Jump to content

பெயர் மாற்றங்கள்.


Recommended Posts

  • Replies 980
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்களின் பெயர்கள், ஊர்களின் பெயர்கள்,நாடுகளின் பெயர்களை சரியாக மொழிமாற்றம் செய்வது கடினம். முருகனை மட்டும் எடுத்துவிட்டு  வண்டு என்றே விடுங்கள். வண்டு நன்றாகத்தான் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யராவது ரோமியோவுக்கு தமிழ் என்ன எண்டு சொலுங்கபா.

பொம்பிளை பொறுக்கி! :o

Link to comment
Share on other sites

ரோமியோ என்று சகாறா அக்கா புங்க்ஸ் அண்ணாவை தான் செல்லமாக அழைத்திருக்கிறார்.  :icon_idea:  நல்ல வேளை அப்பெயரை வண்டு அண்ணாவுக்கு வைக்க நிர்வாகம் அனுமதி மறுத்தது. :rolleyes: வைத்திருந்தால் சகாறா அக்கா கவலைப்பட்டிருக்க கூடும். :unsure:

Link to comment
Share on other sites

ரோமியோ என்று சகாறா அக்கா புங்க்ஸ் அண்ணாவை தான் செல்லமாக அழைத்திருக்கிறார்.  :icon_idea:  நல்ல வேளை அப்பெயரை வண்டு அண்ணாவுக்கு வைக்க நிர்வாகம் அனுமதி மறுத்தது. :rolleyes: வைத்திருந்தால் சகாறா அக்கா கவலைப்பட்டிருக்க கூடும். :unsure:

 

அப்ப புங்கையூரனை பொம்பளை பொறுக்கி என்ற நினைப்பிலா சகாறா அப்படி கூப்பிடுகின்றவா?

Link to comment
Share on other sites

அப்ப புங்கையூரனை பொம்பளை பொறுக்கி என்ற நினைப்பிலா சகாறா அப்படி கூப்பிடுகின்றவா?

 

புங்க்ஸ் அண்ணா ரோமியோ என்பதற்கு கொடுத்த விளக்கத்திற்கும் நான் கருத்து எழுதியதற்கும் சம்பந்தமில்லை. :)

 

எனினும் இதை அறியும் ஆவல் உங்களுக்கு ஏற்பட்டமைக்கு பாராட்டியே ஆக வேண்டும். :icon_idea:

 

Link to comment
Share on other sites

புங்க்ஸ் அண்ணா ரோமியோ என்பதற்கு கொடுத்த விளக்கத்திற்கும் நான் கருத்து எழுதியதற்கும் சம்பந்தமில்லை. :)

 

எனினும் இதை அறியும் ஆவல் உங்களுக்கு ஏற்பட்டமைக்கு பாராட்டியே ஆக வேண்டும். :icon_idea:

 

 

ஆவல் ஆம்பல் (மலர்களை பெண்களுக்கு ஒப்பிடுவார்கள்) இல்லாத வாழ்க்கை சப்பென்றிருக்கும் :icon_idea:

Link to comment
Share on other sites

யராவது ரோமியோவுக்கு தமிழ் என்ன எண்டு சொலுங்கபா.

 

 

றோமியோ எண்டு தமிழிலை எழுதினால் சரி வண்டு

ரோமியோ என்று சகாறா அக்கா புங்க்ஸ் அண்ணாவை தான் செல்லமாக அழைத்திருக்கிறார்.  :icon_idea:  நல்ல வேளை அப்பெயரை வண்டு அண்ணாவுக்கு வைக்க நிர்வாகம் அனுமதி மறுத்தது. :rolleyes: வைத்திருந்தால் சகாறா அக்கா கவலைப்பட்டிருக்க கூடும். :unsure:

 

 

விதானையார் வந்திட்டா :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

றோமியோ எண்டு தமிழிலை எழுதினால் சரி வண்டு

 

 

விதானையார் வந்திட்டா :lol:

 

உங்கள் தமிழ்ப் புலமை  புல்லரிக்கின்றது  :( 

 

:D  :D  :lol:  :icon_idea: 

Link to comment
Share on other sites

உங்கள் தமிழ்ப் புலமை  புல்லரிக்கின்றது  :( 

 

:D  :D  :lol:  :icon_idea: 

 

 

அட அந்தாளுக்கு ஒழுங்காய் பெயரையாவது எழுதப் பழக்குவமெண்டால் இந்த நண்டன் நந்தி மாதிரி குறுக்கை நிக்கிறார்.

