Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

யாழில் நேர்த்தியான முறையில் செய்திகளை இணைப்பவர்களில் ஆதவனும் ஒருவர். வாழ்த்துக்கள் ஆதவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஆதவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஆதவன்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாலிக்கும், செண்பகனுக்கும், விவசாயிக்கும் வாழ்த்துக்கள்.

 

வாழ்த்துக்கள் ஆதவன்.

 

பச்சைப் புள்ளிகளைப் பெற்ற அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

 
Link to comment
Share on other sites

500.jpg

500 பச்சைப் புள்ளிகளைப் பெற்று மிளிரும் வாலி அவர்கட்கும், ஆதவன் அவர்கட்கும் பாராட்டுகளும், வாழ்த்துக்களும் உரித்தாகுக !!
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

thanks.png

 

வாழ்த்துப் பதிவை தொடக்கிய தமிழ் சிறிக்கும் என்னை வாழ்த்தி ஊக்கம் தந்த அணைத்து உள்ளங்களுக்கும் எனது அன்பு கலந்த நன்றிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் சில.. பல நூறுகளில் பச்சை பெற்ற ஆதவன் உள்ளிட்டா எல்லா உறவுகளுக்கு வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்!

இன்று(16-06-2015) யாழ்களத்தில், '2000' பச்சைப் புள்ளிகளை பெற்ற திரு.குமாரசாமி அவர்கள், 2004ம் ஆண்டு முதல் யாழில் கருத்துக்களை தொடர்ந்து பதியும்  மூத்த உறுப்பினர். அவரின் நகைச்சுவையான பதிவுகளும், ஒரு சில வரிகளில் நறுக்கான பதில்களும் மிக சுவாரசியமானவை..

அவரை கெளரவிக்கும் விதமாக, இந்த வாழ்த்துக் காணொளியை யாழ்கள உறவுகள் சார்பாக இங்கே அளிக்கிறேன்! :)

மனமார்ந்த வாழ்த்துக்கள், திரு. குமாரசாமி ஐயா..

உங்கள் பதிவுகள் என்றும் யாழில் தொடர, தங்கள் மானசீக உறவு பரிமளம் என்றும் பக்கபலமாக,உந்துசக்தியாக இருப்பாராக!  :lol:

இவ்வாழ்த்துக் காணொளி தயாரிக்க ஆலோசனையோடு, கவிதையும் அளித்த உயர்திரு.பாஞ் அவர்களுக்கும், ஊக்குவித்த 'தமிழ் சிறி'க்கும் மிக்க நன்றி! 

 

 

குறிப்பு:

காணொளியை, 1080HD அல்லது 720HDல் யூடுயூப் செட்டிங்கில் மாற்றினால், சிறப்பாக காணலாம்!

Edited by ராசவன்னியன்
  • Like 15
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள குமாரசாமி அண்ணா !

 

அழுகின்ற போது.....!

உனது கரங்கள் அணைப்பது போல,

சில வேளைகளில் உணர்ந்திருக்கிறேன்!

 

கருத்து மோதல்களில்...,

கருத்து மட்டும் தனித்துப் போக...,

'கௌரவங்கள்' மட்டும்,

தங்களுக்குள் மோதிக் கொள்வதுண்டு!

 

மரங்களிலிருந்து....,

மகிழுந்துகளுக்குள் வீழ்ந்த மனிதர்கள்,

'மூலம்' மறந்த நிலையில்...,

கடந்த கால  வாழ்வை,

கற்கால வாழ்வாகக் கருதுகையில்....,

நீ வந்து நினைவு படுத்துவதுண்டு!

 

காவோலை வேலி தாண்டிய,

உனது கவிதை...,

இன்றும் மனத்தில் நிழலாடுகின்றது!

 

இரண்டாயிரம் பச்சைகள்..!

 

இன்னும் பல ஆயிரங்களாக,

பல்கிப் பெருக  வாழ்த்துகிறேன்!

 

 

 

  • Like 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வாழ்த்துக்கள்!

 

இன்று(16-06-2015) யாழ்களத்தில், '2000' பச்சைப் புள்ளிகளை பெற்ற திரு.குமாரசாமி அவர்கள், 2004ம் ஆண்டு முதல் யாழில் கருத்துக்களை தொடர்ந்து பதியும்  மூத்த உறுப்பினர். அவரின் நகைச்சுவையான பதிவுகளும், ஒரு சில வரிகளில் நறுக்கான பதில்களும் மிக சுவாரசியமானவை..

