Jump to content

பெயர் மாற்றங்கள்.


Recommended Posts

கொடுக்கோடை திரியிற வண்டுமுருகன் கோட்டைக்கு போய் காதல் பண்ணிய அம்பிகாபதியை குறைச்சு கணக்கு போடுறார். ?  

 

 

அறிஞ்சவன் அறிய வேண்டும் அரையாலை பின்னாட்டுதட்டை.  கண்ணதாசனின் மொழிபெயர்ப்பை பற்றி தெரியாவிட்டால்

 

வாத்தியாரை கேட்டுப்பார்க்காலம்.

 

http://www.youtube.com/watch?v=pceTA8B3X7E

 

 

:D  :D  :D

சூப்பர் சூப்பர். நன்றி தலைவா. :D

வணக்கம் ..........வண்டு ,........... கதாநாயகன்  என்று வையுங்கோ இன்னும் நல்லாய்  இருக்கும். உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

மன்மதன்...., நாயகன் ,.....காதல் மன்னன். இம்மூன் று பெயரையும்  சொன்னால் நிர்வாகம் என்ன செய்வது.

 

நன்றி நில்மதி அக்கா. நல்ல பெயரை சிபரிசு செய்த் நிலாம்தி அக்கவுக்கு நன்றி.தயவு செய்து நிர்வாகம் எனது பெயரி "கதாநாயகன்" என்று மார்ரி தருமா? :D

Link to comment
Share on other sites

  • Replies 976
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் சூப்பர். நன்றி தலைவா. :D

 

நன்றி நில்மதி அக்கா. நல்ல பெயரை சிபரிசு செய்த் நிலாம்தி அக்கவுக்கு நன்றி.தயவு செய்து நிர்வாகம் எனது பெயரி "கதாநாயகன்" என்று மார்ரி தருமா? :D

 

மொழிபெயர்ப்பு

*********************

சிறப்பு! சிறப்பு!  நன்றி தலைவா! (சிரிப்பு முகக்குறி)

 

 

 

நன்றி நிலாமதி அக்கா. நல்ல பெயரைச் சிபாரிசு செய்த நிலாமதி அக்காவுக்கு நன்றி. தயவுசெய்து நிர்வாகம் எனது பெயரைக் "கதாநாயகன்" என்று மாற்றித் தருமா? (சிரிப்பு முகக்குறி)

Link to comment
Share on other sites

நான் சொன்னதை செய்யலை என் பெயரையே மாத்தி வைச்சுகிறண்டா...? அப்படி இல்லை !!!ஹா ஹாஹா... எனது பெயர் முத்துலிங்கம் ," S.முத்து" என்று மாத்த முடியுமா நிர்வாகத்தாரே?... :icon_idea:  :D

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் முன்பும் ஒருக்கா முயற்ச்சித்தேன் எனது பெயரை சுவைப்பிரியன் என்று மாத்த.ஆனால் சில கள உறவுகள் இப்ப உள்ள பெயரே நல்லது என்று கூறியதால் விட்டு விட்டடேன்.இது எனது மகனின் பெயர்.அவருக்கு இப்ப விபரம் தெரியும்.என்பதால் இந்தப்பெயரில் தொடர எனக்கு சங்கடமாக உள்ளது.அதால எனது பெயரை சுவைப்பிரியன் என்று தமிழில் மாத்தும் படி கனம் நிர்வாகத்தினரை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். :D  :).

Edited by sagevan
Link to comment
Share on other sites

நான் சொன்னதை செய்யலை என் பெயரையே மாத்தி வைச்சுகிறண்டா...? அப்படி இல்லை !!!ஹா ஹாஹா... எனது பெயர் முத்துலிங்கம் ," S.முத்து" என்று மாத்த முடியுமா நிர்வாகத்தாரே?... :icon_idea:  :D

 

r.raja என்ற உங்கள் உறுப்பினர் பெயரை  S..முத்து என்று நீங்கள் கேட்டதுக்கு இணங்க மாற்றி உள்ளேன்.