:lol:  :lol:  :icon_idea: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யராவது ரோமியோவுக்கு தமிழ் என்ன எண்டு சொலுங்கபா.

 

காதல் மன்னன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் மன்னன்.

நான் சொன்னதைத் தான், இவர் கௌரவமாகச் சொல்லுகிறார்!

 

கனம் கோட்டார் அவர்களே, நோட் திஸ் பாயிண்ட்! :D

Link to comment
Share on other sites

பொம்பிளை பொறுக்கி! :o

 

ரொம்ப அருமையான பெயர் ................ :D

Link to comment
Share on other sites

எனது பெயரை கலையழகன் என மாற்ற முடியுமா?

 

மாற்றியாச்சு.............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றியாச்சு.............

 

இவர் முந்தி என்ன பெயரிலை இருந்தவர்?

Link to comment
Share on other sites

இவர் முந்தி என்ன பெயரிலை இருந்தவர்?

 

கு.சா அண்ணா, அடுத்த முறை பெயர் மாற்றும் போது முதல் என்ன பெயர் என்றதையும் குறிப்பிடுகின்றேன். அதே நேரம் உங்களாலும் அவரது Profile இற்குச் சென்று வலப்பக்கம் இருக்கும்  Display name history என்பதை பார்த்தும் அறிந்து கொள்ளலாம். :)

 

  • Like 1
Link to comment
Share on other sites

றோமியோவுக்கு தமில் என்ன என்று கேட்ட போது எனது கஸ்டத்தை புரிந்துகொன்டு ஒடியாந்து உதவ் செய்த எல்லா நன்பர்களுகும் நன்றி.
 
மல்லை ஊரன் அவர்கள் அம்பிகாபதி என்றார்.அநல்லவெலை வளையாபதி குன்டல்கேசி என்று சொலவில்லை.நன்ரி அவர்கலுக்கும். :D
 
போகுவரத்து மன்மதன்,நாய்கன் என்ரர்;நல்லாருக்கு,நன்றிகல். :)
 
மொசபதேமிய வன்டு என்ரு வைக்க சொல்லி ரிஉந்தார்;வன்டு என்பதே பிட்காமல்தான் பேரெ மாதுகிறேன்;நன்ரி அவர்களுகும். :)
 
புங்கை ஊரன் பொம்பிளை பொருக்கி என்றார்.இந்தபேரும் நல்லாருகே.நன்றி அவர்களுகும். :lol:
 
அலைமக்ல் அவர்கள் நல்ல ஆலோசாஇ சொன்னார்.அபடி கேட்டதைதான் அவர்கல் மறுத்துவிட்டார்கள்.நன்றி அலைமகளுகு. :)
 
ரோம் நகர்த்து ஈ என்ற ஈசனுகும் நன்றி. :D
 
கதல் மன்னன் என்ரு நல்ல பேரை சொன்ன தமிழ் சிற்க்கும் நன்றி. :D
 
பொம்பிலை பொறுக்கியை சிபாரிசு செய்த தமிழ்சூரியனுக்கும் நன்றி. :D
 
 
 
நன்பர்களின் வேண்டுகோலுக்கினங்க எனது பெயரை பொம்பிளைபொறுக்கி :o  அல்லது மன்மதன் அல்லது நாயகன் அல்லது காதல் மன்னன் என்று எனது பேரை மாற்றுவிடுபடி நிர்வாகத்தை வேன்டிகொல்கிறேன்.அல்லது இஅவை எல்லாவற்றையும் சேர்த்து வைதுவிடும்படி கேஎட்டுகொல்கிறேன் :D . நிர்வாகம் ஒரு தமிழ் பேர்தான் கேடது நண்பர்கள் இவளவு பேரை தந்து தினறடித்து(நாறடித்து :D )விட்டார்கல்.நன்றி அவர்களுக்கு.
Link to comment
Share on other sites

றோமியோவுக்கு தமில் என்ன என்று கேட்ட போது எனது கஸ்டத்தை புரிந்துகொன்டு ஒடியாந்து உதவ் செய்த எல்லா நன்பர்களுகும் நன்றி.
 