 

அவரை கெளரவிக்கும் விதமாக, இந்த வாழ்த்துக் காணொளியை யாழ்கள உறவுகள் சார்பாக இங்கே அளிக்கிறேன்! :)

 

மனமார்ந்த வாழ்த்துக்கள், திரு. குமாரசாமி ஐயா..

 

உங்கள் பதிவுகள் என்றும் யாழில் தொடர, தங்கள் மானசீக உறவு பரிமளம் என்றும் பக்கபலமாக,உந்துசக்தியாக இருப்பாராக! :D:lol:

 

 

இவ்வாழ்த்துக் காணொளி தயாரிக்க ஆலோசனையோடு, கவிதையும் அளித்த உயர்திரு.பாஞ் அவர்களுக்கும், ஊக்குவித்த 'தமிழ் சிறி'க்கும் மிக்க நன்றி! :icon_idea:

 

 

http://youtu.be/W-eiO1mUGy0

 

 

 

குறிப்பு:

 

காணொளியை, 1080HD அல்லது 720HDல் யூடுயூப் செட்டிங்கில் மாற்றினால், சிறப்பாக காணலாம்!

 

 

வன்னியன், பாஞ்ச், தமிழ்சிறி ....!

 

மிகவும் அருமையாக வந்துள்ளது உங்கள் தொகுப்பு!

 

வன்னியன் காணொளித் தொகுப்பில்... ஒரு இடைவெளியும் இல்லாமல் இருப்பது.. இந்தத் துறையில் உங்கள் நிபுணத்துவத்தைக் காட்டுகின்றது!

 

பாஞ்சின் வரிகள்... குமாரசாமி அண்ணரின் 'மூடுதிரையை' விலக்கி அவரது முகத்தைக் காட்டுகின்றன!

 

தமிழ் சிறி..மற்றவர்களை ஊக்குவிப்பதில்... எப்போதுமே 'முன்வரிசை' உங்களுக்குரியது... தொடருங்கள்!

  • Like 2
Link to comment
Share on other sites

அருமை..மிக அருமை

 

நான் யாழில் இணையும் போது கு.சா அண்ணா வின் பல பதிவுகள் என்னை யாழில் நிலைத்து இருக்க தூண்டுகோளாக இருந்தன.

 

கு.சா அண்ணையின் பதில்களை / பதிவுகளை தவறாமல் வாசிக்கும் ஒரு உறவாக என்றும் நான் இருக்கின்றேன்...

 

வாழ்க்கையில் ஒருக்காவேனும் சந்திக்க விரும்பும் ஒரு அன்பான உறவாக குமாரசாமி அண்ணை இருக்கின்றார்.

 

இவர், ஊர் நடையில் மற்றும் பல விடயங்களில் அற்புதமாக கவிதை எழுதக் கூடிய ஒரு பெரும் இலக்கியவாதி.... ஆனால் கிட்டத்தட்ட 7 வருடங்களாக அப்படி ஒன்றும் எழுதாமல் ஏன் இருக்கின்றார் என்றுதான் புரியவில்லை.

 

என்றும் நலமுடன் எம்முடன் இணைந்திருங்கள் அண்ணா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள்.... குமாரசாமி அண்ணா.
யாழ்களத்தில், இவர் பதிந்த... கருத்துக்களை, நான் தேடி வாசிப்பதில், கு.சா. அண்ணையின் பதிவுகளும் அடங்கும்.
நீட்டி முழங்காமல்... இரண்டு வரிகளில்... சொல்ல வேண்டிய விடயத்தை காத்திரமாகவும், நகைச்சுவையாகவும் சொல்வதில் திறமைசாலி.
ஊரில் பாவித்து, நாம் மறந்த.... சில சொற்பதங்களை, இன்னும்... ஞாபகமாக பாவிப்பதை காண ஆச்சரியமாக இருக்கும்.
தொடர்ந்து எம்முடன் இணைந்து இருந்து, யாழ். களத்தை சிறப்பிக்க வாழ்த்துக்கள்... குமாரசாமி அண்ணா. :)

 

தனது வேலைப்பளு மத்தியிலும்,  அருமையான ஒரு காணொளியை தயாரித்த... ராஜவன்னியனுக்கு நன்றி.
பின்னணி இசையும், தேர்ந்தெடுத்த படங்களும்... அருமை.
அதிலும்... "தாத்தா, நான் பத்தாம் வகுப்பு... பாசாகிட்டேன்" என்று வருவது... நகைச்சுவை உணர்வு உள்ளாவரால் மட்டுமே சிந்தித்து, அந்த ஒரு வார்த்தையை...எங்கையோ.... தேடிப் பிடித்து இணைத்த வன்னியனின் திறமையை, கண்டு வியந்து போனேன்.
பாராட்டுக்கள் வன்னியன். :rolleyes:

