Jump to content

என் வணக்கம்


Recommended Posts

என் வணக்கம்

 

Present-Moment.jpg

 

தீஞ்சுவைத் தமிழால் உனைப்

பாட வந்தாரே அரசமகனார்

யாழே,

உனைப் பாட வந்தாரே!!!

 

எட்டுத்திக்கிலும்

பட்டி தொட்டியெங்கிலும்

உன் கால் பதித்து,

தமிழால் ஒன்றிணத்தாய்

எனைப்போல் பல தமிழரை .

இன்று,

நீ வாலைக் குமரியென்றும்

கட்டிளங்காளையென்றும்

அணிபிரிந்து அளக்கின்றனர்

உனைப்பற்றி .......

 

செந்தமிழ் மொழியாள்

உனக்கேது பால் ??

மொழிக்குமுண்டோ

ஆண்பால் பெண்பால்??

எனைகேட்டால் ,

தமிழ்மொழிப்பாலே

உன்பால் என்பேன் ........

 

நித்திரையிலும் எனைத் தட்டி

செல்லக்கதை பேசும்

என் இனத்து யாழ் நீ ....

உன் நரம்புகளை மீட்டியே

நாளும் ஒரு இசை படிப்பேன்

உன் மீது தூசு விழவும்

நான் விடேன் என் யாழே !!!!!!!

 

நீ ........

வாழிய வாழியவே

பல்லாண்டு நீ

வாழியவாழியவே

 

கோமகன்

26/03/2013

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்று கோமகன். ஆனாலும் செந்தமிழ் மொழியாள் என்று பெண்பாலாக்கிவிட்டீர்களே!!!!!! :D :D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செந்தமிழ் மொழியாள்

உனக்கேது பால் ??

மொழிக்குமுண்டோ

ஆண்பால் பெண்பால்??

எனைகேட்டால் ,

தமிழ்மொழிப்பாலே

உன்பால் என்பேன் ........//

...........................................

நான் பெண்பால் என்ட நம்பிக்கையில இங்க நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு  திரியிறன் .நீங்க அடிமடியில  கை வைக்கிறியல் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

...........................................

நான் பெண்பால் என்ட நம்பிக்கையில இங்க நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு  திரியிறன் .நீங்க அடிமடியி கை வைக்கிறியல் :D

 

செந்தமிழ் மொழியாள் யாருக்கும் அடி பணியாள் நந்தன். :lol: :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் என்பது.. இணையத் தமிழ்.. இணையத்தமிழின் பிறப்பிடம் என்றால் கூட மிகையில்லை. இங்கிருந்து தான் யாழ்.சுரதா அண்ணா உருவாக்கிய இணைய தமிழ் பிறந்தது. இன்று அதுவே பல இடங்களிலும் பாவனையில் உள்ளது. அகிலம் எங்கும் யுனிக்கோட் வடிவில்.. விரிகிறது.

 

இந்த நேரத்தில் மோகன் அண்ணாவோடு சுரதா யாழ்வாணனையும் நினைவு கூறுகின்றோம். :)

 

நல்ல கவிதை. யாழ் ஆணும் அல்ல.. பெண்ணும் அல்ல.. அது இணையப் பைந்தமிழ்..! நல்ல முடிவு நடுவரே..! :)

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்குத் தான் கோமகன், இன்னொரு பதிவில், யாழை ஆலமரத்திற்கு ஒப்பிட்டேன்!

 

இந்தப் 'பால்' வேணுமெண்டு திரியிற ஆக்களும், ஆலமரத்தில சுரண்டி எடுக்கலாம்! :D

 

கவிதை நல்லா இருக்கு!

Link to comment
Share on other sites

கவிதை நன்று கோமகன். ஆனாலும் செந்தமிழ் மொழியாள் என்று பெண்பாலாக்கிவிட்டீர்களே!!!!!! :D :D :D :D

 

எல்லோரும் சொல்வதால் மொழியாள் என்று சொல்லிப் பின்பு வரும் வரிகளில் ,

 

மொழிக்குமுண்டோ

ஆண்பால் பெண்பால்??

எனைகேட்டால் ,

தமிழ்மொழிப்பாலே

உன்பால் என்பேன் .......

 

என்று எனதுகருத்தாக சொல்லியுள்ளேன் . வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுமே :) :) .

 

Link to comment
Share on other sites

செந்தமிழ் மொழியாள்

உனக்கேது பால் ??

மொழிக்குமுண்டோ

ஆண்பால் பெண்பால்??

எனைகேட்டால் ,

தமிழ்மொழிப்பாலே

உன்பால் என்பேன் ........//

...........................................

