Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முதல் படத்தை, பார்த்து....

பாஞ்ச், துள்ளி.... எழவில்லையா? புங்கை. :D MG_11.gif

உங்கள், கவிதைக்கு... நாலாவது படத்தில், திருவள்ளுவரை...

ராஜ வன்னியன். ஏன், கொண்டு வந்து போட்டார்?

என்பதுதான்... புரியவில்லை.look.gif

 

யாருக்கும் விடை தெரியவில்லை தமிழ்சிறி.. ஏனெனில் பலரும் யாழ் கடைவீதியை பார்க்கவில்லை போலிருக்கு. :lol: .

 

பாஞ்ச், புலத்தில் வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டாரோ? :o

 

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

அந்த சிலைக்கு எதிரே யாழ் 'ஹட்டன் நேசனல் வங்கி' கிளை இருக்கிறது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கும் விடை தெரியவில்லை தமிழ்சிறி.. ஏனெனில் பலரும் யாழ் கடைவீதியை பார்க்கவில்லை போலிருக்கு. :lol: .

 

நீங்கள், கேட்பது நியாயம். வன்னியன்.

நாலாவது படத்தில், உள்ளவர் யார்? என்பதை கண்டு பிடிப்பவர்கள், சரியான கெட்டிக்காரர்கள். :D

இதற்கு மேல்.... "ரிப்ஸ்" கொடுக்க வேண்டாம் வன்னியன்.

இதனை கண்டு, முடியாதவர்....   "ஒரிஜினல்" தமிழன் அல்ல. :D

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பலநூறு பச்சைப்புள்ளிகள் வாங்கிக்குவிக்க பாஞ்ச் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

பாஞ்ச் அண்ணாவிற்கு என் இனிய வாழ்த்துக்கள் .மேலும் பல புள்ளிகளை பெற்று சிகரம் தொட வாழ்த்துகிறேன் அண்ணா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் படத்தை, பார்த்து....

பாஞ்ச், துள்ளி.... எழவில்லையா? புங்கை. :D MG_11.gif

உங்கள், கவிதைக்கு... நாலாவது படத்தில், திருவள்ளுவரை...

ராஜ வன்னியன். ஏன், கொண்டு வந்து போட்டார்?

என்பதுதான்... புரியவில்லை.look.gif

தலைவா... என்ன இப்பிடிச் சொல்லிப்போட்டீங்கள்?

 

வள்ளுவர்... இரத்தினச் சுருக்கமாக.. இரண்டு வசனங்களில் சொல்ல வந்த விசயத்தைச் சொல்லி முடிச்சார்!

 

அவர் காலத்தில், ஏடுகளில் எழுத்தாணி கொண்டு எழுதியதாகக் கூறுவார்கள்!

 

இந்த வள்ளுவர்... கருணாகரன் மாஸ்டரின்ர 'நெல்கனைக்' கையில வச்சிருக்கிறார் போலவேல்லோ கிடக்குது!

 

சித்தர் காலத்திலும் ' புத்தகம்' வரவில்லை என்று தான் நினைக்கிறேன்!

 

இது நவீன காலத்துச் சித்தராக இருக்க வேண்டும் என்பதே எனது கணிப்பு!

  • Like 1
Link to comment
Share on other sites

மேலும் என்னை வாழ்த்திய யாழ்கள உறவுகள், தமிழரசு, தமிழினி, குமாரசாமி, தமிழ்சூரியன், ஆகிய உறவுகளுக்கும் என் சிரம்தாழ்த்தி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். :rolleyes:  :rolleyes:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

500 பச்சைப்புள்ளிகளை  பெற்றுக்கொண்ட கவிஞர் ,பாடலாசிரியர் சகோதரன் நெற்கொளுதாசனை வாழ்த்தி உற்சாகமளிப்போம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெற்கொழு!

 

 

வரலாற்றுச் சுவடுகளை...,

 

வார்த்தைகளுக்குள் பத்திரப் படுத்தும்,

 

பெட்டகம் நீ!

 

 

நாளைய துளிர்கள்,

 

வளர்ந்து சிரிக்கையில்,

 

நமது அடிச்சுவடுகளை,

 

அடையாளம் காணட்டும்!

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெற்கொழுதாசன் மென்மேலும் கவிதைகளையும் அரசியல் கட்டுரைகளையும் எழுதி நிறையப் பச்சைப் புள்ளிகளை பெற்றுக்கொள்ள வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

500 பச்சைப்புள்ளிகளை  பெற்றுக்கொண்ட கவிஞர் ,பாடலாசிரியர் சகோதரன் நெற்கொளுதாசனை வாழ்த்தி உற்சாகமளிப்போம். :)

ஆகா,  சகோதரன் என்று மட்டும் காணும் அண்ணே 

 

மிக்க அன்பு அண்ணை 

வாழ்த்துக்கள் நெற்கொழு!

 

 

வரலாற்றுச் சுவடுகளை...,

 

வார்த்தைகளுக்குள் பத்திரப் படுத்தும்,

 

பெட்டகம் நீ!

 

 

நாளைய துளிர்கள்,

 

வளர்ந்து சிரிக்கையில்,

 

நமது அடிச்சுவடுகளை,

 

அடையாளம் காணட்டும்!

மிக்க அன்பு அண்ணை 

நெற்கொழுதாசன் மென்மேலும் கவிதைகளையும் அரசியல் கட்டுரைகளையும் எழுதி நிறையப் பச்சைப் புள்ளிகளை பெற்றுக்கொள்ள வாழ்த்துக்கள்.

 

மிக்க அன்பு அண்ணா 

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் நெற்கொழு அண்ணா. :)

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் நெற்கொழு அண்ணா.  :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

500 பச்சைப் புள்ளிகளை, பெற்ற நெற்கொழு தாசனுக்கு வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

500 பச்சைப் புள்ளிகளை, பெற்ற நெற்கொழு தாசனுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் நெற்கொழுதாசன்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அண்மையில் பச்சைப்புள்ளிகள் வாங்கியவர்களுக்கு வாழ்த்துக்கள்.
 
500களை பெற்ற நெற்கொழுதாசருக்கும் வாழ்த்துக்கள்.
Link to comment
Share on other sites

அண்மையில் பச்சைப் புள்ளிகளை பெற்ற சாதனையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

அலைஅரசி அக்கா ,குமாரசாமி அண்ணை தமிழினி அக்கா இசை அண்ணை கறுப்பி அக்கா தமிழ் சிறி அண்ணை யாயினி அக்கா நந்தன் அண்ணை தங்கை துளசி மற்றும் அஞ்சரன் அண்ணா... 

 

அனைவருக்கும் என் அன்புகள். 

உண்மையில் இதுவரை பச்சைப்புள்ளி எடுத்தவர்கள் யாரையும் நான் வாழ்த்தியதே இல்லை. ஆனால் நீங்கள் எலோரும் என்னை வாழ்த்தும் போதில் உண்மையில் கூசிப் போகிறேன். அன்பு உறவுகளே என்னை மன்னியுங்கள். 

 

இந்த வாழ்த்துக்களுக்கு என்ன பதிலீடு..

என் தவறினை நேரிலேயே கேட்ட தமிழ் சிறி அண்ணாவுக்கு என்றும் என் அன்புகள் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைப் புள்ளிகளை எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.