Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

யாழில் நேர்த்தியான முறையில் செய்திகளை இணைப்பவர்களில் ஆதவனும் ஒருவர். வாழ்த்துக்கள் ஆதவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஆதவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஆதவன்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாலிக்கும், செண்பகனுக்கும், விவசாயிக்கும் வாழ்த்துக்கள்.

 

வாழ்த்துக்கள் ஆதவன்.

 

பச்சைப் புள்ளிகளைப் பெற்ற அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

 
Link to comment
Share on other sites

500.jpg

500 பச்சைப் புள்ளிகளைப் பெற்று மிளிரும் வாலி அவர்கட்கும், ஆதவன் அவர்கட்கும் பாராட்டுகளும், வாழ்த்துக்களும் உரித்தாகுக !!
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

thanks.png

 

வாழ்த்துப் பதிவை தொடக்கிய தமிழ் சிறிக்கும் என்னை வாழ்த்தி ஊக்கம் தந்த அணைத்து உள்ளங்களுக்கும் எனது அன்பு கலந்த நன்றிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் சில.. பல நூறுகளில் பச்சை பெற்ற ஆதவன் உள்ளிட்டா எல்லா உறவுகளுக்கு வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்!

இன்று(16-06-2015) யாழ்களத்தில், '2000' பச்சைப் புள்ளிகளை பெற்ற திரு.குமாரசாமி அவர்கள், 2004ம் ஆண்டு முதல் யாழில் கருத்துக்களை தொடர்ந்து பதியும்  மூத்த உறுப்பினர். அவரின் நகைச்சுவையான பதிவுகளும், ஒரு சில வரிகளில் நறுக்கான பதில்களும் மிக சுவாரசியமானவை..

அவரை கெளரவிக்கும் விதமாக, இந்த வாழ்த்துக் காணொளியை யாழ்கள உறவுகள் சார்பாக இங்கே அளிக்கிறேன்! :)

மனமார்ந்த வாழ்த்துக்கள், திரு. குமாரசாமி ஐயா..

உங்கள் பதிவுகள் என்றும் யாழில் தொடர, தங்கள் மானசீக உறவு பரிமளம் என்றும் பக்கபலமாக,உந்துசக்தியாக இருப்பாராக!  :lol:

இவ்வாழ்த்துக் காணொளி தயாரிக்க ஆலோசனையோடு, கவிதையும் அளித்த உயர்திரு.பாஞ் அவர்களுக்கும், ஊக்குவித்த 'தமிழ் சிறி'க்கும் மிக்க நன்றி! 

 

 

குறிப்பு:

காணொளியை, 1080HD அல்லது 720HDல் யூடுயூப் செட்டிங்கில் மாற்றினால், சிறப்பாக காணலாம்!

Edited by ராசவன்னியன்
  • Like 15
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள குமாரசாமி அண்ணா !

 

அழுகின்ற போது.....!

உனது கரங்கள் அணைப்பது போல,

சில வேளைகளில் உணர்ந்திருக்கிறேன்!

 

கருத்து மோதல்களில்...,

கருத்து மட்டும் தனித்துப் போக...,

'கௌரவங்கள்' மட்டும்,

தங்களுக்குள் மோதிக் கொள்வதுண்டு!

 

மரங்களிலிருந்து....,

மகிழுந்துகளுக்குள் வீழ்ந்த மனிதர்கள்,

'மூலம்' மறந்த நிலையில்...,

கடந்த கால  வாழ்வை,

கற்கால வாழ்வாகக் கருதுகையில்....,

நீ வந்து நினைவு படுத்துவதுண்டு!

 

காவோலை வேலி தாண்டிய,

உனது கவிதை...,

இன்றும் மனத்தில் நிழலாடுகின்றது!

 

இரண்டாயிரம் பச்சைகள்..!

 

இன்னும் பல ஆயிரங்களாக,

பல்கிப் பெருக  வாழ்த்துகிறேன்!

 

 

 

  • Like 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வாழ்த்துக்கள்!

 

இன்று(16-06-2015) யாழ்களத்தில், '2000' பச்சைப் புள்ளிகளை பெற்ற திரு.குமாரசாமி அவர்கள், 2004ம் ஆண்டு முதல் யாழில் கருத்துக்களை தொடர்ந்து பதியும்  மூத்த உறுப்பினர். அவரின் நகைச்சுவையான பதிவுகளும், ஒரு சில வரிகளில் நறுக்கான பதில்களும் மிக சுவாரசியமானவை..

 

அவரை கெளரவிக்கும் விதமாக, இந்த வாழ்த்துக் காணொளியை யாழ்கள உறவுகள் சார்பாக இங்கே அளிக்கிறேன்! :)

 

மனமார்ந்த வாழ்த்துக்கள், திரு. குமாரசாமி ஐயா..

 

உங்கள் பதிவுகள் என்றும் யாழில் தொடர, தங்கள் மானசீக உறவு பரிமளம் என்றும் பக்கபலமாக,உந்துசக்தியாக இருப்பாராக! :D:lol:

 

 

இவ்வாழ்த்துக் காணொளி தயாரிக்க ஆலோசனையோடு, கவிதையும் அளித்த உயர்திரு.பாஞ் அவர்களுக்கும், ஊக்குவித்த 'தமிழ் சிறி'க்கும் மிக்க நன்றி! :icon_idea:

 

 

http://youtu.be/W-eiO1mUGy0

 

 

 

குறிப்பு:

 

காணொளியை, 1080HD அல்லது 720HDல் யூடுயூப் செட்டிங்கில் மாற்றினால், சிறப்பாக காணலாம்!

 

 

வன்னியன், பாஞ்ச், தமிழ்சிறி ....!

