Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை புள்ளிகள் எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

சண்டமாருதனுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

ரதி, சண்டமாருதன் ஆகியோருக்கு மனங்கனிந்த வாழ்த்துக்கள். தொடர்து யாழுடன் இணைந்து இருங்கள்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ்சிறி.

மற்றவர்களின் வாழ்த்துக்களிலிருந்துதான் தெரிந்து கொள்கிறேன். பின்னர் தமிழ்சிறியின் profile ல் சென்று பார்த்தாலும் அறிய முடியவில்லை. எனவே இந்தப் 'புள்ளி' விவரம் அறியும் விவரம் இந்த பு(மு!)தியவனுக்கு யாராவது சொன்னால் நலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, சுப.சோமசுந்தரம் said:

வாழ்த்துக்கள் தமிழ்சிறி.

மற்றவர்களின் வாழ்த்துக்களிலிருந்துதான் தெரிந்து கொள்கிறேன். பின்னர் தமிழ்சிறியின் profile ல் சென்று பார்த்தாலும் அறிய முடியவில்லை. எனவே இந்தப் 'புள்ளி' விவரம் அறியும் விவரம் இந்த பு(மு!)தியவனுக்கு யாராவது சொன்னால் நலம்.

உங்களின் ஒவ்வொரு பதிவிற்கும் வலதுகோடியில் இதயம்(Heart) வடிவில் 500_F_2053688_czrsuvaju3ZjOBUnSkuZNfKdIa ஒரு பொத்தான் இருக்கும்.

நீங்கள் எழுதும் கருத்தோ, பதிவோ மற்ற யாழ் உறவுகளுக்கு பிடித்திருந்தால், இதய வடிவில் இருக்கும் பொத்தானை க்ளிக்கினால், சில தெரிவுகள் இருக்கும். அதில் பதிவை படித்த உறவுகள் பிடித்ததை கிளிக்கினால், பதிந்தவருக்கு ஒரு மதிப்பெண் பச்சையில் விழும்.

இப்படி ஒவ்வொருத்தரும் புள்ளி குத்தும்போது, பச்சை புள்ளிகள் ஏறும். உங்கள் விவரணை படத்திற்கு கீழே அந்த பச்சை புள்ளிகளின் கூட்டுத்தொகையை (மதிப்பெண்ணைக்) காணலாம்.

நீங்கள் இதுவரை பெற்ற பச்சை புள்ளிகளின் கூட்டுத்தொகை: +66

Edited by ராசவன்னியன்
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி, சண்டமாருதன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். உங்கள் கருத்துக்கள் என்றும் பசுமையாய் மிளிர்வன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இன்னும் பச்சைப் பட்டுடுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

சுவி அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இன்னும் பச்சைப் பட்டுடுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஐயா நீங்கள் 64 கருத்தெழுதி 66 பச்சைப் புள்ளிகள் எடுத்திருக்கிறீர்கள்.

மற்றவரகள் ஆயிரமாயிரம் கருத்துக்கள் எழுதியும் அதன் அரைவாசிக்கு கூட புள்ளிகள் எடுக்கவில்லை.

இதைப் பார்க்கும் போது எல்லோருடைய மனங்களையும் கவரும் வண்ணம் குறுகிய காலத்தில் எழுதி எல்லோர் மனங்களிலும் இடம் பிடித்துள்ளீர்கள்.தொடர்ந்தும் எழுதி நிறைய பச்சைப் புள்ளிகள் எடுக்க வேண்டுகிறேன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, சுப.சோமசுந்தரம் said:

வாழ்த்துக்கள் தமிழ்சிறி.

மற்றவர்களின் வாழ்த்துக்களிலிருந்துதான் தெரிந்து கொள்கிறேன். பின்னர் தமிழ்சிறியின் profile ல் சென்று பார்த்தாலும் அறிய முடியவில்லை. எனவே இந்தப் 'புள்ளி' விவரம் அறியும் விவரம் இந்த பு(மு!)தியவனுக்கு யாராவது சொன்னால் நலம்.

