Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கு.சா அண்ணா

 

எனக்கெண்டு நேரம் ஒதுக்கி வந்து வாழ்த்து தெரிவிச்சதுக்கு ரொம்ப தாங்ஸ் ... :)  :D  :lol:

நல்வாழ்த்துக்கள் குமா அண்ணா.

 

தம்பி நுணாவிலுக்கு நன்றி  :)

களத்தில் உள்ள ஒரு கலகலப்பான உறவு, குமாரசாமியண்ணர்!

 

எப்பாவதாவது, களத்தில் ஒரு தொய்வுநிலை ஏற்படுகின்ற போது, அடுத்தடுத்து 'நகைச்சுவை' கலந்த நாலைஞ்சு கருத்துக்களை, அவிட்டு விடுவதன் மூலம், களத்தைப் பழையபடி ஒரு 'கலகலப்பு' நிலைக்குக் கொண்டுவந்து விட்டு விடுவார்!

 

இவரது கருத்துக்களில் எப்போதும், அனுபவ ரீதியான உண்மைகள் பொதிந்து கிடக்கும்!

 

யாழ் களத்தின் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கும், குமாரசாமி அண்ணாவை வாழ்த்துவதில் பெருமகிழ்வடைகிறேன்!

 

கொட்டுப் பனையொன்று முறிந்து விழுந்த பின்னும், அதைப் பிரிந்து போக மனமில்லாமல், அரைப்பனையில் குந்திக்கொண்டிருக்கும் 'கிளிகளைப் போல' எமது மண்ணின் வாசனையை, இழக்க விரும்பாத மிகச்சிலரில், அண்ணரும் ஒருவர்!  

 

இஞ்சை...புங்கையர்...உதுதானே வேண்டாம் எண்டுறது :D ....நன்றி ஐயா  :)

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கு.சா 

 

நன்றி kaRuppi ..... :)

இப்ப உங்களுக்கு....பக்கெண்டு மூக்குக்கு மேலை கோவம் வருது..கூல் பேபி  :D

குமாரசாமியண்ணையை  வாழ்த்த  வயசு போதாது எனக்கு

 

யாழின்

தமிழின்

எல்லாவற்றிலுமாக எமது சொத்து அவர்.......

 

இரண்டு வரிகளில் உலகைக்காட்டும் திறமை அவருக்கு மட்டுமே சொந்தம்

அவர் நீடூழிவாழணும்

வாழ்க அண்ணா வளமுடன்............

 

விசுகர் என்ன இது?  :o
 
வாழ்த்திற்கு நன்றி  :D

குமாரசாமி அண்ணைக்கு 1000 பச்சைப்புள்ளி வாழ்த்துக்கள்..!  :) 

 

நன்றி சூரியன். :)

தமிழரசு அண்ணாவின் பதிவுகளின் விசிறியிடம் இருந்து வாழ்த்துக்கள்.

குமாரசாமி, சுண்டல் கடிகளின் விசிறியிடமிருந்து வாழ்த்துக்கள்.

 

விசிறிக்கு என் நன்றிகள். :D

வாழ்த்துக்கள் குமாரசாமி ....

 

வாழ்த்துக்கள் ஒண்டும் இப்ப வேண்டாம்.......சிட்னி முருகன் அன்னாதான பந்தியலை முன்னுக்கு இருக்கவிட்டாலே அது போதும் இந்த அடியேனுக்கு.... :D

 

ஆயிரம் பச்சை விருப்புப் புள்ளிகளை... நெருங்கி, சூரிய‌ நட்சத்திரமாக... மினுங்க இருக்கும்,
குமாரசாமி அண்ணாவிற்கு... வாழ்த்துக்கள். 

நன்றி 

 

 

நன்றி தமிழரசு  :)

குமாரசாமி அண்ணாக்கு பச்சைப் புள்ளி வாழ்த்துக்கள்

 

ஒருக்கால் குமாரசாமி அண்ணை எண்டுறியள்....இன்னொருக்கால் கு.சா எண்டுறியள்....அப்பப்ப குமாரசாமி எண்டுறியள்......டேய் நாயே குமாரசாமி எண்டுற வரைக்கும் சந்தோசம்  happy0193_zps0ec55089.gif
 
வாழ்த்துக்களுக்கு நன்றி  :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் "கேள்வியின் நாயகன்" கு.சாண்ணா. :)

சமீபத்தில பல நூறுகளில் பச்சை பெற்ற உறவுகளுக்கும் வாழ்த்துக்கள். :)

 

கேள்வியின் நாயகன்? துலைஞ்சுது போ..happy0199.gif
வாழ்த்துக்களுக்கு நன்றி நெடுக்கர்  :)

குமாரசாமி அண் ண ருக்கு  வாழ்த்துக்கள்

 

நன்றி நிலாமதி..happy0199.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொலைபேசியில் வாழ்த்தியவர்களுக்கும் நன்றிகள்.... :D

Edited by குமாரசாமி
Link to comment
Share on other sites

அண்மையில் 100 கள், 1000 ம் என்று பச்சைப் புள்ளிகளை பெற்ற சாதனையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் கு.சா அண்ணா..

