Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் மீது சுமைகள் ஏற்றப்படுவதுண்டு...!

 

சிலர் தாங்களாகவே சுமைகளை ஏற்றிக்கொள்வதும் உண்டு!

 

ஆனாலும் சுமப்பதில் 'மகிழ்ச்சி' காண்பதே வாழ்க்கை !

 

ஏனெனில்... நானும் ஒரு சுமை தாங்கி தான்!

 

இன்னும் பல ஆயிரம் பச்சைகள் பெற வாழ்த்துக்கள், விசுகர் !

 

 

நன்றியண்ணா

ஒரு தகப்பனாரின் வாழ்த்து போன்றது தங்கள் வாழ்த்து....

சுமைகளை  தாங்குவது பற்றி  சந்தோசத்தை தவிர வேறு ஏதுமாகப்பார்த்ததில்லை

ஆனால் தடக்கிவிடல் கோபத்தை தரும்

அதனை வெறுத்தல்

அதற்காக நேரத்தை செலவளித்தல்

எனக்கே என்மீது விரக்தியை  தருவன...

இருந்தாலும் பொய்களை உலாவுவதை தடுக்காது விடுவதால்

அவை திரும்ப திரும்ப சொல்லப்பட்டு உண்மையாவதை தடுப்பதும் கடமையல்லவா...

பெரியோர் இருக்கும் சபையில் 

நடைபயில எனக்கென்ன பயம்...

நன்றியண்ணா

உங்கள் வாழ்த்து

எனக்கு இரட்டிப்பு மகிழ்வு தரும்....

இந்த வருடம்  ஒரு பொக்கிசமாக எமதூருக்கு இருக்கும்...

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம விசுகர்! இன்னும் பல ஆயிரம் விருப்புவாக்குகளை தட்டிச்செல்ல வாழ்த்துகின்றேன்.

 

நன்றியண்ணா...

நம்ம விசுகர்..

அந்த பாசம் போதுமண்ணா....

 

நன்றியண்ணா  வாழ்த்துக்கும் அன்புக்கும்..

உடம்பைக்கவனியுங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு

 

 

நன்றி  உடையார்

எனது ஒரு தோள் நீங்கள்

அதை இங்கு எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை....

எனது தனி வாழ்விலும்

பொது வாழ்விலும்

இன்பத்திலும் துன்பத்திலும் உடையார் துணை நிற்பார்

ஓடி வருவார்...

இதை அவர் எனக்கு மட்டும்  செய்வதில்லை என்பது எனக்குத்தெரியும்

ஆனாலும் கனம் செய்ய சந்தர்ப்பம் கிடைக்கும் போது

அதைச்செய்யாதுவிட்டால்

மனிதத்தன்மையை  இழந்தவர்களாவோம்..

அத்துடன் அதை பின்னர் செய்யாமலேயே போய்விடவும் கூடும்...

 

நன்றி  சகோதரா....

உங்களது நேரத்திற்கும் வாழ்த்துக்கும் அன்புக்கும்

வாழ்க  வளமுடன்.

வாழ்த்துக்கள் விசகு அண்ணா... நல்ல உடல் நலமும் பெற்று தொடந்தும் பல ஆயிரம் பச்சைகள் பெற்றிடுக :)

 

 

நன்றி  ராஐன்.....

 

உங்களுக்கும் எனக்கும் சில ஒற்றுமைகள் உண்டு

ஒன்று இந்த பெயர்

எனது வீட்டுப்பெயரும் ராஐன் தான்..

அடுத்தது

இந்த சின்ன வயதில் உங்களது தமிழர் மீதான ஈடுபாடு....

ரொம்ப பிடிக்கும்

உங்கள் போன்றவர்களின் வருகை எனக்கு பெரும் ஆறுதலும் நம்பிக்கையும் தரும்...

 

இன்னொன்றையும் சேர்த்துக்கொள்வோம்

2001வது பச்சை நீ தந்தது.... :icon_idea:

 

நன்றி  தம்பி....

உங்களது நேரத்திற்கும் வாழ்த்துக்கும்  அன்புக்கும்

வாழ்க  வளமுடன்.

Edited by விசுகு
Link to comment
Share on other sites

2000 பச்சைகளை பெற்று தொடர்ந்து ராஜ நடை போடும் விசுகண்ணாவுக்கு மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து உங்களின் கருத்துக்கள் வர வாண்டும்.

 

way_to_go.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாயிரம் பச்சைகள் பெற்ற விசுகு அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகர்....தொடர்ந்து பல பச்சை புள்ளிகள் பெற வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு...!  2000 விரைந்து 20,000 ஆகட்டும்...!!! :D :D

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

photo-9390.jpg?_r=1365890454

feature-74-inc500_38.jpg

 

500 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற நந்தனுக்கு.... வாழ்த்துக்கள்.

திண்ணையையும், களத்தையும்.... கலகலப்பாக வைத்திருக்கும் உறவுகளில்,

நந்தனின், பங்கும் முக்கியமானது.

இவரின் நகைச்சுவை கருத்துக்களை.... விரும்பி வாசிப்பேன்.

பாராட்டுக்கள்... நந்தன். :) 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்தனின்  'அவதாரில்' தொடக்கி  எல்லாமே நகைச்சுவையானவை!

 

அத்துடன் சிந்தனையைத் தூண்டி விடுபவையும் கூட!

 

பல தடவைகளில், இவரால் எப்படி எழுத முடிகின்றது என்று சிந்தித்திருக்கிறேன்!

 

இறுதியாக 'நான்' கண்ட விடை இது தான்!

 

அந்த மண் அப்படி! :lol: 

 

வாழ்த்துக்கள் நந்தன்! 

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் நந்தன்..! இன்னும் பல நூறு அள்ளிக்குவிக்க வாழ்த்துக்கள்..! :D

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் நந்தன் தொடர்ந்து பல பச்சை புள்ளிகள் பெற வாழ்த்துக்கள் !

Link to comment
Share on other sites

smiley-face-thumbs-up-thank-you-thumbs_u
500 பச்சை புள்ளிகள் எடுத்த நந்தன் தொடர்ந்து பல பச்சை புள்ளிகள் பெற வாழ்த்துக்கள் ! 
 
Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் நந்தன்ஜி ..! இன்னும் பல நூறு அள்ளிக்குவிக்க வாழ்த்துக்கள்..!  :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்  நந்தன்..! தொடர்ந்து பசுமையுடன் இருங்கள்...!  :icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

500 பச்சை புள்ளிகள் எடுத்த தம்பி நந்தன்

தொடர்ந்து பல பச்சை புள்ளிகள் பெற வாழ்த்துக்கள் ! 

 

இவருடைய கருத்துக்கள்  மிகவும் சூடானவை

குறி  தவறாதவை...

புங்கையண்ணா சொன்னது போல் மண் அப்படி.. :icon_idea: 

இவரை வாழ்த்துவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி எனக்கு

வாழ்க  வளமுடன் ராசா.....

 

Edited by விசுகு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நந்தன் ! தொடர்ந்து பல பச்சை விருப்பு புள்ளிகள் பெற வாழ்த்துக்கள் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெத்தியடி மன்னன்  நந்தனுக்கு இன்னும் பல நூறு பச்சை வாங்க வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.