தார்களே அதுதான் பிரதேசவாதம்...!

வடக்கு தமிழீழம்.. தெற்கு தமிழீழம் என்பது கூட நாளை திசைவாதமாக குறிப்பிடப்படலாம். ஆனால் அவை பிரதேசக் குறியீடுகளே தவிர மக்களை அவர்களின் ஒற்றுமையை சிதைக்கும் பதங்கள் அல்ல.

நான் நினைக்கிறேன்.. சகாரா அக்கா சமீப காலமாக சில எழுத்துக்களால் குழப்பிப் போய் இருக்கிறாவுன்னு..!

இந்த குறுகியவாதங்கள்.. பிரதேசவாதங்கள் தொடர்பில் ஒரு தெளிவு பெற்றிருந்தால்.. இவர்களின் சில்லறைத்தனமான எழுத்துக்களுக்காக நாம் தேசப்பற்றை இழக்க வேண்டி வராது. இன்று ஊர் பெயர்கள் எல்லாம் சிங்கள மயமாகும் இந்த வேளையில்.. ஊர் பெயரைச் சொல்வது கூட.. பிரதேசவாதம்.. தேசியவாதம் என்பதும் குற்றங்கள் போன்றவை என்று இனங்காட்டுவதும் கூட எதிரியின் திட்டமிட்ட இன அழிப்போடு பொருந்திச் செல்லும் செயலுக்கு ஒப்பானதே..!

அடுத்தவர் எழுத்தை நடைமுறைக்கு கொண்டு வர முன்.. தயவுசெய்து தீர்மாக ஆலோசியுங்கள்.. சிந்தியுங்கள். உணர்ச்சி வேகத்தில் முடிவை எடுக்காதீர்கள்..! முடிவுவெடுத்தல் உங்கள் சுய உரிமை என்கின்ற போதும் அவை தவறான அனுமானங்களோடு எடுக்கப்படாதிருக்க இவற்றை சுட்டிக்காட்டுகின்றோம். மற்றும்படி உங்கள் தனிமுடிவுக்கு நீங்களே சொந்தக்காரி..! :icon_idea::)

Link to comment
Share on other sites

Yes யு கேன் ப்ரோசீ :D

அவரிற்கான புதிய பெயரை பிரேரிக்குமாறு உங்களுக்கு இந்த உயர்நீதிமன்றம் ஆணையிடுகிறது.

முன்னாள் பிரதம நீதியரசர். :lol:

Link to comment
Share on other sites

ஆர்டர், ஆர்டர்.....judge.gif

புட்டும் சம்மபலும்தானே கேட்டீர்கள். அது கெதியாய் வந்திடும் தலைவா. கொஞ்சம் பொறுங்கோ. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

name='வல்வை சகாறா' timestamp='1349553972' post='808553']

இந்த ஆலமரத்தடிப்பஞ்சாயத்துக்காரர்களின் தீர்ப்பை ஏற்க முடியாது :lol: :lol: :lol:

பஞ்சாயத்து தீர்ப்பை ஏற்கமுடியாது... என்று, வல்வை சொன்னால்...

எங்கள் பதினெட்டுப்பட்டி கிராமும், சேர்ந்து... உங்களுக்கு, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி.. விலக்கி வைச்சிடுவமில்ல...

யோவ்.... பூசாரி, நாஞ்ச் சொல்லுறது சரிதானே...

டேய்... நாட்டாண்மை, எடுறா.. செம்பை...

இண்டைக்கு... ஒண்ணு, பாத்திட்டுட்டுத்தான் விடுறது.

ஆ... காளியாத்தா, கறுப்பி முனுசாமி எல்லாம் வாங்கடா... :D

புட்டும் சம்மபலும்தானே கேட்டீர்கள். அது கெதியாய் வந்திடும் தலைவா. கொஞ்சம் பொறுங்கோ. :D

எனக்கு, புட்டோடை... சாம்பாரும் வேணும்..... அதுவும், ரெடியா... :lol:

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

தமிழ் சிறி என்பது மொழி வெறியை தூண்டுகிறது எனவே பெயரை மாத்தவும் :icon_idea:

Link to comment
Share on other sites

சாத்திரி என்றது தொழிலை குறிக்குது உடன மாத்தவும்

சுண்டல் என்றது saappatta குறிக்கிறது அதனாலா எங்களுக்கு பசிக்கிது அதனால அதையும் மாத்தவும்

Link to comment
Share on other sites

தமிழ் சிறி என்பது மொழி வெறியை தூண்டுகிறது எனவே பெயரை மாத்தவும் :icon_idea:

'சிறி' ஐ அழிக்கும் போராட்டத்தை தொடங்குவோம். :D

'சாத்திரி' வடமொழிச் சொல். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி என்பது மொழி வெறியை தூண்டுகிறது எனவே பெயரை மாத்தவும் :icon_idea:

சாத்திரி என்பது மூட நம்பிக்கையையும், மத வெறியையும்.. தூண்டுகின்றது. யூவார் ஆனர். அதையும்.. மாத்தவும்.

