Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

20080408190028112_a.jpg

என்னை வாழ்த்திய.... வாத்தியார், குமாரசாமி அண்ணை, நுணாவிலான், நந்தன் மற்றும்......
அழகிய வாழ்த்து மடலை தயாரித்த... ராஜவன்னியன், பாஞ்ச் அண்ணா, நெடுக்ஸ், கிருபன் ஜீ,  சுவைப்பிரியன்,
ரதி, புங்கையூரான் தம்பி, வந்தியத் தேவன் ஆகியோருக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.
உங்களது.... வாழ்த்து, எனக்கு புதிய உற்சாகத்தை ஊட்டுகின்றது. நன்றி உறவுகளே..... 
:)

  • Like 1
Link to comment
Share on other sites

icon175x175.jpeg      Bildergebnis für 700 likes

மீராவுக்கு இரு... நூறு.      ஜீவன் சிவாவுக்கு எழு... நூறு

மீரா அவர்களை இருத்தி, ஜீவன் சிவா அவர்களை எழுப்புவதில் அப்படி என்ன உற்சாகமோ உறவுகளே!!

ஆதங்கத்தில் வாழ்த்துத் தாமதமாகியது.

Edited by Paanch
Link to comment
Share on other sites

13 hours ago, தமிழ் சிறி said:

என்னை வாழ்த்திய.... வாத்தியார், குமாரசாமி அண்ணை, நுணாவிலான், நந்தன் மற்றும்......
அழகிய வாழ்த்து மடலை தயாரித்த... ராஜவன்னியன், பாஞ்ச் அண்ணா, நெடுக்ஸ், கிருபன் ஜீ,  சுவைப்பிரியன்,
ரதி, புங்கையூரான் தம்பி, வந்தியத் தேவன் ஆகியோருக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.
உங்களது.... வாழ்த்து, எனக்கு புதிய உற்சாகத்தை ஊட்டுகின்றது. நன்றி உறவுகளே..... 
:)

இங்கு எனது பெயர் இல்லாததால் நான் வாழ்த்தவில்லை என்று புரிகிறது. யாருக்கோ 3000 பச்சைக்கு வாழ்த்து தெரிவித்த ஞாபகம். தேடித் பார்த்தால் அது குமாரசாமி அண்ணைக்கு.

சொல்லாமல் கொல்லாமல் இரண்டு பேரும் 3000 பச்சை எடுத்ததால் வந்த குழப்பம்.

வாழ்த்துக்கள் தமிழ் சிறீ..

Edited by ஜீவன் சிவா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ்சிறி, மற்றும் நூறு நூறாக பச்சைகள் எடுத்த எல்லோருக்கும்......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 nanri.jpgthank_you.gif

மேலும்... வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட,
ஜீவன் சிவா, தமிழினி,  சுவி  ஆகியோருக்கு நன்றி. 
:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதனை வீரன் தமிழ் சிறியை வாழ்த்துவதில் மிக்க மகிழ்ச்சி....!

மூவாயிரம் இன்னும் பல ஆயிரங்களாகப் பெருகட்டும்..!

என்றும் எம்முடன் இணைந்திருங்கள்....தமிழ்சிறி அண்ணா!:224_monkey:

மற்றும் வரவேற்புடன் பச்சைகளை குவித்தவரும் அனைவருக்கும்

வாழ்த்துக்களும் நன்றிகளும்...

 

அதிகம் வரமுடியாவிட்டாலும்

என்றும் எனது அன்பும் ஆதரவும் உங்களுக்கு இருக்கும்..

தொடருங்கள்

Link to comment
Share on other sites

அண்மையில்  பச்சை  புள்ளிகள்  அடுத்த  அனைவருக்கும்  வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3000 பச்சை விருப்பு புள்ளிகளை தனதாக்கிய தமிழ் சிறிக்கு வாழ்த்துக்கள் ..... !
மேலும் பல ஆயிரம் பச்சை விருப்பு புள்ளிகளை குவித்திட மீண்டும் வாழ்த்துகின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அப்பச்சி tw_blush:

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் புள்ளிகள் கடந்த  சகோதரி யாயினிக்கு   வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் பச்சை விருப்பு புள்ளிகளுக்கு மேல் தனதாக்கிய யாயினி மேலும் பல ஆயிரம் பச்சை விருப்பு புள்ளிகளை தனதாக்கி கொண்டிட வாழ்த்துக்கள் .....!

 

அத்துடன் அண்மையில் பச்சை விருப்பு புள்ளிகளை தனதாக்கிய அனைத்து கள நண்பர்கள் நண்பிகளுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

208040xcitefun_1000_1v0ft8.jpg

ஆயிரம் தடவைகள் யாழ் உறவுகளைக் கவரும் கருத்தளித்த யாயினிக்கு வாழ்த்துக்கள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் புள்ளிகள் எடுத்த யாயினி,மூவாயிரம் புள்ளிகள் எடுத்த தமிழ்சிறி ,மீரா,ஜீவன் சிவா அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சகோதரி ....!  tw_blush:

Link to comment
Share on other sites

1000.png

நல்ல தகவல்களை தந்து ஆயிரம் பச்சைபுள்ளிகளை பெற்றுக்கொண்ட யாயினிக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்!!!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1000.gif

அமைதியாக... இருந்து,  அறிவுள்ள பல பதிவுகளை... 
எம்முடன், பகிர்ந்து கொண்ட... சகோதரி யாயினி,
ஆயிரம் பச்சை புள்ளிகளுடன்... யாழ். களத்தின்  நட்சத்திர  உறவாக,
எம்முடன்.. தொடர்ந்தும், இணைந்திருக்க வாழ்த்துகின்றேன். 
:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி, தமிழ் சிறி, மீரா, ஜீவன் ஆகிய அனைவருக்கும் எனது அன்பு கனிந்த வாழ்த்துக்கள்!

ஆயிரங்கள்..மேலும் பல ஆயிரங்களாகப் பெருகட்டும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் யாயினி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி, தமிழ் சிறி, மீரா, ஜீவன் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களையும் வாழ்த்துக்கனளயும் பகிர்ந்துகொண்ட அனைத்து உறவகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்... அத்துடன் அண்மையில் பச்சை விருப்பு புள்ளிகளை தனதாக்கிய அனைத்து கள நண்பர்கள் நண்பிகளுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.  
    • Yarl IT hub தொடர்பாக நானும் ஒரு பதிவை சில மாதங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தேன் என மிகுந்த அவையடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் 😀    
    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • இப்போ பெரும்பாலான கடைகளில் தாச்சியில் கொத்த்தை - கொத்தாமல் கிண்டுகிறார்கள் அண்ணை. நான் ஒரு கொத்து அடிப்படைவாதி. தகரத்தில் கொத்தும் கடை தேடியே பல மணிகளை வீணடித்தேன்🤣
    • சுலபமான மாலை நேர சிற்றூண்டி... - உருளைக்கிழங்கு முட்டை  ப்ரை     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.