Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துப் பகிர்ந்த உறவுகள் அனைவருக்கும் மீண்டும் நன்றி. இவ்வாழ்த்துக்கள் அனைத்தும் பச்சையை போட்ட உங்களுக்கே உரித்தாகும். :)

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

திரு. பாஞ்ச் இன்று அடைந்திருப்பது,

 

z55108790a9fb3.gif     z551086424b1f9.gif

2dgvuxl.jpg       z551084e198457.gif

 

 

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்திய அனைவருக்கம் நன்றிகள்

Edited by நந்தன்
Link to comment
Share on other sites

பாஞ்ச் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பாஞ்ச் அண்ணை

 

'அன்னை' யின் உள்ளார்ந்த பாசத்தைக் கொள்வதால், அண்ணண் என்ற உறவை, ஈழத்தமிழர்கள் அண்ணை என மாற்றி அழைக்கிறார்களா? smileys-thinking-082618.gif

 

விளக்க இயலுமா..?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

227090,xcitefun-congrtas-ujala-for-16000 

 

2000 பதிவுகளையும், 400 விருப்பப் புள்ளிகளையும் பெற்ற.... "பாஞ்ச் அண்ணைக்கு",

இதயம், கனிந்த பாராட்டுக்கள். :rolleyes: 

யாழ்களத்தில்  தொடர்ந்து... பல பதிவுகளை இட... வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

'அன்னை' யின் உள்ளார்ந்த பாசத்தைக் கொள்வதால், அண்ணண் என்ற உறவை, ஈழத்தமிழர்கள் அண்ணை என மாற்றி அழைக்கிறார்களா? smileys-thinking-082618.gif

 

விளக்க இயலுமா..?

 

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/105105-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE/

 

--------------------------------------------------------------------------------

 

நந்தன், நெடுக்ஸ், பாஞ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பாஞ்ச் அண்ணா. :)

 

நன்றி நுணா.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பாஞ்ச்... மென்மேலும் எழுதிச் சிறப்புற வேண்டும்...! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பாஞ்ச்...பாயட்டும் உங்கள் பச்சைகள்

Link to comment
Share on other sites

untitled.JPG

 

வாழ்த்துக்கள் நெடுக்காலைபோவன் அவர்களே! 
 
பிரமச்சாரியத்தின் துணைகொண்டு நெடிதுயர்ந்து, பசுமையும் காணும் பெரியவரே!! 
 
உயர்ந்து நின்று மேன் மேலும் பசுமையைக் காணுங்கள். 
 
நீங்கள் மூவாயிரம் பச்சைகள் பெற்றிட வைத்த தமிழுக்கு நன்றி!!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிக பச்சைப் புள்ளிகளைப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.... :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

untitled.JPG

 

வாழ்த்துக்கள் நெடுக்காலைபோவன் அவர்களே! 
 
பிரமச்சாரியத்தின் துணைகொண்டு நெடிதுயர்ந்து, பசுமையும் காணும் பெரியவரே!! 
 
உயர்ந்து நின்று மேன் மேலும் பசுமையைக் காணுங்கள். 
 
நீங்கள் மூவாயிரம் பச்சைகள் பெற்றிட வைத்த தமிழுக்கு நன்றி!!

 

 

நன்றி பாஞ்ச் அண்ணா. :)

 

பய் த பாய்.. நாங்க பிரமச்சாரியும் கிடையாது. சம்சாரியும் கிடையாது. இரண்டுக்கும் நடுவில... எந்த வழமாப் போனால் நல்லமுன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கம்.   :lol:

வாழ்த்துச் சொன்னா எல்லா உறவுகளுக்கும் மீண்டும் நன்றி.  :)

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

என் பதிவுகளுக்கும், அப்பதிவுகளைக் களைந்து அவற்றிற்குப் பசுமையான பச்சைகளும் வழங்கி, என்னை வாழ்த்திய உறவுகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் !! smiley3563.gif
 
வாழ்த்துக்கு நான் உரியவனா..? இதற்கு நான் வழங்கக்கூடிய கைமாறு என்ன..? யோசித்தேன். smiley4267.gif
 
யாழ்வேந்தனின் அசாதாரணக் கவிதைகளின் நிழலில் சற்று இளைப்பாறியபோது உதித்தது ஒரு கவிதை. :icon_idea:
 
 
பூபாள ராகம் புல்லாங் குழலில்
சிந்தையைத் தொட்டதென்றார்
சங்கீத ஞானம் கொண்டோர்.
 
வாசித்தவனோ சங்கீதம் என்றால்...
விலை என்ன என்று கேட்கும்
மாடு மேய்க்கும் இடையன்.  :( 
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பாஞ்ச் அண்ணா !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ்சிறி அண்ணா!!!மேலும் பச்சைப் புள்ளிகள் தொடர வாழ்த்துக்கள்!!!

நந்தன், நெடுக்ஸ், பாஞ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பாஞ்ச்... மென்மேலும் எழுதி பல ஆயிரம் பச்சை விருப்பு புள்ளிகளை அள்ளி குவிக்க எனது வாழ்த்துக்கள்.  :)

Link to comment
Share on other sites

2000 பச்சைப்புள்ளிகளைப் பெற்ற அண்ணன் தமிழ்சிறியை வாழ்த்துவோம் வாருங்கள்..! :D வாழ்க தலைவா!!  :wub:

2000.jpg

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள்.
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?     
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
    • வடை போய் தங்கம் வந்தது  டும் டும் டும்☺️
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.