நான் முன்பும் ஒருக்கா முயற்ச்சித்தேன் எனது பெயரை சுவைப்பிரியன் என்று மாத்த.ஆனால் சில கள உறவுகள் இப்ப உள்ள பெயரே நல்லது என்று கூறியதால் விட்டு விட்டடேன்.இது எனது மகனின் பெயர்.அவருக்கு இப்ப விபரம் தெரியும்.என்பதால் இந்தப்பெயரில் தொடர எனக்கு சங்கடமாக உள்ளது.அதால எனது பெயரை சுவைப்பிரியன் என்று தமிழில் மாத்தும் படி கனம் நிர்வாகத்தினரை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். :D  :).

 

sagevan என்ற உங்கள் பெயரை சுவைப்பிரியன் என்று மாற்றியுள்ளேன்.

சூப்பர் சூப்பர். நன்றி தலைவா. :D

 

நன்றி நில்மதி அக்கா. நல்ல பெயரை சிபரிசு செய்த் நிலாம்தி அக்கவுக்கு நன்றி.தயவு செய்து நிர்வாகம் எனது பெயரி "கதாநாயகன்" என்று மார்ரி தருமா? :D

 

வண்டுமுருகன் என்ற உங்கள் பெயரை கதாநாயகன் என்று மாற்றியுள்ளேன்.

 

தமிழை வேண்டும் என்றே எழுத்துப் பிழைகளுடன் எழுதுவதை நிறுத்தி சரியாக எழுதினால் நன்று. அல்லது தமிழ் பழகும் வரை அரிச்சுவடி பக்கம் மட்டும் எழுத அனுமதி தரவேண்டிய நிலைக்கு நிர்வாகம் போக வேண்டி வரும்.

 

நன்றி

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா கேட்டுப்போட்டு நான் லைனில் நிக்கும்போதே எனது விருப்பம் நிறைவேறியுள்ளது.மிக்க நன்றி நிழலி. :)

Link to comment
Share on other sites

நான் சொன்னதை செய்யலை என் பெயரையே மாத்தி வைச்சுகிறண்டா...? அப்படி இல்லை !!!ஹா

ஹாஹா... எனது பெயர் முத்துலிங்கம் ," S.முத்து" என்று மாத்த முடியுமா நிர்வாகத்தாரே?... :icon_idea:  :D

நன்றி நிழலி துரித கெதியில்தான் செயல்படுகிறீங்க மீண்டும் என் சிரம் தாழ்த்திய நன்றிகள்.. :D

Link to comment
Share on other sites

நிழலி .. அப்பிடியே நேரம் கிடைத்தால் எனது பெயரையும் தமிழில் "உதயம்" என‌ மாற்றி விடுங்கள்..நன்றி..

Link to comment
Share on other sites

வண்டுமுருகன் என்ற உங்கள் பெயரை கதாநாயகன் என்று மாற்றியுள்ளேன்.

 

தமிழை வேண்டும் என்றே எழுத்துப் பிழைகளுடன் எழுதுவதை நிறுத்தி சரியாக எழுதினால் நன்று. அல்லது தமிழ் பழகும் வரை அரிச்சுவடி பக்கம் மட்டும் எழுத அனுமதி தரவேண்டிய நிலைக்கு நிர்வாகம் போக வேண்டி வரும்.