நான் பெண்பால் என்ட நம்பிக்கையில இங்க நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு  திரியிறன் .நீங்க அடிமடியில  கை வைக்கிறியல் :D

 

சரி..... சரி ..... உள்ளதை ஏத்துக்கொள்ளத்தானே வேணும் நண்டர் :lol: :lol: . மிக்க நன்றி உங்கள் வரவிற்கு :) .

 

Link to comment
Share on other sites

எட்டுத்திக்கிலும்

பட்டி தொட்டியெங்கிலும்

உன் கால் பதித்து,

தமிழால் ஒன்றிணத்தாய்

எனைப்போல் பல தமிழரை .///////

நன்றிகள் நன்றிகள் கவியே......... 

நான் என்னில் இருந்து பார்க்கிறேன். மிக மிக மகிழ்வாயிருக்கிறது. 

Link to comment
Share on other sites

யாழ் என்பது.. இணையத் தமிழ்.. இணையத்தமிழின் பிறப்பிடம் என்றால் கூட மிகையில்லை. இங்கிருந்து தான் யாழ்.சுரதா அண்ணா உருவாக்கிய இணைய தமிழ் பிறந்தது. இன்று அதுவே பல இடங்களிலும் பாவனையில் உள்ளது. அகிலம் எங்கும் யுனிக்கோட் வடிவில்.. விரிகிறது.

 

இந்த நேரத்தில் மோகன் அண்ணாவோடு சுரதா யாழ்வாணனையும் நினைவு கூறுகின்றோம். :)

 

நல்ல கவிதை. யாழ் ஆணும் அல்ல.. பெண்ணும் அல்ல.. அது இணையப் பைந்தமிழ்..! நல்ல முடிவு நடுவரே..! :)

 

ஆம்.......  உண்மைதான் . பைனறி கோட்டில் இருந்து வெளியாகும் குறியீடுகளுக்கு ஏது பால் ??? அத்தி பூத்த கருத்திற்கு மிக்க நன்றிகள் நெடுக்கர் :) :) .

Link to comment
Share on other sites

நல்ல கவிதை, யாழ் இன்னும் பல ஆண்டுகள் பயணிக்க வாழ்த்துகள்

 

வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் வந்திய தேவன் :) :) .

Link to comment
Share on other sites

கோ...! யாழுடன் நீங்கள் எவ்வளவு ஒன்றிப்போயிருக்கின்றீர்கள் என்பதனை அறிவேன். :icon_idea:

யாழ் இல்லாட்டில் உங்களுக்கு சாப்பாடுகூட இறங்காது எண்டு தெரியும்.  :lol:

 

யாழுக்கான வாழ்த்துக் கவிதைக்கு என் நன்றியும் பாராட்டுக்களும் :)

Link to comment
Share on other sites

எட்டுத்திக்கிலும்

பட்டி தொட்டியெங்கிலும்

உன் கால் பதித்து,

தமிழால் ஒன்றிணத்தாய்

எனைப்போல் பல தமிழரை .///////

நன்றிகள் நன்றிகள் கவியே......... 

நான் என்னில் இருந்து பார்க்கிறேன். மிக மிக மகிழ்வாயிருக்கிறது. 

 

மிக் நன்றி நேற்கொழுவா வருகைக்கும் கருத்திற்கும் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இளைப்பாறும் ஆல மரம்.  பல தும் பத்தும் பேசும் இடம் .யாழ் எனும் ஆல மரம்  பெரு விருட்சமாகி  ஆல் போல் தழை த்து அருகு போல் வேரூன் றி வாழ வேண்டும் . மரம் உக்கி போனாலும் விழுதுகள் தாங்குமாம்

Link to comment
Share on other sites

  • 11 months later...

இந்தக் கவிதை போனவருடம் யாழின் 15 ஆவது அகவைக்கு என்னால் எழுதப்பட்ட கவிதை இது . மீண்டும் யாழின் 16 ஆவது அகவைக்கு இதை மீண்டும் இதை சமர்ப்பிக்கின்றேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கவிதை கோமகன் , வாழ்த்துக்கள்...! :)

Link to comment
Share on other sites

நல்லதொரு கவிதை கோமகன் , வாழ்த்துக்கள்...! :)

 

வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுவியர் .

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன். மிக தெளிவான பார்வை. ஊருக்கு போகா விடிலும் உங்களுக்கு யதார்த்தம் அழகாக புரிகிறது. ஓம். ஆனால் இது அரசியலால் இல்லை. நன்றி உணர்வு. பாசம். நினைவுகூரல். சில மாவீரர் குடும்பங்களிடம் உரையாடிய அனுபவத்தில் சொல்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.