Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் வன்னியன் அண்ணா, புத்தன்ஜீ, அர்ஜுன் அண்ணா, ஆதவன், ஈழப்பிரியன்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

funny-movie-expression-dialogues_1406278

Link to comment
Share on other sites

2000_Greens.jpg

 

மேலும் ஆயிரம் ஆயிரமாக பச்சைகளை பெற இசைக்கலைஞன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

Link to comment
Share on other sites

வாசிக்கும், பாஞ்ச் அண்ணனுக்கும் நன்றிகள்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனா சினா, ரிங்கோ, மற்றும் இசைக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

இசைக்கலைஞன் இன்னும் பல ஆயிரம் பச்சைகளை பெற வாழ்த்துக்கள் :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கும், பாஞ்ச் அண்ணனுக்கும் நன்றிகள்..! :D

 

பாஞ்ச் எங்கே வாசிக்கிறார்.

எழுதிக் கொண்டல்லவா இருக்கிறார்.

Link to comment
Share on other sites

பாஞ்ச் எங்கே வாசிக்கிறார்.

 

காற்றில் உன் நினைவை சுவாசிக்கிறேன் !!
கவிதையே உன் பெயராய் நான் வாசிக்கிறேன் !!
பெண்ணே உன்னை என் உயிராய் நானும் நேசிக்கிறேன் !!
நீ இல்லை என்றால் என் வாழ்கை என்ன 
வாகும் என நான் யோசிக்கிறேன் !!
 

வாசித்த ஒரு கவிதை.

Link to comment
Share on other sites

நன்றி அஞ்சரன்..! :D

பாஞ்ச் எங்கே வாசிக்கிறார்.

எழுதிக் கொண்டல்லவா இருக்கிறார்.

கொஞ்சம் அங்காலை இங்காலை அசையேலாது போலிருக்கு.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் சொத்து தம்பி இசை

மேலும் ஆயிரம் ஆயிரமாக பச்சைகளை பெற  வாழ்த்துகின்றேன்!!

வாழ்க வளமுடன்...

 
Edited by விசுகு
Link to comment
Share on other sites

நன்றி நீலப்பறவை..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் பச்சைப்பள்ளிகளைப்பெற்ற அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்களம் பாராட்டுக்களும்

Link to comment
Share on other sites

நன்றி விசுகு அண்ணா..! யாழின் சொத்து இந்தத் தம்பிக்கு அதாலை ஏதும் சொத்து வருமா?? :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விசுகு அண்ணா..! யாழின் சொத்து இந்தத் தம்பிக்கு அதாலை ஏதும் சொத்து வருமா?? :lol::D

 

 

ஏணிகள் எப்பொழுதும்ஒரே  இடத்தில் தான் இருக்கும்

ஏறிப்போகின்றவர்கள் தான் 

பயன்பெறுவார்கள்

மேலே போவார்கள் :icon_idea:

Link to comment
Share on other sites

பச்சை புள்ளி சாதனையாளர்கள் தமிழ்சிறி , இசை மற்றும் ஏனைய உறவுகளிற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். :)
 
அது சரி உங்களுக்கு புள்ளி ராஜாவை தெரியுமா  :icon_mrgreen:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஹ்ச்சைப் புள்ளிகளை எடுத்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

green100Header.png

100 பச்சைப் புள்ளிகள் செம்பகனே ! 

வாழ்த்த இங்கு நான்வந்தேன் !!

உறவுகளும் வருவார்கள் !!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

photo-9355.png?_r=1356615842

 

100 பச்சை புள்ளிகளை எடுத்த, செண்பகனுக்கும்,

500 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற... விவசாயி விக்கிற்கும், மனம் நிறைந்த வாழ்த்துக்கள். :) 

 

விவசாயி விக், மிகுந்த திறமைசாலி. பலருக்கும்... உதவி செய்யும் மனப்பாங்கு உள்ளவர்.

தனது திறமையை வைத்து.... அவர் வெள்ளைச் சட்டையுடன்,

தலைமை பொறுப்பு வகிக்கும் பதவிகளில் அமர்ந்து... நோகாமல் பெரும் பொருள் ஈட்டக் கூடியவர்,

அப்படி இருந்தும்.... அவருக்கு விவசாயத்தின் மீதுள்ள  காதல், பிரமிக்கத்தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் செண்பகன் & விவசாயி விக்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

100 பச்சை புள்ளிகளை எடுத்த செண்பகனுக்கும்
500 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற விவசாயி விக்கிற்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

செண்பகனுக்கும், விவசாயிக்கும் வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.