Jump to content

பெயர் மாற்றங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=3]வணக்கம் னது பெயரை வரணியான் என்று மாற்ற முடியுமா[/size]

Link to comment
Share on other sites

  • Replies 976
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் "மறைவில்" இருந்தால் (உள்ளே நுழையும்போது login anonymously என்பதை tick செய்யுங்கள்) profile க்கு வருகை தருவது தெரியாது. விரும்பினால் எனது profile ஐ உளவு பார்க்கலாம்! :icon_mrgreen:

மேலிடத்துக்கு எல்லாம் தெரியவரும்.

இதில் ஒரு பிழையும் இல்லையே. எனது விரல் பெரியது என்பதால் தவறுதலாக பெயரில் அழுத்தி சுய விவரக் கோர்வைக்குச் சென்றுள்ளேன்.

பழைய களத்தில் Reply யும் Report பக்கத்தில் இருந்ததால் தவறுதலாக Report ஐ அழுத்தியுள்ளேன். :lol:

இது விரலின் தவறு :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலிடத்துக்கு எல்லாம் தெரியவரும்.

ஓஹோ! அவர்களையே உளவு பார்க்கவேண்டும் என்றால் அவர்களுக்குத் தெரிந்துவிடக்கூடும் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

சிலருடைய profile க்கு சென்றால்........அவர்களின் நினைப்பு வேறாக மாறிவிடும் :D அல்லது அவர்களுக்கு தெரியாமலே உளவு பார்க்கமுடியுமா? :icon_idea:

உந்தப் பிரச்சினையாலைதான் நான் புரஃபைலுக்குள்ளை போறேல்ல.. :D நான் எல்லாருடைய விவரங்களையும் பார்த்துத் திரிவதாக ஏற்கனவே ஒருதடவை என்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்தப் பிரச்சினையாலைதான் நான் புரஃபைலுக்குள்ளை போறேல்ல.. :D நான் எல்லாருடைய விவரங்களையும் பார்த்துத் திரிவதாக ஏற்கனவே ஒருதடவை என்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது..! :lol:

ஒருவருடையை... புரோபில் பார்ப்பது, தவறான காரியம் அல்லவே.

தங்களது தகவல்களை, அவர்களே... தந்துவிட்டு, பார்க்கக் கூடாது... என்றால், என்ன நியாயம். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]வணக்கம் னது பெயரை வரணியான் என்று மாற்ற முடியுமா[/size]

வரணி நல்ல ஊர். என் நண்பனும் அந்த இடம், அவனின் பெயரில் வித்தகம் உண்டு

Link to comment
Share on other sites

ஒருவருடையை... புரோபில் பார்ப்பது, தவறான காரியம் அல்லவே.

தங்களது தகவல்களை, அவர்களே... தந்துவிட்டு, பார்க்கக் கூடாது... என்றால், என்ன நியாயம். :icon_idea:

அப்படிப் பார்ப்பதற்கு புரஃபைலுக்குள்ளை என்ன இருக்கு? அல்லது எனக்கு ஒழுங்காப் பார்க்கத் தெரியவில்லையா? :unsure:

(பரீட்சிக்க உங்கட புரஃபைலுக்குள்ளை சென்று பார்த்தேன். பெரிய விவரம் ஒன்றுமில்லையே)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முந்த நாள் வந்தாக. நேற்று யாழின் எல்லா பக்கத்திலும் எழுத அனுமதி எடுத்தாக. இன்று பேர் மாத்த அனுமதி எடுக்கிறாக.யாரப்பா இந்த வி.ஐ.பி???

Link to comment
Share on other sites

முந்த நாள் வந்தாக. நேற்று யாழின் எல்லா பக்கத்திலும் எழுத அனுமதி எடுத்தாக. இன்று பேர் மாத்த அனுமதி எடுக்கிறாக.யாரப்பா இந்த வி.ஐ.பி???

