Jump to content

பல நாடுகளில், பல பெயர்களில் நடமாடுகின்றாராம் பிரபாகரன்!


Recommended Posts

சந்திரனில கறுப்பா தெரியிற பள்ளங்கள் எப்படி வந்தது எண்டு தெரியுமா :wink:

அங்கதான் விடுதலைப்புலிகள் குண்டு போட பயிற்சி எடுக்கிறதால வந்தது :P

இதை யாருக்கும் சொல்லாதீங்க :evil:

Link to comment
Share on other sites

நீங்களா :shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock:

உங்களுக்கு நக்கலாக் கிடக்குது. நான் நினைச்சனெண்டால் புதிசாக் கட்சியொண்டு தொடங்கி (அதிலை நான் மட்டும் இருந்தாலும் பறவாயில்லை)

தமிழ் தேசியத்தக்கெதிரா ரெண்டு கருத்தைச் சொல்லி அறிக்கைவிட்டிட்டு சிங்கள அரசாங்கத்தைப் பாராட்டி நாலு வரி பேசினால் தலைவர் பதவிமட்டுமில்லை வெளிநாட்டமைச்சர் பதவி கூடக் கிடைக்கும் விளையாடாதேங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரனில கறுப்பா தெரியிற பள்ளங்கள் எப்படி வந்தது எண்டு தெரியுமா

அங்கதான் விடுதலைப்புலிகள் குண்டு போட பயிற்சி எடுக்கிறதால வந்தது

இதை யாருக்கும் சொல்லாதீங்க

ஓகோ அப்படியா பயப்பிட வேண்டாம். ஒருதருக்மும் சொல்ல மாட்டேன். 8)

Link to comment
Share on other sites

சந்திரனில கறுப்பா தெரியிற பள்ளங்கள் எப்படி வந்தது எண்டு தெரியுமா :wink:

அங்கதான் விடுதலைப்புலிகள் குண்டு போட பயிற்சி எடுக்கிறதால வந்தது :P

இதை யாருக்கும் சொல்லாதீங்க :evil:

:):lol::lol:

Link to comment
Share on other sites

சந்திரனில கறுப்பா தெரியிற பள்ளங்கள் எப்படி வந்தது எண்டு தெரியுமா :wink:

அங்கதான் விடுதலைப்புலிகள் குண்டு போட பயிற்சி எடுக்கிறதால வந்தது :P

இதை யாருக்கும் சொல்லாதீங்க :evil:

ரொம்ப நக்கல் பண்ணுறீங்க. நல்லதுக்கல்ல ஆமா. :twisted: :arrow:

Link to comment
Share on other sites

இதை கூட கண்டு பிடிக்கத் தெரியாத ஆக்களை புலநாய விடுற மகிந்த விற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்பா', `துரை' உட்பட 5 பெயர்களில் பிரபாகரன் நடமாடுவதாக இன்ரர்போல் அறிவிப்பு

`இன்ரர்போல்' எனச் சுருக்கமாக அழைக்கப்படும் சர்வதேச பொலிஸ் துறையினர் அண்மையில் வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் ?லங்காவில் இயங்கி வரும் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கைது செய்வது சம்பந்தமான நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படும்படி `சிவப்பு அறிவிப்பு' எனப்படும் முக்கியமானதும் அவசரமானதுமான அறிவிப்பை விடுத்துள்ளது. இவ்வாறு சர்வதேச பொலிஸ் துறை உலகில் முக்கியமான 7 நாடுகளுக்கு புலிகள் இயக்கத் தலைவரைக் கைது செய்வது சம்பந்தமாக மேற்படி அறிவிப்பை விடுத்துள்ளதாக மேலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப இந்தியா, பிரான்ஸ், ஜேர்மனி, ஐக்கிய இராச்சியம் (இங்கிலாந்து), கனடா, சிங்கப்பூர், நியூசிலாந்து ஆகிய ஏழு நாடுகளின் அரசாங்கங்களையும் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கைது செய்வது சம்பந்தமாக விசேட அவதானத்துடன் தொடர்ந்து செயற்படும்படி மேற்படி `சிவப்பு அறிவிப்பு' ன் மூலமாக `இன்ரர்போல்' சர்வதேச பொலிஸ் துறை தெரிவித்துள்ளது.

?[-P?-?? ?z-v? ?[Q ?u?? Ss-kz u?U-S-u? ??U-Q? S?-?-??-?-??-Pz ?u?-?U-P?-?mh ?k-u-?-?-?-P-?? u?-z ?~?-???? ??-??-P-?-?US Ss-kz u?U-S-u? ?-??-u?-?mh ??-??? S?-?a-?m-k-P-?U-S-??P 200 xh ]??z us-h-??? ?P??? E?? }v-??-? ?vz-v-??-ux. Cu? Ai?-?-?h-?? ?-?-?u ??? x?? ?kz-x?? ??-?i A?-¨-?? ??-??-P-?-?? J?-?U-?P??? ???-?mh C? ??P-??? ?u??-?[-P-?-??? C?sk ??P?-?-h[-P? ???-?-h?-?m-i-??-?-u?-P-I Au-?-h? A?u A?-¨-?? ?? ???-?mh ?-P-?? S?-?-h?-?m-k??? G?-I Cu?-?P? x?, Q?-??-P-??, A#?, u??, ??-??-P-?? BQ? ???-?mh ?-P? ??-??-P-?-??U S?-?-u?-Pz ?u?-?U-P?-?m-k???.

மேலும், ?லங்காவில் தமிழ் மொழியிலான பெயர்களாலேயே பிரபாகரன் அழைக்கப்பட்டு வருவதாகவும், அவருக்கு ?லங்காவின் தேசிய அடையாள அட்டை இல்லையென்றும், அவர் உயரம் குறைந்த நபர் எனவும் சில வேளைகளில் மீசை வளர்த்தவராக தென்படுவார் எனவும் மேற்படி `இன்ரர்போல்' சர்வதேசப் பொலிஸ் துறையின் சிவப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1996 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி கொழும்பிலுள்ள மத்திய வங்கி மீது குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு 89 நபர்களைக் கொலை செய்துள்ளதாகவும் 1,400 க்கும் மேற்பட்ட நபர்களைக் காயத்துக்குள்ளாக்கியதாகவும

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.