 

நன்றி

எனக்கு நான் கேட்ட திண்ணை அனுமதி தராத நிர்வாகம் என்னை இப்படி எழுதி அப்படி எழுதி என்று திணிக்கிரது.தமிழ்சிறி அண்ணாக்கு பலமுரை திண்ணைக்கு நிரந்தர தடைவிதித்து பின்னர் அவரின் உறுதிமொழிகளை தொடர்ந்து ஒவொரு தடவையும் அனுமதி கொடுக்கும் நிர்வாகம் நான் பலமுரை உறுதிமொழி அலித்தும் எனக்கு ஒருமுரை கூட சந்தர்ப்பம் தராதது ஏனோ? இங்கு நான் தமிழ் சிறி அண்ணைக்கு கொடுத்ததை தவறு என்று சொல்லவிலை.உறுப்பினர்களிடையே பாகுபாடு காட்டுவதைதான் எதிர்க்கிறென்.இதுவும் நிர்வாகத்தின் ஒருவித ஓரவஞ்சனையே.கருத்துக்கல் விதிமுறைகளை திவிரமாக் பின்பற்றுவதாக் சொல்லிக்கொள்ளுபவர்கள் இப்படி ஒரு உறுப்பினருக்கு ஒரு விதியை அமுல்படுத்துவது ஏனோ?எனக்கு திண்ணை அனுமதிதாருங்கள்.நான் நல்லதமிழ் கற்று எழுதுகிறேன்.அதுவரை தமிழ் பள்ளிக்குடம் போகமாட்டன்.

Link to comment
Share on other sites

அது அப்ப இது இப்ப....

தி மு-திரு மணத்துக்கு முந்தி

தி பி- பிந்தி.....

எண்டு சொல்லி confused ஆக்கிட வேண்டியது தானே....

இல்லாட்டி இருக்கவே இருக்கு நான் அவன் இல்லை.....

:D :d

Link to comment
Share on other sites

றோமியோவுக்கு தமில் என்ன என்று கேட்ட போது எனது கஸ்டத்தை புரிந்துகொன்டு ஒடியாந்து உதவ் செய்த எல்லா நன்பர்களுகும் நன்றி.
 
மல்லை ஊரன் அவர்கள் அம்பிகாபதி என்றார்.அநல்லவெலை வளையாபதி குன்டல்கேசி என்று சொலவில்லை.நன்ரி அவர்கலுக்கும். :D
 
போகுவரத்து மன்மதன்,நாய்கன் என்ரர்;நல்லாருக்கு,நன்றிகல். :)
 
மொசபதேமிய வன்டு என்ரு வைக்க சொல்லி ரிஉந்தார்;வன்டு என்பதே பிட்காமல்தான் பேரெ மாதுகிறேன்;நன்ரி அவர்களுகும். :)
 
புங்கை ஊரன் பொம்பிளை பொருக்கி என்றார்.இந்தபேரும் நல்லாருகே.நன்றி அவர்களுகும். :lol:
 
அலைமக்ல் அவர்கள் நல்ல ஆலோசாஇ சொன்னார்.அபடி கேட்டதைதான் அவர்கல் மறுத்துவிட்டார்கள்.நன்றி அலைமகளுகு. :)
 
ரோம் நகர்த்து ஈ என்ற ஈசனுகும் நன்றி. :D
 
கதல் மன்னன் என்ரு நல்ல பேரை சொன்ன தமிழ் சிற்க்கும் நன்றி. :D
 
பொம்பிலை பொறுக்கியை சிபாரிசு செய்த தமிழ்சூரியனுக்கும் நன்றி. :D
 
 
 
நன்பர்களின் வேண்டுகோலுக்கினங்க எனது பெயரை பொம்பிளைபொறுக்கி :o  அல்லது மன்மதன் அல்லது நாயகன் அல்லது காதல் மன்னன் என்று எனது பேரை மாற்றுவிடுபடி நிர்வாகத்தை வேன்டிகொல்கிறேன்.அல்லது இஅவை எல்லாவற்றையும் சேர்த்து வைதுவிடும்படி கேஎட்டுகொல்கிறேன் :D . நிர்வாகம் ஒரு தமிழ் பேர்தான் கேடது நண்பர்கள் இவளவு பேரை தந்து தினறடித்து(நாறடித்து :D )விட்டார்கல்.நன்றி அவர்களுக்கு
 
வண்டுமுருகன் கதாநாயகனையும் பார்க்க கவர்ச்சியாய் இருந்தது.

