Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துப் பகிர்ந்த உறவுகள் அனைவருக்கும் மீண்டும் நன்றி. இவ்வாழ்த்துக்கள் அனைத்தும் பச்சையை போட்ட உங்களுக்கே உரித்தாகும். :)

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

திரு. பாஞ்ச் இன்று அடைந்திருப்பது,

 

z55108790a9fb3.gif     z551086424b1f9.gif

2dgvuxl.jpg       z551084e198457.gif

 

 

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்திய அனைவருக்கம் நன்றிகள்

Edited by நந்தன்
Link to comment
Share on other sites

பாஞ்ச் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பாஞ்ச் அண்ணை

 

'அன்னை' யின் உள்ளார்ந்த பாசத்தைக் கொள்வதால், அண்ணண் என்ற உறவை, ஈழத்தமிழர்கள் அண்ணை என மாற்றி அழைக்கிறார்களா? smileys-thinking-082618.gif

 

விளக்க இயலுமா..?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

227090,xcitefun-congrtas-ujala-for-16000 

 

2000 பதிவுகளையும், 400 விருப்பப் புள்ளிகளையும் பெற்ற.... "பாஞ்ச் அண்ணைக்கு",

இதயம், கனிந்த பாராட்டுக்கள். :rolleyes: 

யாழ்களத்தில்  தொடர்ந்து... பல பதிவுகளை இட... வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

'அன்னை' யின் உள்ளார்ந்த பாசத்தைக் கொள்வதால், அண்ணண் என்ற உறவை, ஈழத்தமிழர்கள் அண்ணை என மாற்றி அழைக்கிறார்களா? smileys-thinking-082618.gif

 

விளக்க இயலுமா..?

 

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/105105-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE/

 

--------------------------------------------------------------------------------

 

நந்தன், நெடுக்ஸ், பாஞ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பாஞ்ச் அண்ணா. :)

 

நன்றி நுணா.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பாஞ்ச்... மென்மேலும் எழுதிச் சிறப்புற வேண்டும்...! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பாஞ்ச்...பாயட்டும் உங்கள் பச்சைகள்

Link to comment
Share on other sites

untitled.JPG

 

வாழ்த்துக்கள் நெடுக்காலைபோவன் அவர்களே! 
 
பிரமச்சாரியத்தின் துணைகொண்டு நெடிதுயர்ந்து, பசுமையும் காணும் பெரியவரே!! 
 
உயர்ந்து நின்று மேன் மேலும் பசுமையைக் காணுங்கள். 
 
நீங்கள் மூவாயிரம் பச்சைகள் பெற்றிட வைத்த தமிழுக்கு நன்றி!!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிக பச்சைப் புள்ளிகளைப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.... :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

untitled.JPG

 

வாழ்த்துக்கள் நெடுக்காலைபோவன் அவர்களே! 
 
பிரமச்சாரியத்தின் துணைகொண்டு நெடிதுயர்ந்து, பசுமையும் காணும் பெரியவரே!! 
 
உயர்ந்து நின்று மேன் மேலும் பசுமையைக் காணுங்கள். 
 
நீங்கள் மூவாயிரம் பச்சைகள் பெற்றிட வைத்த தமிழுக்கு நன்றி!!

 

 

நன்றி பாஞ்ச் அண்ணா. :)

 

பய் த பாய்.. நாங்க பிரமச்சாரியும் கிடையாது. சம்சாரியும் கிடையாது. இரண்டுக்கும் நடுவில... எந்த வழமாப் போனால் நல்லமுன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கம்.   :lol:

வாழ்த்துச் சொன்னா எல்லா உறவுகளுக்கும் மீண்டும் நன்றி.  :)

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

என் பதிவுகளுக்கும், அப்பதிவுகளைக் களைந்து அவற்றிற்குப் பசுமையான பச்சைகளும் வழங்கி, என்னை வாழ்த்திய உறவுகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் !! smiley3563.gif
 
வாழ்த்துக்கு நான் உரியவனா..? இதற்கு நான் வழங்கக்கூடிய கைமாறு என்ன..? யோசித்தேன். smiley4267.gif
 
யாழ்வேந்தனின் அசாதாரணக் கவிதைகளின் நிழலில் சற்று இளைப்பாறியபோது உதித்தது ஒரு கவிதை. :icon_idea:
 
 
பூபாள ராகம் புல்லாங் குழலில்
சிந்தையைத் தொட்டதென்றார்
சங்கீத ஞானம் கொண்டோர்.
 
வாசித்தவனோ சங்கீதம் என்றால்...
விலை என்ன என்று கேட்கும்
மாடு மேய்க்கும் இடையன்.  :( 
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பாஞ்ச் அண்ணா !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ்சிறி அண்ணா!!!மேலும் பச்சைப் புள்ளிகள் தொடர வாழ்த்துக்கள்!!!

நந்தன், நெடுக்ஸ், பாஞ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பாஞ்ச்... மென்மேலும் எழுதி பல ஆயிரம் பச்சை விருப்பு புள்ளிகளை அள்ளி குவிக்க எனது வாழ்த்துக்கள்.  :)

Link to comment
Share on other sites

2000 பச்சைப்புள்ளிகளைப் பெற்ற அண்ணன் தமிழ்சிறியை வாழ்த்துவோம் வாருங்கள்..! :D வாழ்க தலைவா!!  :wub:

2000.jpg

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.