Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, தமிழ் சிறி said:

"மல்லிகை வாசம்"  என்ற, அழகிய தமிழ் பெயருடன்.... வாழ்த்தியமைக்கு, நன்றி சகோதரம். :)

இதென்ன கோதாரியாய் கிடக்கு ........மல்லிகைவாசத்தை நான் வுமன் எண்டெல்லே கனவு கண்டுகொண்டிருக்கிறன்....😍

 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

இதென்ன கோதாரியாய் கிடக்கு ........மல்லிகைவாசத்தை நான் வுமன் எண்டெல்லே கனவு கண்டுகொண்டிருக்கிறன்....

மல்லிகையை காதுக்குள் வைத்தால் மான்.
கொண்டையில் வைத்தால் வுமன்.

  • Like 3
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/20/2019 at 2:26 PM, குமாரசாமி said:

சிறித்தம்பிக்கு வாழ்த்துக்கள்.

குமாராசமி  அண்ணா..... உங்களை, என்றும் மறக்க மாட்டேன்.  
நான்.... யாழ் களத்தில், இணையும் போது.... 
அரிச்சுவடி...  கற்பித்த,  ஆசிரியர் நீங்கள்.

இடையில்.... சில பெண் பிரசைகளால்... பிரச்சினை  வந்த போது,
தமிழ் சிறிக்கு, யாழ்களத்தில்... நிரந்தர தடை என்று, செய்தி வந்த போது...
பதறிய... உறவுகளில்,  நீங்களும் ஒருவர். என்பதை.. மறக்க மாட்டேன்.

அந்த, இடை வெளியில்....  எனக்கு, "முக நூலை"  அறிமுகப் படுத்திய... ஆசிரியரும் நீங்கள் தான். 

அந்தத் தொடர்பு, மூலம்...  உங்களது, வாதத் திறமையால்,
இன்றும்... யாழ். களத்தில் இணைந்திருக்கிறேன்.
பத்தாயிரம் பெரிதல்ல.... மனுசத் தன்மையே.... முக்கியம்.
அந்த, வகையில்.... நீங்கள், முக்கியமானவர். ❤️

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/20/2019 at 3:34 PM, தமிழினி said:

வாழ்த்துக்கள் தமிழ்சிறி அண்ணா!!! 🎉

கணக்கில்...🕗  புலியான🐯,  தமிழினி....  
உங்கள்... வாழ்த்துக்களுக்கு, நன்றி  சகோதரி.

Link to comment
Share on other sites

7 hours ago, குமாரசாமி said:

இதென்ன கோதாரியாய் கிடக்கு ........மல்லிகைவாசத்தை நான் வுமன் எண்டெல்லே கனவு கண்டுகொண்டிருக்கிறன்....😍

உங்க மனசில அப்படி ஒரு கனவைத் தந்திருந்தால் என்னை மன்னிச்சுக்கோங்க, அண்ணை! (தமிழ் சினிமா சென்டிமென்டுடன் வாசிக்கவும்) 🤣

7 hours ago, ஈழப்பிரியன் said:

மல்லிகையை காதுக்குள் வைத்தால் மான்.
கொண்டையில் வைத்தால் வுமன்.

இரண்டுக்கும் என்ன வித்தியாசம், வுமனைத் தானே மான் என்று சொல்லுவினம் என்று கொஞ்ச நேரம் குழம்பிட்டன், அண்ணை! பிறகு தான் புரிஞ்சுது இது அந்த மான் இல்லை man என்று! 😃

  • Haha 2
Link to comment
Share on other sites

post-number-2000.jpg

யாழ் உறவுகள் அளித்த பச்சைப் புள்ளிகளால் பாலைவனத் துபாயிலும் பச்சைப் பசேலெனச் சோலை அமைத்து மயக்கத்தில் கிறங்கிப் போயிருக்கும் எங்கள் ராசவன்னியர், மதுரை நாயகனுக்கு வாழ்த்துக்கள் பல.!!    

 

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                           Image associée

 

வாழ்த்துக்கள் ராசவன்னியர்........! இந்த யாழும் துபாயும் சேர்ந்து சதி செய்தபோதிலும் அவர்களுக்கெல்லாம் அல்வா குடுத்து 2000 புள்ளி எடுப்பது என்பது நிஜமாகவே சாதனைதான்......!  🌻

Edited by suvy
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்ணுமே தெரியுதில்ல என்று சொல்லிச் சொல்லியே 2000 பச்சைகளை எடுத்த பொறியியலாளர் ராஜவன்னியனுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

97089979-1424807794.jpg

சாதனை புரிந்த கள தோழர்கள் ராஜவன்னியர் மற்றும் தமிழ்சிறியருக்கு வாழ்த்துக்கள் .. 😎