டிஸ்கி: நிர்வாகத்துக்கு... பெயர் மாத்திறதிலையே... அடுத்த, நியூ இயர் வந்திடும் போலை கிடக்குது. :D:icon_idea:

'சிறி' ஐ அழிக்கும் போராட்டத்தை தொடங்குவோம். :D

'சாத்திரி' வடமொழிச் சொல். :lol:

அட... பாவிங்களா...

திரும்பவும்... நைன்ரீன் ஃபாட்டி எயிற்றுக்கே...(1948) போயிட்டீங்களா.... :D:lol:

Link to comment
Share on other sites

ஆர்டர்............ஆர்டர் ஆர்டர் .............சுத்தியல் உடைந்துவிட்ட படியால் இந்தக்கோட் சில வருடங்கள் ஒத்திவைக்கப்படுகிறது.................. :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சகாரா அக்கா.. ஈழம் என்பது இலங்கை என்பதைத் தானே குறிக்கும்..! அதுவும் பூகோளவாதம்.. என்று சொல்ல ஆக்கள் வருவினம்.. அதையும் கேட்பீங்களோ..???!

சுகன் போன்றவர்களின் எழுத்து நடைகள் தான் பிரதேசவாதத்தின் அடிப்படைகளாக நிற்கின்றனவே தவிர.. பூமி பற்றி பேசுவது கோள்வாதம்.. பால்வீதி பற்றி பேசுவது.. அகிலவாதம்.. பிரபஞ்சம் பற்றி பேசுவது பிரபஞ்சவாதம் என்று எல்லாம் சொல்ல முடியாது.

மக்களின் எண்ணங்களில் தேச ஒற்றுமையை..இன ஒற்றுமையை.. சமூக வாழ்வை.. இனத்துவ அடையாளத்தை சிதைக்க வல்ல வாதங்கள் தான் பிரதேசவாதங்களாகவும்.. குறுந்தேசியங்களாகவும்.. இன்னும் இன்னும் என்னென்ன வாதங்களாக கருத்துரைக்கப்படுகிறதோ அந்த வகையில் நோக்கப்பட முடியும். தமிழர்கள் தம்மை தமிழர்கள் என்பதைக் கூட குறுந்தேசியவாதம் என்று வரையறுப்பவர்களின் கதையை எல்லாம் கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லைத் தானே..!

தமிழர்களுக்கு என்றான தனித்துவ இன அடையாளம் உண்டு. ஏன் மரபணு வேறுபாடு கூட இருக்கலாம். அதை எல்லாம் மாற்றி அமைக்க முடியாது.

சொந்த தாயின் பெயரை தந்தை பெயரை எம்முடைய பெயரில் இணைத்துக் கொண்டதற்காக மற்றைய மனிதர்களை தாய் தகப்பனை அந்த அடையாளங்களோடு நாம் பார்ப்பதில்லை என்று அர்த்தப்படாது. அதுபோல.. உங்கட சொந்த ஊரின் பெயரை காவுவது பிரதேசவாதம் ஆகாது. அது தேசப்பற்றின் ஒரு அடையாளமாகவே நோக்க வேண்டும்.

கருணா போன்றவர்கள்.. மக்களைக் கூறுபோட்டு.. இன ஒற்றுமையை குலைத்து தேசத்தைக் கூறுபோட்டு தங்கள் சுய இலாபத்திற்காக ஒரு வாதத்தை மக்களிடம் திணித்தார்களே அதுதான் பிரதேசவாதம்...!

வடக்கு தமிழீழம்.. தெற்கு தமிழீழம் என்பது கூட நாளை திசைவாதமாக குறிப்பிடப்படலாம். ஆனால் அவை பிரதேசக் குறியீடுகளே தவிர மக்களை அவர்களின் ஒற்றுமையை சிதைக்கும் பதங்கள் அல்ல.