வணக்கம், சுப. சோமசுந்தரம்.
உங்கள் சந்தேகத்திற்கு, ராஜ வன்னியன் அழகாக விவரித்துள்ளார்.
நீங்கள் மற்றவர்களின்  'புள்ளி' விவரதை  அறிய விரும்பினால்... யாழ்.கள முகப்பு பக்கத்தின் வலது புறத்தில்,
TOPICS, UPCOMING EVENTS, POSTS, POPULAR CONTRIBUTORS,  RECENT EVENT REVIEWS, TODAY'S BIRTHDAYS
என்று... பல தெரிவுகள் காட்டப்  பட்டிருக்கும். அதில்  நீங்கள், ஒரே பார்வையில் பார்க்கக் கூடியதாக ... கள  உறவுகளின்  புள்ளி விவரத்தை  வாரம், மாதம், ஆண்டு வாரியாக பட்டியல் இட்டு இருப்பார்கள்.

அதன் மூலம்... நீங்கள் இன்று  பிறந்தநாள் கொண்டாடும் கள உறவுகளின்  பெயரையும் அறிந்து கொள்ளலாம்.

மேலும் சந்தேகம் இருந்தால், உரிமையுடன் கேளுங்கள். கள  உறவுகள் நிச்சயம் உதவி செய்வார்கள்.  

Edited by தமிழ் சிறி
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

ஐயா நீங்கள் 64 கருத்தெழுதி 66 பச்சைப் புள்ளிகள் எடுத்திருக்கிறீர்கள்.

மற்றவரகள் ஆயிரமாயிரம் கருத்துக்கள் எழுதியும் அதன் அரைவாசிக்கு கூட புள்ளிகள் எடுக்கவில்லை.

இதைப் பார்க்கும் போது எல்லோருடைய மனங்களையும் கவரும் வண்ணம் குறுகிய காலத்தில் எழுதி எல்லோர் மனங்களிலும் இடம் பிடித்துள்ளீர்கள்.தொடர்ந்தும் எழுதி நிறைய பச்சைப் புள்ளிகள் எடுக்க வேண்டுகிறேன்.

ஈழப்பிரியன்.... அவர் 100 பச்சைப்  புள்ளிகள் எடுக்கும் போது,
ராஜவன்னியன்  பெரிய விழா எடுப்பார், என்பதையும் இப்பவே சொன்னால்தான்... 
சுப. சோமசுந்தரம் இன்னும்  உற்சாகமாக,  நிறைய  எழுதுவார். :grin:

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

வணக்கம், சுப. சோமசுந்தரம்.
உங்கள் சந்தேகத்திற்கு, ராஜ வன்னியன் அழகாக விவரித்துள்ளார்.
நீங்கள் மற்றவர்களின்  'புள்ளி' விவரதை  அறிய விரும்பினால்... யாழ்.கள முகப்பு பக்கத்தின் வலது புறத்தில்,
TOPICS, UPCOMING EVENTS, POSTS, POPULAR CONTRIBUTORS,  RECENT EVENT REVIEWS, TODAY'S BIRTHDAYS
என்று... பல தெரிவுகள் காட்டப்  பட்டிருக்கும். அதில்  நீங்கள், ஒரே பார்வையில் பார்க்கக் கூடியதாக ... கள  உறவுகளின்  புள்ளி விவரத்தை  வாரம், மாதம், ஆண்டு வாரியாக பட்டியல் இட்டு இருப்பார்கள்.

அதன் மூலம்... நீங்கள் இன்று  பிறந்தநாள் கொண்டாடும் கள உறவுகளின்  பெயரையும் அறிந்து கொள்ளலாம்.

மேலும் சந்தேகம் இருந்தால், உரிமையுடன் கேளுங்கள். கள  உறவுகள் நிச்சயம் உதவி செய்வார்கள்.  

அடேஅப்பா எனக்கே இப்ப தான் தெரியுது. உதுகளை எல்லாம் யார் அமுக்கி பார்க்கிறது.
நன்றி சிறி.

Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Dr.SomasundaramSmall.thumb.jpg.28be10c0f70432d3082fe1aac559891c.jpg  Bildergebnis für 100 likes gif  Dr.SomasundaramSmall.thumb.jpg.28be10c0f70432d3082fe1aac559891c.jpg

100 பச்சைப்  புள்ளிகளைப்  பெற்ற   சுப. சோமசுந்தரம் அவர்களுக்கு, மனமார்ந்த வாழ்த்துக்கள். ?
இவர் யாழ். களத்தில்  கடந்த சித்திரை மாதம்  2´ம் திகதி இணைந்து, 
நான்கு மாதத்தில்.... 102 பதிவுகளை பதிந்து, அதில்.... ?
100 விருப்பப் புள்ளிகளை பெற்றமை... மிகவும் சாதனை மிக்க, பாராட்டுதலுக்கு உரிய விடயம். ?
வாழ்த்துக்கள்  ஐயா....   எம்முடன் தொடர்ந்து...  இணைந்திருங்கள்.  ? 

 

 

Edited by தமிழ் சிறி
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி அவர்களுக்கும் யாழ் சொந்தங்கள் அனைவருக்கும் நன்றி, நன்றி, நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

100 பச்சை விருப்பு புள்ளிகளை பெற்று சாதனையாளனாக திகழும் சுப. சோமசுந்தரம்  அவர்கள் மேலும் பல ஆயிரம் பச்சை விருப்பு புள்ளிகளை அள்ளி குவித்திட எனது வாழ்த்துக்கள். 

அண்மையில் பச்சை விருப்பு புள்ளிகளை அதிகம் எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

100 பச்சைப்  புள்ளிகளைப்  பெற்ற   சுப. சோமசுந்தரம் அவர்களுக்கு, மனமார்ந்த வாழ்த்துக்கள். 

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

100 பச்சைப்  புள்ளிகளைப்  பெற்ற   சுப. சோமசுந்தரம் அவர்களுக்கு, மனமார்ந்த வாழ்த்துக்கள். ?
இவர் யாழ். களத்தில்  கடந்த சித்திரை மாதம்  2´ம் திகதி இணைந்து, 
நான்கு மாதத்தில்.... 102 பதிவுகளை பதிந்து, அதில்.... ?
100 விருப்பப் புள்ளிகளை பெற்றமை... மிகவும் சாதனை மிக்க, பாராட்டுதலுக்கு உரிய விடயம். ?
வாழ்த்துக்கள்  ஐயா....   எம்முடன் தொடர்ந்து...  இணைந்திருங்கள்.  ? 

  

குறைந்த பதிவுகளையிட்டு கூடிய புள்ளிகளை எடுத்த யாழ்கள உறுப்பினர் என்றால் அது சுப.சோமசுந்தரம் ஒருவர் தான்.

வாழ்த்துக்கள்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

குறைந்த பதிவுகளையிட்டு கூடிய புள்ளிகளை எடுத்த யாழ்கள உறுப்பினர் என்றால் அது சுப.சோமசுந்தரம் ஒருவர் தான்.

வாழ்த்துக்கள்.

உண்மை..... ஈழப்பிரியன். ?

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

குறைந்த பதிவுகளையிட்டு கூடிய புள்ளிகளை எடுத்த யாழ்கள உறுப்பினர் என்றால் அது சுப.சோமசுந்தரம் ஒருவர் தான்.

வாழ்த்துக்கள்.

நன்றி ஈழப்பிரியன். கோப்பையில் நன்றி சொல்ல ஒரு நாளுக்கு எண்ணிக்கை அளவு உள்ளதால், எழுத்தில் வடிக்க முடியாத நன்றியை எழுத்தில்தான் வடித்தேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

உண்மை..... ஈழப்பிரியன். ?

தமிழ் சிறி அவர்களுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

? பச்சைப்புள்ளிகளை வெகுவிரைவிலேயே பெற்றுக்கொண்ட சோமசுந்தரம் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்.??

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சூனா பானா....!

தொடர்ந்தும் எம்முடன் பயணியுங்கள்!