 

பாஞ்ச் அண்ணை... நன்கு அறிமுகமானவர், ஆனால்.....
கவிதை எழுதக் கூடிய திறமை அவரிடம் உள்ளதா என்ற சந்தேகம் இருந்தாலும், ஒரு முறை கேட்டுப் பார்ப்போம் என்று, அவரிடம் கேட்ட போது... தயங்காமல்.. "லொள் கவிதை" ஒன்றை உடனே அனுப்பி... பிடித்திருந்தால்... இதனை பாவியுங்கள் என்று தந்த போது....
நாம் எதிர்பார்த்த கவிதை, அப்படியே.... வந்ததில் ஆச்சரியப் பட்டுப் போனோம்.
பிறகு விசாரித்த போதுதான் தெரிந்தது.... அவர் "வித்துவான் வேந்தனாரிடம்"  தமிழ் கற்றவர் என்று.
கம்பன் வீட்டு கட்டுத்தறியும், கவி பாடும் என்று... சும்மாவா... சொன்னார்கள் :D.
கவிதைக்கு நன்றி பாஞ்ச் அண்ணை. :)  

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2000 பச்சை பெற்ற கு.சாண்ணாக்கு வாழ்த்துக்கள். அவரை சிறப்புற வாழ்த்திக் கொடுத்த ராஜவன்னியன் அண்ணாக்கு நன்றிகள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உளப்பூர்வமான வாழ்த்துக்கள் கு . சா...! மென்மேலும் தங்களின் நயமான கருத்தாடல்கள் தொடரட்டும்...! :D

 

வர்ணஜாலத்தாலும் , வார்த்தை அலங்காரத்தாலும் , ஊக்குவிப்பாகவும் செயற்பட்ட மூவேந்தருக்கும் என்ன தரலாம் அன்பைத்தவிர...! :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2000 பச்சை பெற்ற கு.சாண்ணாக்கு வாழ்த்துக்கள்.

 

அவரை சிறப்புற வாழ்த்திக் கொடுத்த மூவேந்தருக்கும்  வாழ்த்துக்களும்  நன்றிகளும்.  :)

வாழ்க வளமுடன்...