கல்யாணி உங்களுக்கேன்பா புகையுது? :D

நீங்க கல்யாணிண்ணு அழக கன்னிபொன்னாட்டம் பேரு வச்சிருக்கீங்க நானு ஒரு கன்னிப்பையன் றோமியோன்னு அழகாய் கன்னிப்பையனாட்டாம் பேரு வைக்கிறது என்னபா தப்பு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரணி நல்ல ஊர். என் நண்பனும் அந்த இடம், அவனின் பெயரில் வித்தகம் உண்டு

[size=1]நன்றி உடையார் உங்கள் கருத்துக்கு [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பான.... நிர்வாகத்தினருக்கு,

எனது பெயரை, கூழ்முட்டை என மாத்த முடியுமா? முடியாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பான.... நிர்வாகத்தினருக்கு,

எனது பெயரை, கூழ்முட்டை என மாத்த முடியுமா? முடியாதா?

ஏன் கூழானது ரொம்ம்ப குலுக்கிட்டான்களோ :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கூழானது ரொம்ம்ப குலுக்கிட்டான்களோ :lol:

அப்ப.. கூல் முட்டை என்று வைப்பமா, நந்தன்.

[size=1]நியானி: தணிக்கை[/size]

Edited by நியானி
Link to comment
Share on other sites

அன்பான.... நிர்வாகத்தினருக்கு,

எனது பெயரை, கூழ்முட்டை என மாத்த முடியுமா? முடியாதா?

கூழ் முட்டை அண்ணா ....இப்படிக்கூபிடுவதை விட தூசணத்தால்......................ஐயோ வேண்டாம் அண்ணா :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூழ் முட்டை அண்ணா ....இப்படிக்கூபிடுவதை விட தூசணத்தால்......................ஐயோ வேண்டாம் அண்ணா :D :D

ஐயோ.....

பெயர் மாத்த, முதலே... கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்களே.... :D:lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ.....

பெயர் மாத்த, முதலே... கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்களே.... :D:lol::icon_idea:

தமிழ் சிறி, இனி கவிட்டு படுத்து யோசிங்க, தாங்க முடியல உங்கட கடி :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ.....

பெயர் மாத்த, முதலே... கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்களே.... :D:lol::icon_idea:

கோழி முட்டை என்று மாத்தி விடுங்களேன், தமிழ் சிறி!

கூழ் முட்டை, என்று சொல்லும்போது, என்னவோ இழக்கக் கூடாததை, இழந்து விட்ட மாதிரி, ஒரு பீலிங் வாறதைத் தவிர்க்க முடியவில்லை! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=3]எனது பெயர் ஆங்கிலத்தில் உள்ளதால் தான் வரணியான் என்று மாற்றும்படி கேட்டனான் எப்ப மாத்துவியள்[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெயர் மாற்றி கொடுப்பதை யாழ்நிர்வாகம் நிறுத்திவிட்டதா?

உங்களுக்கு கிடையாது டார்லிங் :D

Link to comment
Share on other sites

உங்களுக்கு கிடையாது டார்லிங் :D

மிகப்பெரும் சனநாயக மறுப்பு நந்தன்.டிஸ்கிரிமினேசனும் கூட. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகப்பெரும் சனநாயக மறுப்பு நந்தன்.டிஸ்கிரிமினேசனும் கூட. :(

இல்ல டார்லிங் உன்கலுக்கு ரோமியோவை விட வண்டு தான் ரொம்ப அல்கா இருக்கு

Link to comment
Share on other sites

பெயர் மாற்றி கொடுப்பதை யாழ்நிர்வாகம் நிறுத்திவிட்டதா?

வண்டுமுருகன், பெயர் மாற்றுவதில் முன்னுரிமை தமிழ் பெயர்களாகத் தேர்ந்தெடுப்பவர்களுக்குத் தான். உங்கள் பெயரை ரோமியோ என மாற்றக் கேட்டீர்கள். அது தமிழ் பெயர் இல்லை என்பதால் உடனடியாக மாற்றாமல் கால அவகாசம் கிடைக்கும் போது மாற்றலாம் என்று இருந்தோம்.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.