நான் நினைக்கிறேன்.. சகாரா அக்கா சமீப காலமாக சில எழுத்துக்களால் குழப்பிப் போய் இருக்கிறாவுன்னு..!

இந்த குறுகியவாதங்கள்.. பிரதேசவாதங்கள் தொடர்பில் ஒரு தெளிவு பெற்றிருந்தால்.. இவர்களின் சில்லறைத்தனமான எழுத்துக்களுக்காக நாம் தேசப்பற்றை இழக்க வேண்டி வராது. இன்று ஊர் பெயர்கள் எல்லாம் சிங்கள மயமாகும் இந்த வேளையில்.. ஊர் பெயரைச் சொல்வது கூட.. பிரதேசவாதம்.. தேசியவாதம் என்பதும் குற்றங்கள் போன்றவை என்று இனங்காட்டுவதும் கூட எதிரியின் திட்டமிட்ட இன அழிப்போடு பொருந்திச் செல்லும் செயலுக்கு ஒப்பானதே..!

அடுத்தவர் எழுத்தை நடைமுறைக்கு கொண்டு வர முன்.. தயவுசெய்து தீர்மாக ஆலோசியுங்கள்.. சிந்தியுங்கள். உணர்ச்சி வேகத்தில் முடிவை எடுக்காதீர்கள்..! முடிவுவெடுத்தல் உங்கள் சுய உரிமை என்கின்ற போதும் அவை தவறான அனுமானங்களோடு எடுக்கப்படாதிருக்க இவற்றை சுட்டிக்காட்டுகின்றோம். மற்றும்படி உங்கள் தனிமுடிவுக்கு நீங்களே சொந்தக்காரி..! :icon_idea::)

நெடுக்கு

தற்போது சமீப காலமாக குழப்பமான சூழலிலேயே உள்ளேன். உங்களுக்கு அது ஏன் என்பது வெள்ளிடை மலை. மீளமுடியாத அந்தகாரத்துக்குள் அகப்பட்டுக்கிடப்பதுபோல் மனம் பதைக்கிறது. அதன் நிமித்தம் தனித்துவங்களாக நான் கருதும் விடயங்களில் இருந்து விடுபட்டுசெல்கின்றேன் என்பது புரிகிறது. எல்லாம் ஒருவகை இயலாமைதான். எதையும் காட்டிக் கொள்ளாமல் இருப்பது கடினமாக இருக்கிறது. ஏன் வம்பென்று ஒதுங்கி இருப்பதற்கும் இயலாமல் இருக்கிறது. எங்களுக்குள் புரையோடிக்கிடக்கும் பல புண்களை சமீப காலங்களில் சந்தித்து வருகின்றேன். அவற்றைப்பற்றி பேசும் தகுதியைக்கூட இழக்கின்ற சந்தர்ப்பங்கள் உருவாகின்றன என்பதை சில சமயங்களில் உணர்கிறேன். உங்கள் கருத்தை மிகவும் கவனத்தில் கொள்கின்றேன்.

எல்லோருடைய கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு இரண்டு நாள் அவகாசம் தரும்படி நிர்வாகத்திடம் கேட்டுக் கொள்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

எல்லோருடைய கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு இரண்டு நாள் அவகாசம் தரும்படி நிர்வாகத்திடம் கேட்டுக் கொள்கிறேன்

நன்றி, வல்வை சகாறா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு

எல்லோருடைய கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு இரண்டு நாள் அவகாசம் தரும்படி நிர்வாகத்திடம் கேட்டுக் கொள்கிறேன்

நன்றி அக்கா. :) :)

எந்த முடிவாக இருந்தாலும் உங்கள் சுய ஆராய்தலின் கீழ் அது எடுத்துச் சொல்லும் நியாயத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுங்கள்..! அடுத்தவர்களுக்காக.. சமூகத்தில் உள்ள குழறுபடிகளின் குரலுக்கு எழுத்துக்கு பணிந்து சென்று முடிவுகளை எடுக்காதீர்கள்..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு போவதை விரும்புவதில்லை...ஏன் இந்த திடீர் மன மாற்றம்..உங்கள் சுய விருப்பு வெறுப்பபுக்களில் நாங்கள் கதைக்க முடியாது....சில யாழ்கள உறவுகள் தங்கள் ஊரின் பெயரைத் தானே இங்கே பெயராக பாவிக்கிறார்கள்..அப்படி இருக்கையில் நீங்கள் மட்டும் ஏன் சுயத்தை மாற்ற நினைக்கிறீர்கள் என்று எனக்கு புரிய இல்லை....தப்பு அக்கா...எங்கள் சுய விருப்பங்களால் சிலவற்றை மாற்றலாம்,விட்டுக் கொடுக்கலாம்,மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக எல்லாம் மாறவேண்டும் என்றோ மாற்றவேண்டும் என்றோ நினைக்காதீங்கள்.....நான் நிறைய சொல்லவும் விரும்ப இல்லை,எழுதவும் இல்லை...எது எப்படி இருப்பினும் சகாராக்கா நல்ல முடிவு எடுப்பா என்று முற்று முழுதாக நம்பிறன்..