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:56 AM   7 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை என்ற மைல்கல்லை இலங்கை 14  வாரங்களில் கடந்துள்ளது. ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மொத்தம்  718,315 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின்  தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில் 82,531 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வளர்ச்சி வேகம் சீராக இருப்பதை காட்டுகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு நாளாந்த சுற்றுலா பயணிகளின் வருகை 3000 ஆக குறைந்து இருந்த நிலையில், தற்போது ஏப்ரல் மாத்தில் 5,502 ஆக அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 168,539 ற்கும் 182,724 ற்கும் இடையில் சுற்றுலாப் பயணிகள் வருகையை இலங்கை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை அடைய நாளாந்தம் சராசரியாக 5,617 முதல் 6,090 வரை சுற்றுலாப் பயணிகள் வருகை தரவேண்டும். தற்போதைய வருகையின் வேகம் இலங்கை மாதத்திற்கான வருகை இலக்கின் கீழ் எல்லையை எட்டக்கூடும் என்பதைக் காட்டுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தால் கடந்த ஆண்டு  ஏப்ரல் மாதம்  பதிவு செய்யப்பட்ட 105,498 சுற்றுலா பயணிகளின் வருகையை நாடு விஞ்சும்.  2018 ஆம் ஆண்டில் சுற்றுலா பயணகளின் வருகையை நாடு  அடைய மேம்பட்ட வேகம் தேவை. ஏப்ரல் மாத்தில் 17 சதவீதமான சுற்றுலா பயணிகள்  இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். 11 சதவீதமான சுற்றுலா பயணிகள்  பிரித்தானியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். ஐக்கிய இராச்சியம் தனது பிரஜைகளுக்காக வெளியிட்டுள்ள இலங்கைக்கான பயண ஆலோசனையை (Travel Advisory) தளர்த்தியுள்ளமையினால் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்க்கப்படுகிறது. 10 சதவீதமான சுற்றுலா பயணிகள்  ரஷ்காவிலிருந்து  வருகை தந்துள்ளனர். ஜெர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தரவரிசையில் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களைப் பிடித்துள்ளன. 14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை | Virakesari.lk
    • Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 03:43 PM   கடந்த வருடங்களில் அதிகளவில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணம் மாரடைப்பு என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அத்தோடு, 2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலும் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணமும் மாரடைப்பு என்று சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அதுமட்டுமன்றி, மாரடைப்பு ஏற்படுவதற்கு பிரதான காரணங்களாக ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள், உடல்  உறுப்புகளின் செயற்பாடுகள் பற்றிய கவனமின்மை, புகையிலை , போதைப்பொருள் பாவனை மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களினால் மாரடைப்பு ஏற்படுவதாகவும்  சுகாதாரத் துறை திணைக்களம் சுட்டிகாட்டியுள்ளது.    இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம் மாரடைப்பு! | Virakesari.lk
    • Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 05:21 PM   ( எம்.நியூட்டன்) யாழ்ப்பாணத்தில் இருந்து நள்ளிரவு வேளை சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படுவதாக மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள் இது தொடர்பில் மக்களால் முறையிடப்பட்ட இடங்களை பார்வையிட்டபோது அங்கு 20 முதல் 25 அடிவரை அகழப்பட்டு இருக்கிறது. அவ்வாறு  அகழப்பட்ட சுண்ணகற்கள் பிறிதொரு இடத்திற்கு கொண்டு சென்று சேர்த்த பின்னர் நள்ளிரவு வேளை  திருகோணமலைக்கு கொண்டுசெல்லப்படுகிறது. இந்த செயற்பாட்டிற்கு யார் அனுமதி வழங்கியது?   கற்களை அகழ்வதற்கு எந்த திணைக்களம் பொறுப்பு கூறுவது இராணுவம், பொலிஸாரின் அனுமதியுடன் இது நடைபொறுகிறதா? யார் தான்  பொறுப்பு கூறுவது? 12,14 கன்ரர், டிப்பர் வாகனங்களில்  கற்களை கொண்டு செல்கிறார்கள்.  நள்ளிரவில் இந்த வேலைகளை செய்வதால் இரவு கடமையில் நிற்கும் பொலிஸார் இராணுவத்தினர் இதனை கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கிறார்களா? ஒருங்கிணைப்பு   குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் இணைத்தலைவர்களில் ஒருவராகிருக்கிறார்.  அமைச்சரும் இணைத்தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். எனவே இந்த விடயத்தில் யாரால் இந்த செயற்பாடு நடைபெறுகிறது. இதனை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் பொலிஸார் இராணுவத்தினரிடம் இவை தொடர்பில் நள்ளிரவு வேளை கடமையில் இருக்கின்றபோது வீதியில் செல்லும் கனரக வாகனம், டிப்பர் வாகனங்களை சேதனைக்குட்படுத்தி உரிய அனுமதிகளை சோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார். யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கடத்தப்படுகிறதா ? சிறிதரன் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கேள்வி | Virakesari.lk
    • Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 05:29 PM   யாழ்ப்பாணத்தில் குழாய்க்கிணறுகளைத் தோன்றுவது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு முடிவெடுப்பது என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஆகியோரின் இணைத்தலைமையில்  யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.  அதன்போது யாழ்ப்பாணத்தில் அனுமதியற்ற முறையில் அதிகளவான குழாய்க்கிணறுகள் அடிக்கப்பட்டு வருவதாகவும் , அதனால் நிலத்தடி நீர் அற்று போகும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது  அதனை தொடர்ந்து கூட்டத்தில் வாத பிரதிவாதங்கள் எழுந்தன. அதனை அடுத்து குழாய்க்கிணறு அடிப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு ,அதன் அடிப்படையில் அவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது. அதேவேளை யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் அது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி அவற்றை முற்றாக கட்டுப்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.  யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை | Virakesari.lk
    • Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 05:27 PM   வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தபட்டுள்ளதாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆளுநர் தெரிவித்துள்ளார். காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கல், மீள் குடியேற்றம், புதிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையில், இந்த வருட இறுதிக்குள் மீள் குடியேற்ற நடவடிக்கை நிறைவு செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரைக்கு அமைய, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து 500 குடும்பங்களை சேர்ந்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் விசேட கூட்டம்  நடத்தப்பட வேண்டும். அத்துடன் ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகளுக்கான மின்சார விநியோகம் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன் . இதேவேளை, வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்களை கைமாற்றும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.  "உரித்து" காணி உறுதிகளை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமையை மே மாத நிறைவுக்குள்  வடக்கு மாகாணத்தில் 60 ஆயிரம் பேருக்கான  காணி உறுதிப் பத்திரங்கள் கையளிக்கப்படவுள்ளன. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீட்டுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் திட்டமிடல்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திட்டத்தில் நெடுந்தீவு மக்களுக்கான 76 வீடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.  மே மாத இறுதிக்குள் வடக்கில் 60 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்கப்படும் - வடக்கு ஆளுநர் | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.