Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

3000 பச்சை விருப்பு புள்ளிகளை பெற்று சாதனையாளனாக திகழும் சுவி அவர்கள் மேலும் பல ஆயிரம் பச்சை விருப்பு புள்ளிகளை அள்ளி குவித்திட எனது வாழ்த்துக்கள். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

3000 பச்சை விருப்பு புள்ளிகளை பெற்று சாதனையாளனாக திகழும் சுவி  அண்ணா அவர்கள் மேலும் பல ஆயிரம் பச்சை விருப்பு புள்ளிகளை அள்ளி குவித்திட எனது வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3000 பச்சை  புள்ளிகளை பெற்ற சுவி அவர்கள் மேலும் பல ஆயிரம் பச்சை  புள்ளிகளை அள்ளி குவித்திட  வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அவர்கள் மேலும் பல ஆயிரம் பச்சை விருப்பு புள்ளிகளை அள்ளி குவித்திட எனது வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

வாழ்த்துக்கள் :104_point_left: சுவி அண்ணை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை புள்ளிகள் எடுத்த சாதனையாளர் சுவிக்கு வாழ்த்துக்கள் ,இன்னும் பல ஆயிரம் பெற வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3000 பச்சை  புள்ளிகளை பெற்ற சுவி அவர்கள் மேலும் பல ஆயிரம் பச்சை  புள்ளிகளை அள்ளிக் குவித்திட  வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுவியர்!
யாழ்களத்தில் மற்றவர் மனம் கோணாத எழுத்து வல்லமை உங்களிடம் நிறையவே இருக்கின்றது.
அந்தவகையில் நீங்கள் என்னைப்போன்றவர்களுக்கெல்லாம் ஆசான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சங்கத்தலைவா , இனி எங்களுக்கு போட்டி  நவீன் ஜீயுடன்  தான் :unsure:. இடையில சாமியார்,சிறியர் எல்லாம் கிடையாது. :grin:

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

Start1.jpg

 

யாழ்களத்தில் கள உறவுகளின் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளிலும் தவறாமல் வாழ்த்துச் சொல்லும் தமிழ்சிறி அவர்களின் 6000 பச்சைகளை கவனிக்க தவறினாலும், தற்பொழுது அவரை மனமார வாழ்த்துவோம்..

அவருக்கான காணொளி இதோ..!

 

 

 

Edited by ராசவன்னியன்
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சிறித்தம்பி!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் இலக்கு புரிகின்றது:unsure:. வாழ்த்துக்கள் சிறி அண்ணா

  • Like 1
Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் சிறி &  சுவி

அண்மையில் பச்சை எடுத்து சாதனை புரிந்த அனைவருக்கும் பச்சை புள்ளி வாழ்த்துக்கள்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

6000 பச்சை விருப்பு புள்ளிகளை பெற்று சாதனையாளனாக திகழும் யாழ் களத்தில் பிடித்தவர்களின் ஒருவரான தமிழ் சிறி அவர்கள் மேலும் பல ஆயிரம் பச்சை விருப்பு புள்ளிகளை அள்ளி குவித்திட எனது வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image result for images of congratulationsதொடரட்டும் உங்களது பச்சை புள்ளி சாதனை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பச்சை எடுத்து சாதனை புரிந்த அனைவருக்கும் பச்சை புள்ளி வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறாயிரம் பச்சைகள்...!

 

அண்ணார்ந்து பார்கின்றேன்.!

 

உங்கள் பாஷையில் சொல்வதானால்...,

அணில் ஏற விட்ட...,

நாயைப் போல....!

ஆயினும்,

அளவில்லா மகிழ்ச்சி..!

 

காலம் மாறுகின்றது..!

கல்லூரி மதில்கள் கூட மரணிக்கின்றன!

சைவம் வளர்த்த கல்லூரியில்...,

சிங்களக் கட்டிடக் கலையின்...,

செழிப்பும் கோலோச்சுகின்றது!

 

போர் ஓய்ந்து போயிடினும்..,,

வென்றவன் வைத்தது தானே சட்டம்?

எல்லாம் இழந்து போன பின்னர்,

இரந்து வாழ்வது தான்....விதி போலும்!