மல்லை ஊரன் அவர்கள் அம்பிகாபதி என்றார்.அநல்லவெலை வளையாபதி குன்டல்கேசி என்று சொலவில்லை.நன்ரி அவர்கலுக்கும். :D
 
போகுவரத்து மன்மதன்,நாய்கன் என்ரர்;நல்லாருக்கு,நன்றிகல். :)
 
மொசபதேமிய வன்டு என்ரு வைக்க சொல்லி ரிஉந்தார்;வன்டு என்பதே பிட்காமல்தான் பேரெ மாதுகிறேன்;நன்ரி அவர்களுகும். :)
 
புங்கை ஊரன் பொம்பிளை பொருக்கி என்றார்.இந்தபேரும் நல்லாருகே.நன்றி அவர்களுகும். :lol:
 
அலைமக்ல் அவர்கள் நல்ல ஆலோசாஇ சொன்னார்.அபடி கேட்டதைதான் அவர்கல் மறுத்துவிட்டார்கள்.நன்றி அலைமகளுகு. :)
 
ரோம் நகர்த்து ஈ என்ற ஈசனுகும் நன்றி. :D
 
கதல் மன்னன் என்ரு நல்ல பேரை சொன்ன தமிழ் சிற்க்கும் நன்றி. :D
 
பொம்பிலை பொறுக்கியை சிபாரிசு செய்த தமிழ்சூரியனுக்கும் நன்றி. :D
 
 
 
நன்பர்களின் வேண்டுகோலுக்கினங்க எனது பெயரை பொம்பிளைபொறுக்கி :o  அல்லது மன்மதன் அல்லது நாயகன் அல்லது காதல் மன்னன் என்று எனது பேரை மாற்றுவிடுபடி நிர்வாகத்தை வேன்டிகொல்கிறேன்.அல்லது இஅவை எல்லாவற்றையும் சேர்த்து வைதுவிடும்படி கேஎட்டுகொல்கிறேன் :D . நிர்வாகம் ஒரு தமிழ் பேர்தான் கேடது நண்பர்கள் இவளவு பேரை தந்து தினறடித்து(நாறடித்து :D )விட்டார்கல்.நன்றி அவர்களுக்கு.

 

வண்டு,

 

முதலில் தமிழில் ஓரளவுக்கேனும் எழுத்துப் பிழை விடாமல் எழுதிப் பழகுங்கோ....இல்லையென்றால் பிடிச்சு அரிச்சுவடி பக்கம் போட்டு தமிழ் படிப்பிக்க வேண்டி வரும் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ..........வண்டு ,........... கதாநாயகன்  என்று வையுங்கோ இன்னும் நல்லாய்  இருக்கும். உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

மன்மதன்...., நாயகன் ,.....காதல் மன்னன். இம்மூன் று பெயரையும்  சொன்னால் நிர்வாகம் என்ன செய்வது.

Link to comment
Share on other sites

கொடுக்கோடை திரியிற வண்டுமுருகன் கோட்டைக்கு போய் காதல் பண்ணிய அம்பிகாபதியை குறைச்சு கணக்கு போடுறார். ?  

 

 

அறிஞ்சவன் அறிய வேண்டும் அரையாலை பின்னாட்டுதட்டை.  கண்ணதாசனின் மொழிபெயர்ப்பை பற்றி தெரியாவிட்டால்

 

வாத்தியாரை கேட்டுப்பார்க்காலம்.

 

http://www.youtube.com/watch?v=pceTA8B3X7E

 

 

:D  :D  :D

 

Edited by மல்லையூரான்
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.