Link to comment
Share on other sites

எல்லோருடைய கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு இரண்டு நாள் அவகாசம் தரும்படி நிர்வாகத்திடம் கேட்டுக் கொள்கிறேன்

நன்றி... :)

Link to comment
Share on other sites

விசுகு அண்ணா உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது அத்தோடு என்னுடன் நன்கு பழக்கப்பட்டவர் என்பதால் என்னிடம் பிரதேச வாதம் எச்சமயத்திலும் துளிர்விட்டதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். இருப்பினும் இளையராசாவின் திரியில் பாகன் என்பவர் என்னை ஒரு பிரதேச வாதியாக கருதி பதிவிட்டிருந்தார் அதற்கு நான் கொடுத்த பதிலும் அவருடைய அந்தப்பதிவும் முற்றாக நிர்வாகத்தால் நீக்கப்பட்டுவிட்டது.

அதிலிருந்து நான் அறிவது என்னவென்றால் என்னுடைய பெயரின் முன்னால் இருக்கும் ஊரின் பெயர் மற்றவர்களின் வெற்றுப் பார்வைக்கு முன்னால் பிரதேசவாதத்தைத்தூண்டும் தன்மையை அதிகமாக கொண்டுள்ளதாக உணரமுடிகிறது. அநேகமாக எல்லோரும் எங்களுடன் கதைத்துப் பழகியவர்களாக இருக்க முடியாது ஆதலால் வெறும் பார்வையாளர்களாக இருக்கும் பலருக்கு இந்த விடயம் உறுத்தலாகவே இருக்கும் சாத்தியம் அதிகம். இப்படியான ஒரு கருத்துக்களத்தில் பல்வகையான கருத்துக்களும் கலக்குமிடத்தில் நாமும் ஒரு கருத்தாளராக பதிவுகளை இடும்போது சத்தியசோதனைகள் வருவது தவிர்க்கமுடியாது. யாருக்குத்தான் இல்லை சத்தியசோதனை.? என்ன அம்மாவின் முகவரியை இழப்பதுபோன்று மனதிற்குள் வேதனை மண்டத்தான் செய்கிறது ஆனால் இலட்சியங்கள் சிம்மாசனம் இட்டிருக்கும் மனம் அதனையும் தாண்டும். :rolleyes:

துளசிக்கும் விசுகு அண்ணாவுக்கு எழுதிய பதில்தான்

உங்கள் பெயரை நீங்கள் எப்படியும் மாற்றிக் கொள்ளலாம். நாங்கள் கூப்பிடும் வகையில் இருந்தால் சரிதான் :D

டிஸ்கி:

அதுக்காகத் தான் செத்துத் தொலைந்தவன் பெயரை வைக்க வேண்டும் என்னைப்போல :D ஒருவரும் சண்டைக்கு வரமாட்டார்கள்தானே :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

vanakkam sakothari valvai sahaara! நீங்கள் இந்தப் பெயரில் நீண்ட தூரம் பயணித்து விட்டீர்கள் , இதில் பிரதேச வாதமோ ,பக்க வாதமோ கிடையாது . இதுவே நன்றாக

இருக்கின்றது . சும்மா குழம்ப வேண்டாம். களத்தில் நீங்கள் ஒரு எ:.கு வான பெண்மணியாகத் திகழ்கின்றீர்கள் . அப்படியே தொடரவும் வாழ்த்துகள் !!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாறா என்றால் வறண்டுபோயிருப்பதுதான் நினைவுக்கு வருகின்றது. எனவே பெயர் மாற்றவேண்டும் என்று அடம் பிடித்தால் செழிப்பான பெயராகத் தெரிவு செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.