Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

500 க்கும் அதிகமான பச்சைகளை அள்ளிக்குவித்த அஞ்சரனுக்கு  
வாழ்த்துக்கள்

 

மிகக்குறுகிய  காலத்தில் இதை  சாதித்திருப்பது பாராட்டப்படவேண்டியது

Edited by விசுகு
Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

நல்வாழ்த்துக்கள் அஞ்ச்.. :D

Link to comment
Share on other sites

அஞ்சரனுக்கு நல்வாழ்த்துக்கள்....

 

அட சே பழக்கதோஷம்  :D  :D வாழ்த்திய அனைவருக்கும் நன்றி .

 

பச்சை புள்ளி எடுத்த ஏனைய களஉறவுகளுக்கு வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

பச்சை புள்ளிகள் எடுத்த அனைத்து  கள உறவுகளுக்கும் வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அஞ்சரன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரனுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

வாழ்த்து கூறிய அனைவர்க்கும் நன்றி .

 

பச்சை புள்ளிகள் எடுத்த அனைத்து  கள உறவுகளுக்கும் வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

550 பச்சை புள்ளிகளை குவித்திருக்கும் சகாறா மற்றும் பச்சை புள்ளிகள் எடுத்த அனைவருக்கும் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.....550 பச்சை புள்ளிகளை குவித்திருக்கும் சகாறா மற்றும் பச்சை புள்ளிகள் எடுத்த அனைவருக்கும் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

நூறு, பலநூறு, ஆயிரம் பச்சை புள்ளிகள் எடுத்த அனைவருக்கும் வாழ்த்துகள் !

Link to comment
Share on other sites

ஐநூறைத் தாண்டிய வல்வை சகாறா அவர்களுக்கும், ஆயிரத்தைத் தாண்டிய கிருபனுக்கும், மற்றும் அண்மையில் பல நூறு, ஆயிரம் பச்சைப்புள்ளிகளைத் தாண்டிய அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன் , சகாரா, கிருபன் எல்லோருக்கும்  பசுமையான பச்சை வாழ்த்துக்கள்...! :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

smilie-gross_357.gifsmilie-gross_301.gif

 

500 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற... புத்தன், அஞ்சரன், வாத்தியார், வல்வை சகாறா,

1000 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற.... கிருபன்,

1500 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற...  இசைக்கலைஞன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். :) 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

smilie_op_009.gif1000 பச்சைப் புள்ளிகளை, நெருங்கிக் கொண்டிருக்கும் நுணாவிலானுக்கு வாழ்த்துக்கள்.smilie_op_011.gifsmilie_op_007.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐநூறைத் தாண்டிய வல்வை சகாறா அவர்களுக்கும்,
ஆயிரத்தைத் தாண்டிய கிருபனுக்கும்,
ஆயிரத்தை நெருங்கும் நுணாவிலானுக்கும் நல்வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை பச்சையாய் புள்ளிகளை பெற்றுக் குவித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இந்த டெக்குனிக்க நமக்கும் கொஞ்சம் சொல்லி தாரதுதானே ...நாமளும் குருவி போல கொஞ்ச கொஞ்சமாய் குவிபோமில்ல 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

17443-1.pngphoto-6458.jpg?_r=1376465505

 

500 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற, ராசவன்னியனுக்கு... இதய பூர்வமன வாழ்த்துக்கள் :wub: .

எனக்குப் பிடித்த, கள உறவுகளில்.... இவரும் ஒருவர்.

மிகுந்த நகைச்சுவையாளர், பல்முக ஆற்றல் படைத்தவர்.

இவர் ஆழ்ந்து எழுதும் கருத்துக்களுக்கு, எதிர் கருத்து வைக்க முடியாத அளவிற்கு....

அந்தக் கருத்தில் நியாயம் இருக்கும் :D .

தொடர்ந்து.... யாழில், எம்முடன் பயணிக்க வாழ்த்துக்கள். :) 

 

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் ராஜவன்னியன் அண்ணா ............... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நன்பரே, வழங்குங்கள்  கருத்துக்களை , வள்ளல்கள் நாம் வழங்குகின்றோம்  பச்சைகளை...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

500 பச்சை விருப்பு புள்ளிகளைப் பெற்ற, ராசவன்னியன் மேலும் பலநூறு பச்சை விருப்பு புள்ளிகளை அள்ளிக்குவிக்க வாழ்த்துக்கள் !  :)

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.