Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் உடையார்.....தொடரட்டும் உங்கள் பச்சை வேட்டை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

அன்பு உடையார் இன்னமும் பல்லாயிரம் பச்சைப் புள்ளிகளை வேகமாக பெற்றுக்கொள்ள வாழ்த்துக்கள்.🎉🎉🎉

கொரோனாக் காலத்தில் யாழில் பலரும் விரும்பும் திரிகளை தொடருங்கள். 👍🏾

நம்ம பையன் பக்திப் பாட்டுக்களை தினமும் தவறாமல் கேட்கின்றார் போலிருக்கு☺️

இப்பிடி எழுதுறதுக்கும் ஒரு மனப்பக்குவம் வேணும் கண்டியளோ.... 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் உடையார்.....மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

இப்பிடி எழுதுறதுக்கும் ஒரு மனப்பக்குவம் வேணும் கண்டியளோ.... 🤣

யாழ் வெறுமையாக இல்லாமல் இருக்க உடையாரின் பங்களிப்பு உதவுகின்றது என்பது உண்மைதானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் உடையார் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்க‌ள் உடையார் அண்ணா 🙏🙏🙏🌹 🌷
ம‌ருத‌ங்கேணி அண்ணாவுக்கும் வாழ்த்துக்க‌ள் 🙏🙏🙏🌷🌹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/10/2020 at 08:28, கிருபன் said:

 

நம்ம பையன் பக்திப் பாட்டுக்களை தினமும் தவறாமல் கேட்கின்றார் போலிருக்கு☺️

என்ன‌ கிருவ‌ன் பெரிய‌ப்பா யாழில் என்ன‌ பின் தொட‌ருகிறீங்க‌ள் போல‌ இருக்கு , எதுக்கும் நான் ஜாக்கிர‌த்தையா இருக்க‌னும் ஹா ஹா 😁😀,

ஆம் சின்ன‌னில் கோயில் ஓடு தான் வ‌ள‌ந்தேன் , கோயிலுக்கு மாலை க‌ட்டி குடுப்ப‌தில் இருந்து ப‌ல‌த‌ செய்வேன் 🙏🙏🙏

உடையார் அண்ண‌ யாழில் ப‌ல‌ ந‌ல்ல‌ திரிக‌ள் திற‌ந்து இருக்கிறார் , உண்மையில் நேர‌ம் ஒதுக்கி ப‌ல‌ இணைப்புக‌ள இணைக்கிறார் , உடையார் அண்ணாவுக்கு நாம் ந‌ன்றி சொல்ல‌ க‌ட‌மை ப‌ட்டு உள்ளோம் 🙏🙏🙏

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

யாழ் வெறுமையாக இல்லாமல் இருக்க உடையாரின் பங்களிப்பு உதவுகின்றது என்பது உண்மைதானே.

வீட்டுப்பூனை முற்றத்திலை நிண்டு மியாவ் எண்டால் ஓகே. அது மதில் மேலை ஏறி நிண்டு மியாவ் எண்டுதெண்டால் எங்கால்ப்பக்கம் மியாவ்  எண்டு ஒருத்தருக்கும் தெரியாது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் உடையார் அவர்கள் ஈராயிரம் பிறை கண்டதற்குச் சமமாய் வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

புரட்சி, விசுகண்ணா, மருது மற்றும் உடையருக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து யாழுடன் இணைந்து இருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சி, விசுகண்ணா, மருது மற்றும் உடையருக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்திய அனைவருக்கும்  நன்றிகள்  🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் உடையார் ...தொடர்ந்தும் யாழோடு இணைந்திருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

On 30/10/2020 at 11:57, பையன்26 said:

 

என்ன பெரியவரே!
ஆளை கன நாளாய் காணேல்லை.
சௌக்கியமாக இருக்கீங்களா? 😁
 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:
On 30/10/2020 at 06:57, பையன்26 said:

 

என்ன பெரியவரே!
ஆளை கன நாளாய் காணேல்லை.
சௌக்கியமாக இருக்கீங்களா

தம்பி ஆன்மீகத்தில் இருப்பதாக யாழில் செய்தி உலா வருது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையாரூக்கு என் வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

 

என்ன பெரியவரே!
ஆளை கன நாளாய் காணேல்லை.
சௌக்கியமாக இருக்கீங்களா? 😁
 

நான் ந‌ல‌ம் நீங்க‌ள் எப்ப‌டி 

பிறக்கு போன் ப‌ண்னுறேன் தாத்தா , க‌தைச்சு ப‌ல‌ மாத‌ம் ஆகுது 

11 hours ago, ஈழப்பிரியன் said:

தம்பி ஆன்மீகத்தில் இருப்பதாக யாழில் செய்தி உலா வருது.

ஹா ஹா 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை  புள்ளிகளுடன் வெற்றி பெற்ற உடையாருக்கு  எனது வாழ்த்துக்கள் :295_rose:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/10/2020 at 11:32, ராசவன்னியன் said:

வாழ்த்துக்கள், திரு.உடையார்

 

On 1/11/2020 at 03:53, ரதி said:

வாழ்த்துக்கள் உடையார் ...தொடர்ந்தும் யாழோடு இணைந்திருங்கள்

 

On 1/11/2020 at 10:01, நிலாமதி said:

உடையாரூக்கு என் வாழ்த்துக்கள் 

 

On 2/11/2020 at 09:39, nilmini said:

பச்சை  புள்ளிகளுடன் வெற்றி பெற்ற உடையாருக்கு  எனது வாழ்த்துக்கள் :295_rose:

வாழ்த்திய அனைவருக்கும்  நன்றிகள்  🙏

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 1 month later...

post-number-2000.jpg

காட்டில் தனியே நின்று கருத்தாடி 2000 பச்சைகளையும் கடந்து நிற்கும் தனிக்காட்டு ராசாவிற்கு வாழ்த்துக்கள்!!🙌

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தனி ...நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுங்கள் 

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.