 

1000 பச்சை பெற்ற பிறகும் கவிதை, பாட்டு எழுதாமல் இருந்தால் எப்படி? ஆரம்பத்தில் எழுதியவர் நீங்கள் என்று தெரியும் எமக்கு :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய அண்ணணிற்கு அன்பும் வாழ்த்துக்களும்... காவோலை வேலி இன்னமும் காதுக்குள் சரசரக்கிறதோ..? யாழில் புழுதிமண்வாசத்தையும்,காவோலைவேலிகளின் சரசரப்புகளையும் எப்போதும் கிளப்பிக்கொண்டிருங்கள்...ஊர்க்காற்றை உங்கள் எழுத்துக்களில் அப்பப்ப ஆழ்ந்து இழுக்கவேண்டும்...

Edited by சுபேஸ்
Link to comment
Share on other sites

குமாரசாமி அவர்களின் பதிவும் கருத்தும்,
யாழில் பனைபோல் வளர்ந்து வடித்தது,
பச்சைகள் ஆயிரம்.
பச்சைப் பாளை வடிக்கும் பனம்கள்ளின் தித்திப்புடன்.
வாழ்த்துக்கள்!!. :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொலைபேசியில் வாழ்த்தியவர்களுக்கும் நன்றிகள்.... :D

 

எங்களுக்குத் தொலைபேசி எண்ணே தராமல் உப்பிடிச் சொல்லுறது அநியாயம்

Link to comment
Share on other sites

  • 1 month later...

300 பச்சைப்புள்ளிகள் பெற்று வெற்றிநடைபோடும் யாழ்களக் காவல்காரன் :lol: மருதுவை வாழ்த்துகிறேன்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1000 பச்சகளைப் பெற்ற கு சா அண்ணைக்கும்
300 பச்சைகளுக்குச் சொந்தக்காரர் மருதங்கேணிக்கும்  வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1000 பச்சகளைப் பெற்ற கு சா அண்ணைக்கும்
300 பச்சைகளுக்குச் சொந்தக்காரர் மருதங்கேணிக்கும்  வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மருது...! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1000 பச்சகளைப் பெற்ற கு சா அண்ணைக்கும்

300 பச்சைகளுக்குச் சொந்தக்காரர் மருதங்கேணிக்கும்  வாழ்த்துக்கள்

 
Edited by விசுகு
Link to comment
Share on other sites

அண்மையில் 100 கள், 1000 ம் என்று பச்சைப் புள்ளிகளை பெற்ற சாதனையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1000 பச்சகளைப் பெற்ற கு சா அண்ணைக்கும்

300 பச்சைகளுக்குச் சொந்தக்காரர் மருதங்கேணிக்கும்  வாழ்த்துக்கள்

 

rdIsTE2.gif  

 

என் நெஞ்சு வெடித்து சிதறிவிட்டது..... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • photo-thumb-1409.jpg?_r=1392257341

மருதங்கேணியின் எழுத்துக்கள் ஆதார பூர்வமாகவும், மற்றவர்கள் மாற்றுக் கருத்து வைக்க முடியாத அளவிற்கும் இருக்கும்.

களத்தில்.... நான் விரும்பி படிக்கும் கருத்தாளர்களில் இவரும் ஒருவர்.

தொடர்ந்து...  இணைந்திருக்க வாழ்த்துக்கள் மருது. :)

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1000 பச்சகளைப் பெற்ற குமாரசாமிக்கும்
300 பச்சைகளுக்குச் சொந்தக்காரர் மருதங்கேணிக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மருதங்கேணி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எல்லோருக்கும் நன்றி!
இங்கேயே  படித்து இங்கேயே குப்பை கொட்டி வருவதால் வேறு இடங்களுக்கு போவதில்லை.
 
முன்பு சில இந்திய கருத்துகளங்களில் எழுதிவந்தேன் ஒரே நபர்கள் ஒரே மா திரும்ப திரும்ப அரைத்துகொண்டு  இருக்கிறார்கள் என்றுவிட்டு போவதில்லை. எப்போதாவது எட்டி பார்ப்பதுண்டு.
 
நிறைய எழுத நினைப்பதுண்டு ........ நேரம் இருபதில்லை.
எல்லோரும் ஒரே குடும்பமாக இப்படியே பயணிப்பது அருமையாக இருக்கிறது.
 
இதுகூட தற்ற்செயலக பார்த்தது.
 
உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் மீண்டும் நன்றிகள்.
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எல்லோருக்கும் நன்றி!
இங்கேயே  படித்து இங்கேயே குப்பை கொட்டி வருவதால் வேறு இடங்களுக்கு போவதில்லை.
 
முன்பு சில இந்திய கருத்துகளங்களில் எழுதிவந்தேன் ஒரே நபர்கள் ஒரே மா திரும்ப திரும்ப அரைத்துகொண்டு  இருக்கிறார்கள் என்றுவிட்டு போவதில்லை. எப்போதாவது எட்டி பார்ப்பதுண்டு.
 
நிறைய எழுத நினைப்பதுண்டு ........ நேரம் இருபதில்லை.
எல்லோரும் ஒரே குடும்பமாக இப்படியே பயணிப்பது அருமையாக இருக்கிறது.
 
இதுகூட தற்ற்செயலக பார்த்தது.
 
உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் மீண்டும் நன்றிகள்.

 

 

வெளியிலும் எழுதணும்

தமிழரின் தேவை  இன்று அதிகம்  வெளியில் தான் உள்ளது

நன்றி

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.