Link to comment
Share on other sites

10000 பச்சைகள் எடுத்த தமிழ்சிறிக்கும் 2000 பச்சைகள் எடுத்த ராஜவன்னியனுக்கும் மேலும் பல பச்சை புள்ளிகளை எடுக்க வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தோன்றிய மண்ணில் ...தோன்றியனுக்கு....வாழ்த்துக்கள்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை மகனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/23/2019 at 1:26 AM, தமிழ் சிறி said:

அன்பான ராஜவன்னியனுக்கு....
நீங்கள், எனது பச்சைப்  புள்ளிகளை கவனித்து... 
அழகிய வாழ்த்து  GIF காணொளியை,  தயாரித்தமைக்காக..... சிரம் தாழ்ந்த நன்றிகள். :)

நீங்கள்.. தெரிவு செய்த ரஜனியின் படக் காட் சி  எந்தப்  படத்தில், வந்தது என்று தெரியவில்லை.
ஆனாலும்... அது ஒரு தினுசாக... வித்தியாசமாக,  இருந்த நடனமாக.... இருந்த படியால்,
இதுவரை.... 100 முறை பார்த்திருப்பேன். 😍

ராஜ வன்னியன்,  உண்மையில்... எனக்கு, ரஜனிகாந்தை... கண்ணில் காட்டக்  கூடாது.  😎
ஆனால்... நீங்கள், இணைத்த  காணொளியும், அந்த  வாழ்த்துக்களும்.... :110_writing_hand:
உங்கள் திறமையை... மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளது. :102_point_up_2:

30 வினாடி  காட்சிகளை.... எல்லாம்,  மனதில்.. ஆழமாக பதிய வைத்து விட்டீர்கள், வன்னியன். tw_heart:

 நன்றி  ஐயா. 🌟

யாழ்க்களத்தில் உலாவும் மற்ற உறவுகளிடமிருந்து பிரிந்து, உங்களின் 'தனிதன்மை' வெளிப்பட்டு மற்றவர்கள் மகிழ்வுடன் 'உங்களை பின்பற்றுவது' போன்ற தோற்றப்பாட்டை உருவாக்கும் காணொளி அது. 

இந்த தீம் (Theme)பொருத்தமானதாக இருக்குமென எண்ணினேன்.

யாழ் உறவுகள் அளித்த "பத்தாயிரம் பச்சைகளே" அதற்குச் சான்று... Keep it up man..! :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ãhnliches Foto Ãhnliches Foto

இரண்டாயிரம் பச்சைப் புள்ளிகளைப்  பெற்ற ராஜவன்னியனுக்கு, மனமார்ந்த வாழ்த்துக்கள். :)
நீங்கள் மதுரையில்  பிறந்து, துபாயில் வசித்த போதும்...
யாழ்களத்திற்கு... தவறாமல் தினமும் வருவதை பார்க்கவே...

நீங்கள் எம்மை எல்லாம்... எவ்வளவு நேசிக்கின்றீர்கள் என்பதை நினைக்க பெருமையாக உள்ளது.
தொடர்ந்து இணைந்திருங்கள் வன்னியன்  சார்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல ஆக்கங்களை சொந்தமாகப் படைத்து 2000 பச்சைகளை அள்ளிக்குவித்த எங்களின் விருப்பத்திற்குரிய ராசவன்னியருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரத்தில் ஒருவனைப் போல தமிழ்சிறி 'பத்தாயிரத்தில் ஒருவர்'. ஆயிரம் பிறை கண்டத்தைச் போல ராசவன்னியர் இன்று ஈராயிரம் பிறை கண்டவர். இருவருக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்தாயிரம் பச்சைகளை அள்ளிக்குவித்த இலையான் அடிக்கும் கலையில் வல்லவரான தமிழ் சிறி அண்ணாவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்💐 

Link to comment
Share on other sites

வாழ்த்துகள் சகோ தமிழ்சிறி.உங்களின் பதிவுகளில் பல்வேறு படிப்பினைகள் உள்ளன.தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியர் மற்றும் தமிழ்சிறியருக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Picture1.jpg

ஆறாயிரம்(6000) பச்சைப் புள்ளிகளைப் பெற்ற யாழ்க்கள 'காதல் மன்னன்' திரு.குமாரசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்..!

காதலி பரிமளம் ஆன்டியுடன் 'களி நடனம்' இனிதே அரங்கேறட்டும்..!

 

U5drDcEyAXSfvJgZKt8xfceSqRxjrvb.gif

 

Link to comment
Share on other sites

யாழ்களத்தின் பிதாமகர் - பீஷ்மர் குமாரசாமி அண்ணைக்கு வாழ்த்துக்கள். உங்கள் நறுக்கான சுருக்கமான கருத்துக்கள் நவீன திருக்குறள் போலாம். தொடருங்கள்... 🙂

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.