 

ஆனாலும்...,

யாழுக்கு வரும்போது...,

கொஞ்சம் சந்தோசம்!

உங்களைப் போல...,

நாலு பேர் இருந்தால் போதும்...!

 

மரணிக்கும் வரையாவது...,

மண்ணின் நினைவுகள் வாழ்ந்திருக்கும்!!

 

வாழ்த்துக்கள்....தமிழ் சிறி..!

 

 

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

பசு மாட்டில் கரம்பதிக்க பால்தனைச் சொரியும்.


யாழ் உறவில் கருத்து பதிக்க விருப்புகளைச் சொரியுதே!


6000 விருப்புகளாக பச்சைகள் பெற்று சாதனை படைத்த தமிழ் சிறி!


களத்தைக் கலகலப்பாக்கி மேலும் பல ஆயிரம் கடக்க வாழ்த்துக்கள்!!

 


Bildergebnis für 6000 Green

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

6000 பச்சைகளை எடுத்த தமிழ்சிறியை நினைக்க ரொம்பவும் பெருமையாக உள்ளது.என்றென்றும் களத்தில் கல கலப்பாக இருந்து இன்னமும் பல்லாயிரம் பச்சைகளை எடுக்க வேண்டுகிறேன்.

அண்மையில் பச்சை பல எடுத்து கொண்டாடியவர்களுக்கும் வாழத்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ்சிறி....மென்மேலும் பச்சைகள் பெற வேண்டும் .....!  tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26.8.2017 at 7:41 PM, ராசவன்னியன் said:

 

Start1.jpg

 

யாழ்களத்தில் கள உறவுகளின் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளிலும் தவறாமல் வாழ்த்துச் சொல்லும் தமிழ்சிறி அவர்களின் 6000 பச்சைகளை கவனிக்க தவறினாலும், தற்பொழுது அவரை மனமார வாழ்த்துவோம்..

அவருக்கான காணொளி இதோ..!

 

 

 

ராஜ வன்னியன்... நீங்கள் தயாரிக்கும் வாழ்த்துப் காணொளிகளில், எப்போதும்... ஒரு  தனி அழகு இருக்கும்.
உங்களது வேலைப்  பழுவுடன், சிரமம் பார்க்காமல்....  எனக்கு வாழ்த்துப் பதிவு தயாரித்தமைக்கு நன்றி ஐயா. :)

 

On 26.8.2017 at 11:30 PM, குமாரசாமி said:

வாழ்த்துக்கள் சிறித்தம்பி!

யாழ்களத்தில்.... நான் இணைந்த போதும்,  இடையில்... என் தவறால்  ஏற்பட்ட  தடங்கல்களின் போதும்.... 
எனக்கு  உறுதுணையாக, நிர்வாகத்துடன்   வாதாடிய.....  நண்பர்களில்  மிக முக்கியமானவர்  நீங்கள் என்பதை.. என்றும் மறவேன்.
வாழ்த்துக்கு... மிக்க நன்றி குமாரசாமி அண்ணா. :)

On 27.8.2017 at 2:27 AM, நந்தன் said:

உங்களின் இலக்கு புரிகின்றது:unsure:. வாழ்த்துக்கள் சிறி அண்ணா

 

On 27.8.2017 at 2:27 AM, நந்தன் said:

உங்களின் இலக்கு புரிகின்றது:unsure:. வாழ்த்துக்கள் சிறி அண்ணா

உங்களுக்கு... எப்பவும் "குசும்பு"  தான்.... நன்றி நந்தன். :grin:

On 27.8.2017 at 3:24 AM, வந்தியத்தேவன் said:

வாழ்த்துக்கள் சிறி &  சுவி

அண்மையில் பச்சை எடுத்து சாதனை புரிந்த அனைவருக்கும் பச்சை புள்ளி வாழ்த்துக்கள்

 

வந்தியத் தேவன்... உங்களது  "அவதார்"  படத்தை பார்க்கும் போது.....
கல்கியின்... "பொன்னியின் செல்வன்"  வரலாற்று தொடர் கதை மின்னலாக வந்து போகும்.
அந்தப் படங்களை... வரைந்தவர், ஒரு ஈழத் தமிழர் என்று, முன்பு  எங்கோ... வாசித்தேன்.
அவரின் பெயர்.. நினைவில் இல்லாததால்... உறுதியாக குறிப்பிட்டு  கூற  முடியவில்லை.
யாராவது  உறுதிப் படுத்தினால்.... நல்லது.
வாழ்த்துக்கு நன்றி.... வந்தி.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27.8.2017 at 11:41 AM, தமிழரசு said:

6000 பச்சை விருப்பு புள்ளிகளை பெற்று சாதனையாளனாக திகழும் யாழ் களத்தில் பிடித்தவர்களின் ஒருவரான தமிழ் சிறி அவர்கள் மேலும் பல ஆயிரம் பச்சை விருப்பு புள்ளிகளை அள்ளி குவித்திட எனது வாழ்த்துக்கள். 

தமிழரசு..... எனது சிந்தனையும், உங்களது சிந்தனையும்... ஒரு நேர் கோட்டில் போவதை பலமுறை அதிசயித்து வியந்துள்ளேன். 
எப்போதும்... அதே மாதிரி, பயணிக்க வேண்டும் என்று, ஆண்டவனை வேண்டுகின்றேன்.
வாழ்த்துக்களுக்கு.. நன்றி தமிழ்.:)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27.8.2017 at 11:53 AM, putthan said:

Image result for images of congratulationsதொடரட்டும் உங்களது பச்சை புள்ளி சாதனை

வாழ்த்துக்களுக்கு..... நன்றி புத்தன்.:)
எங்கே... கன நாட்களாக, உங்களது, கிறுக்கல்களை... காணவில்லை.

On 27.8.2017 at 1:02 PM, சுவைப்பிரியன் said:

அண்மையில் பச்சை எடுத்து சாதனை புரிந்த அனைவருக்கும் பச்சை புள்ளி வாழ்த்துக்கள்

வாழ்த்தியமைக்கு.... நன்றி சுவவைப் பிரியன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28.8.2017 at 1:00 AM, புங்கையூரன் said:

ஆறாயிரம் பச்சைகள்...!

 

அண்ணார்ந்து பார்கின்றேன்.!

 

உங்கள் பாஷையில் சொல்வதானால்...,

அணில் ஏற விட்ட...,

நாயைப் போல....!

ஆயினும்,

அளவில்லா மகிழ்ச்சி..!

 

காலம் மாறுகின்றது..!

கல்லூரி மதில்கள் கூட மரணிக்கின்றன!

சைவம் வளர்த்த கல்லூரியில்...,

சிங்களக் கட்டிடக் கலையின்...,

செழிப்பும் கோலோச்சுகின்றது!

 

போர் ஓய்ந்து போயிடினும்..,,

வென்றவன் வைத்தது தானே சட்டம்?

எல்லாம் இழந்து போன பின்னர்,

இரந்து வாழ்வது தான்....விதி போலும்!

 

ஆனாலும்...,

யாழுக்கு வரும்போது...,

கொஞ்சம் சந்தோசம்!

உங்களைப் போல...,

நாலு பேர் இருந்தால் போதும்...!

 

மரணிக்கும் வரையாவது...,

மண்ணின் நினைவுகள் வாழ்ந்திருக்கும்!!

 

வாழ்த்துக்கள்....தமிழ் சிறி..!

 

புங்கையூரான்....  காலையில்  நான்,  யாழ் களத்திற்கு உள்  நுழையும் போது...
சிலரின் கருத்துக்களை.... முதலில் வாசிப்பேன். அதில்... நீங்களும் மிக முக்கியமானவர்.
உங்கள் அரசியல்  எழுத்துக்களில்... "நோகாமல், அடிப்பது" மாதிரியான கருத்துக்கள் இருப்பதை ரசிப்பேன். :)

உங்களது எழுத்தில், மேலே....  நீல நிறத்தில் உள்ள எழுத்துக்களை வாசித்த போது...
உண்மையில்.... மனம் கலங்கி விட்டேன். tw_fearful:
அந்த வசனங்கள்.... என்னை, மீண்டும் தவறு செய்யாத மாதிரி...
இருக்கச்  சொல்லும்,  வைர  வசனங்கள். :innocent:

அழகிய  கவிதைக்கு... மிக்க நன்றி, புங்கை. :love:

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.