 

 

 

Link to comment
Share on other sites

  • 5 weeks later...

நிழலி .. அப்பிடியே நேரம் கிடைத்தால் எனது பெயரையும் தமிழில் "உதயம்" என‌ மாற்றி விடுங்கள்..நன்றி..

 

இன்று தான் கவனித்தேன்... udayam என்ற ஆங்கில எழுத்தில் இருந்த பெயரை 'உதயம்' என  தமிழ் எழுத்துக்கு மாற்றியுள்ளேன்.

Link to comment
Share on other sites

purmaal என்ற  உறுப்பினரின் பெயர் அவர் கேட்டுக் கொண்டதுக்கு இணங்க 'பெருமாள்' என்று தமிழில் மாற்றியுள்ளேன்.

Link to comment
Share on other sites

எனது பெயரை Keddavan (ஆங்கிலத்தில் ) கெட்டவன் என்று மாற்றமுடியுமா? நன்றி 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பெயரை Keddavan (ஆங்கிலத்தில் ) கெட்டவன் என்று மாற்றமுடியுமா? நன்றி 

 

நோ... அப்பிடிமாத்தினால், நியூமாரலாஜிப் படி... எண் பிழைக்கும் பன்னாடை.

Kessavan எண்டு வையுங்கோவன். :lol:

Link to comment
Share on other sites

எனது பெயரை Keddavan (ஆங்கிலத்தில் ) கெட்டவன் என்று மாற்றமுடியுமா? நன்றி 

 

Pannadai என்ற பெயர் Keddavan ஆக மாற்றப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

Pannadai என்ற பெயர் Keddavan ஆக மாற்றப்பட்டுள்ளது.

 

 

என்ன இப்படி செய்து போட்டீர்கள் :lol:

Link to comment
Share on other sites

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்
நிர்வாகத்திற்கு வணக்கம்.
வெறுமனே குமாரசாமி என இருக்கும் என் பெயரை இனிமேல் குமாரசாமி எம்.பி.பி.எஸ் என மாற்றித்தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
 
 
  • Like 1
Link to comment
Share on other sites

 

நிர்வாகத்திற்கு வணக்கம்.
வெறுமனே குமாரசாமி என இருக்கும் என் பெயரை இனிமேல் குமாரசாமி எம்.பி.பி.எஸ் என மாற்றித்தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

 

 

 

மன்னிக்கவும் 
 
எக்காரணம் கொண்டும் அவ்வாறு மாற்ற முடியாது. ஒருவரின் கல்வித் தகமைகள் அவர் சார்ந்த தொழில் துறைக்குரியனவே அன்றி யாழ் போன்ற கருத்துக்களத்துக்கு உரியன அல்ல. அவ்வாறான ஒரு வழக்கமும் இதுவரைக்கும் இல்லை. இனியும் இருக்கப்போவது இல்லை.
 
நன்றி வணக்கம்.
Link to comment
Share on other sites

  • 4 weeks later...

இந்த திரியில் தேவையில்லாத அரட்டைகளைத் தவிர்த்தால் எமக்கு நிர்வகிப்பதற்கு சுலபம்.

 

பெயர் மாற்றம் கேட்பவர்கள் கூடிய வரைக்கும் ஆங்கிலப் பெயர்களை, ஆங்கிலச் சொற்களை சேர்த்துக் கொள்வதை தவிர்க்கவும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நிழலி எனது ஆங்கிலத்தில் இருக்கும் பெயரை தமிழில் வழிகாட்டி என தயவு செய்து மாற்றவும்
நன்றி.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நிழலி எனது ஆங்கிலத்தில் இருக்கும் பெயரை தமிழில் வழிகாட்டி என தயவு செய்து மாற்றவும்

நன்றி.

மாற்றியாச்சு...

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.