  • Thanks 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • @goshan_che கேட்ட கேள்விக்கு... நான் பதில் சொல்லி விட்டேன்.  விசுகர், உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். 😂
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]     "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!"   "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!"   "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?"   "ஈடணம் விரும்பா சாதாரண மகனே ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய் ஈமத்தாடி குடி கொண்ட சுடலையில்?"   "உலகத்தில் பரந்து வாழும் பலரின் உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உடன்பாட்டிற்கு வர முடியாமல் உணக்கம் தரையில் விதை ஆனாயோ?"   "ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல் ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?"   "எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து எழுதுகோல் எடுத்து உலகை காட்டி எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?"   "ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல் ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?"   "ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?"   "ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து ஒழிக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!"   "ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?"   "ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈடணம் - புகழ் ஈடிகை - எழுதுகோல் ஈமத்தாடி - சிவன் உணக்கம் - உலர்ந்ததன்மை ஊறு - இடையூறு ஊனம் - உடல் குறை, இயலாமை எய்யாமை - அறியாமை ஏகாகாரம் - சீரான முறை ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு ஏகாந்தம் - தனிமை ஐங்கணைக்கிழவன் - மன்மதன். ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, காமவெறியின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன் ஓகை - உவகை, மகிழ்ச்சி ஔவியம் - பொறாமை, அழுக்காறு ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன் ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை. ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்   [my own eulogy / A tribute written by myself to my death]        
    • ஏன் ராசா ஏன்??  ஆனால் கேள்விக்கு பதில் சொல்லாமல் போவது நன்றன்று. இல்லை இல்லை இல்லை 🤣
    • டுபாய் தன்னைப் பற்றி கட்டி வைத்திருந்த பிம்பம் உடைந்து போய்விட்டது இதனால். கடும் புயலும், மழையும் அதனால் வெள்ளமும் வரும் என்பதை ஏற்கனவே வானிலை எதிர்கூறல்கள் எச்சரித்து இருந்தும், அருகே இருக்கும் ஓமானில் இதே நிலை ஏற்பட்டதை கண்டும், எந்தவொரு முன்னேற்பாட்டையும் செய்து இருக்கவில்லை, முக்கியமாக டுபாய் விமான நிலைய நிர்வாகம். ஆயிரக்கணக்கானவர்கள் 30 மணித்தியாலங்களுக்கு மேல் விமான இன்றி தவித்து கிடந்த போதும், தண்ணீர் கூட அவர்களுக்கு விமான நிலைய ஊழியர்களால் வழங்கப்படவில்லை. குழந்தைகளுடன் பயணித்தவர்களுக்கு பால்மா, nappies கூட கொடுக்கப்படவில்லை என்று ஊடகங்கள் கூறுகின்றன. சிலர் 24 மணி நேரத்தும் மேலாக சாப்பாடு இல்லாமல் இருந்துள்ளனர். விமான நிலையத்தில் இருந்த அனைத்து உணவு விடுதிகளும் பூட்டப்பட்டுள்ளதாம். அதே போன்று செக் இன் கவுண்டரிலும் (check in counters), விமான சேவை கவுண்டர்களிலும் ஒரு ஊழியரும் இல்லாமையால், அடுத்தது என்ன என்று தெரியாமல் பலர் பிள்ளைகளுடன், குழந்தைகளுடன் தவித்து போய் விட்டனர்.  பல Mall களில் புயல் வரும் முன் மக்களை உள்ளே அனுமதித்து விட்டு, புயல் தொடங்கிய பின் கடைகளை இழுத்து மூடி, வந்தவர்களை தவிக்க விட்டுள்ளனர். Mall களில் இருந்து தம் தங்குமிடத்திற்கு செல்ல முடியாமல் பல நூறு உல்லாசப் பயணிகள் அல்லாடியிருகின்றனர். இதற்கு எல்லாம் மேலாக, Cloud seeding இனால் தான் இந்த புயல் வந்தது என்று அங்குள்ள சமூக வலைத்தளங்களில் முட்டாள் தனமாக ஒரு கூட்டம் வதந்தியை பரப்பிக் கொண்டு இருக்கு. Cloud seeding இனால், சாதரணமாக சிறு தூறல்களையும், சிறு மழையையும் தான் தருவிக்க முடியும். ஆனால் புயலை அல்ல,
    • ரணில் "தனது  மினி"யை... வழமைபோல் வீட்டின்  பின்பக்கம் தான் பார்க் பண்ணுவார். 😂 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.