Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம்..... பச்சைப் புள்ளிகளைப் பெற்ற, ரதிக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆஆஆ என்னால் நம்ப முடியவில்லை...தமிழ்சிறி உங்களுக்கு தலை வணங்குகிறேன்.மிக்க நன்றி...இசை,கு.சா அண்ணா,புங்கையூரான்,சுவைப்பிரியன்,வாத்தியார்,பான்ஞ்,சுவியண்ணா,கறுப்பி ஆகியோருக்கு நன்றிகள் பல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை மீது ஆசாபாசம் இல்லாத மாதிரி நடித்துக்கொண்டிருந்த மற்றவர்களை பார்த்து அங்கலாய்த்துக் கொண்டிருந்த.. ரதி அக்கீக்கு அதில பாசம் வரவைச்சு முன்னர் போட்டிருந்த முகத்திரையை விலக்கிய தமிழ்சிறீ அண்ணாவின் ராஜந்திரத்துக்கு முதலில் பாராட்டுக்கள். அத்தோடு ரதி அக்கீக்கும்..! tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


இவரை எல்லோரும் அக்கா, அக்கீ, தங்கச்சி, மச்சால் ஆளாளுக்கு எல்லா உறவையும் சொந்தம் கொண்டாடியாச்சு ஆகையினால் ரதி அண்ணிக்கு வாழ்த்துக்கள்.
ஆயிரத்துக்கு பின்னாடி இன்னும் சில பூஜ்ஜியங்கள் பெருக பெருக என வாழ்த்துகிறேன்.

மேலும் பச்சைகளை குவித்த இனிய உறவுகள் பெரியப்பு ராசவன்னியன், பங்காளி நவீனன், கோஷன் மச்சான் அனைவருக்கும் வாழ்த்துக்கள்  

Edited by Sasi_varnam
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள்,தமிழினி,நெடுக்கு,சசி வர்ணம் ஆகியோருக்கு நன்றி.

நெடுக்ஸ் எனக்கு வாழ்த்து சொல்ல விரும்பம் இல்லா விட்டால் பேசாமல் இருங்கள்...நான் ஏன் தமிழ்சிறிக்கு அப்படி நன்றி சொன்னேன் என மற்றவர்களுக்கு தெரியும். உங்களுக்கு தெரியாட்டில் விரல் சூப்புங்கோ...நான் பச்சைக்கு ஆசைப்பட்டால் எல்லாக் கருத்திற்கும் ஆமாம் போட்டால் சரி தன்னால கிடைக்கும்.அது உங்களுக்குத் தான் சரி வரும்.எனக்கு சரி வராது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி மென்மேலும் பல ஆயிரம் பச்சை விருப்பு புள்ளிகளை பெற்றிட வாழ்த்துக்கள் .....!

Edited by தமிழரசு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ரதி said:

பெருமாள்,தமிழினி,நெடுக்கு,சசி வர்ணம் ஆகியோருக்கு நன்றி.

நெடுக்ஸ் எனக்கு வாழ்த்து சொல்ல விரும்பம் இல்லா விட்டால் பேசாமல் இருங்கள்...நான் ஏன் தமிழ்சிறிக்கு அப்படி நன்றி சொன்னேன் என மற்றவர்களுக்கு தெரியும். உங்களுக்கு தெரியாட்டில் விரல் சூப்புங்கோ...நான் பச்சைக்கு ஆசைப்பட்டால் எல்லாக் கருத்திற்கும் ஆமாம் போட்டால் சரி தன்னால கிடைக்கும்.அது உங்களுக்குத் தான் சரி வரும்.எனக்கு சரி வராது.

அதுதான் சரி என்ரை தங்கச்சியெல்லே..:grin:

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் பச்சைகள் பெற்ற சுவியருக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள்!

பச்சைகள் பல்லாயிரமாகிப் பெருகட்டும்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுவியண்ணா...மிகவும் மதிப்பிற்குரிய கருத்தாளார்...இவரது 999,1000 வது பச்சையை நான் தான் போட்டேன் என்பது எனக்குப் பெருமை

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் சுவி அண்ணா

பல திரிகளிலும் கருத்து எழுதி பலரையும் ஊக்குவிக்கும் ஒரு மதிப்புக்குரிய கள உறவு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1000 பச்சை பெற்ற சுவி அண்ணாக்கு வாழ்த்துக்கள்.

**********

Edited by நியானி
ஒரு வரி தணிக்கை
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

1000 பச்சைகள் பெற்ற சுவி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இச்சையுடன் பச்சை இட்ட அன்புறவுகளுக்கு என் நன்றி....!

தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றி ஒம்போது மற்றும் ஆயிரத்தையும் அலேக்காய் அள்ளி வீசிய ரதிக்கும் நன்றி....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுவி. தொடர்ந்து பதியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் பச்சைகளை அள்ளிக் குவித்த சுவி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுவியர்!  கள்ளுக்கொட்டில் கொட்டுலையிருந்து சொல்லுறன் நீங்கள் பேய்க்காய்  drunk-smiley-emoticon

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் பச்சைகளை அள்ளிக் குவித்த சுவி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி  வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

 

நம் நேசமிகு 'நெடுக்ஸ்' யாழ்களத்தில் 4000 பச்சை புள்ளிகளை பெற்ற இந்நாளில்,

பாசமிகு கிளியோடு இனியேனும் சங்கமிக்க வாழ்த்துக்கள்..! vil-mariage.gif

 

 

vil2_champs.gif

 

Edited by ராசவன்னியன்
  • Like 8
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.