 

மிகவும் அருமையாக வந்துள்ளது உங்கள் தொகுப்பு!

 

வன்னியன் காணொளித் தொகுப்பில்... ஒரு இடைவெளியும் இல்லாமல் இருப்பது.. இந்தத் துறையில் உங்கள் நிபுணத்துவத்தைக் காட்டுகின்றது!

 

பாஞ்சின் வரிகள்... குமாரசாமி அண்ணரின் 'மூடுதிரையை' விலக்கி அவரது முகத்தைக் காட்டுகின்றன!

 

தமிழ் சிறி..மற்றவர்களை ஊக்குவிப்பதில்... எப்போதுமே 'முன்வரிசை' உங்களுக்குரியது... தொடருங்கள்!

  • Like 2
Link to comment
Share on other sites

அருமை..மிக அருமை

 

நான் யாழில் இணையும் போது கு.சா அண்ணா வின் பல பதிவுகள் என்னை யாழில் நிலைத்து இருக்க தூண்டுகோளாக இருந்தன.

 

கு.சா அண்ணையின் பதில்களை / பதிவுகளை தவறாமல் வாசிக்கும் ஒரு உறவாக என்றும் நான் இருக்கின்றேன்...

 

வாழ்க்கையில் ஒருக்காவேனும் சந்திக்க விரும்பும் ஒரு அன்பான உறவாக குமாரசாமி அண்ணை இருக்கின்றார்.

 

இவர், ஊர் நடையில் மற்றும் பல விடயங்களில் அற்புதமாக கவிதை எழுதக் கூடிய ஒரு பெரும் இலக்கியவாதி.... ஆனால் கிட்டத்தட்ட 7 வருடங்களாக அப்படி ஒன்றும் எழுதாமல் ஏன் இருக்கின்றார் என்றுதான் புரியவில்லை.

 

என்றும் நலமுடன் எம்முடன் இணைந்திருங்கள் அண்ணா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள்.... குமாரசாமி அண்ணா.
யாழ்களத்தில், இவர் பதிந்த... கருத்துக்களை, நான் தேடி வாசிப்பதில், கு.சா. அண்ணையின் பதிவுகளும் அடங்கும்.
நீட்டி முழங்காமல்... இரண்டு வரிகளில்... சொல்ல வேண்டிய விடயத்தை காத்திரமாகவும், நகைச்சுவையாகவும் சொல்வதில் திறமைசாலி.
ஊரில் பாவித்து, நாம் மறந்த.... சில சொற்பதங்களை, இன்னும்... ஞாபகமாக பாவிப்பதை காண ஆச்சரியமாக இருக்கும்.
தொடர்ந்து எம்முடன் இணைந்து இருந்து, யாழ். களத்தை சிறப்பிக்க வாழ்த்துக்கள்... குமாரசாமி அண்ணா. :)

 

தனது வேலைப்பளு மத்தியிலும்,  அருமையான ஒரு காணொளியை தயாரித்த... ராஜவன்னியனுக்கு நன்றி.
பின்னணி இசையும், தேர்ந்தெடுத்த படங்களும்... அருமை.
அதிலும்... "தாத்தா, நான் பத்தாம் வகுப்பு... பாசாகிட்டேன்" என்று வருவது... நகைச்சுவை உணர்வு உள்ளாவரால் மட்டுமே சிந்தித்து, அந்த ஒரு வார்த்தையை...எங்கையோ.... தேடிப் பிடித்து இணைத்த வன்னியனின் திறமையை, கண்டு வியந்து போனேன்.
பாராட்டுக்கள் வன்னியன். :rolleyes:

 

பாஞ்ச் அண்ணை... நன்கு அறிமுகமானவர், ஆனால்.....
கவிதை எழுதக் கூடிய திறமை அவரிடம் உள்ளதா என்ற சந்தேகம் இருந்தாலும், ஒரு முறை கேட்டுப் பார்ப்போம் என்று, அவரிடம் கேட்ட போது... தயங்காமல்.. "லொள் கவிதை" ஒன்றை உடனே அனுப்பி... பிடித்திருந்தால்... இதனை பாவியுங்கள் என்று தந்த போது....
நாம் எதிர்பார்த்த கவிதை, அப்படியே.... வந்ததில் ஆச்சரியப் பட்டுப் போனோம்.
பிறகு விசாரித்த போதுதான் தெரிந்தது.... அவர் "வித்துவான் வேந்தனாரிடம்"  தமிழ் கற்றவர் என்று.
கம்பன் வீட்டு கட்டுத்தறியும், கவி பாடும் என்று... சும்மாவா... சொன்னார்கள் :D.
கவிதைக்கு நன்றி பாஞ்ச் அண்ணை. :)  

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2000 பச்சை பெற்ற கு.சாண்ணாக்கு வாழ்த்துக்கள். அவரை சிறப்புற வாழ்த்திக் கொடுத்த ராஜவன்னியன் அண்ணாக்கு நன்றிகள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உளப்பூர்வமான வாழ்த்துக்கள் கு . சா...! மென்மேலும் தங்களின் நயமான கருத்தாடல்கள் தொடரட்டும்...! :D

 

வர்ணஜாலத்தாலும் , வார்த்தை அலங்காரத்தாலும் , ஊக்குவிப்பாகவும் செயற்பட்ட மூவேந்தருக்கும் என்ன தரலாம் அன்பைத்தவிர...! :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2000 பச்சை பெற்ற கு.சாண்ணாக்கு வாழ்த்துக்கள்.

 

அவரை சிறப்புற வாழ்த்திக் கொடுத்த மூவேந்தருக்கும்  வாழ்த்துக்களும்  நன்றிகளும்.  :)

வாழ்க வளமுடன்...

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.