Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

600 பச்சை விருப்பு வாக்குகள் பெற்ற சுபேசுக்கு  வாழ்த்துக்கள்!

அன்புதானே இந்த உலகை ஆள்கிறது...நன்றி அலைஅக்கா... :) 

600 க்கு அதிகமான பச்சைப் புள்ளிகளை அள்ளிக் குவித்த தமிழ்சிறி, சுபேஸ் & கோமகன் அனைவருக்கும் வாழ்த்துகள்

அன்பை போல இந்த உலகில் பகிர்வதற்கு வேறெதும் அழகிய ஒன்று இல்லை...நன்றி வந்தியத்தேவன்... :) 

வாழ்த்துக்கள் சுபேஸ்.. :D

கூடப்பிறக்காவிட்டாலும் அன்பு எமக்கிடையே கூடப்பிறந்தது..அதுதான் வாழ்த்தாக மலர்கிறது..நன்றி இசை அண்ணா.. :) 

சுபேசுக்கு வாழ்த்துக்கள்.தொடர்ந்தும் பல பச்சைகளை பெற வேண்டும்.

இனிய அன்பின் வடிவாய் வந்த வாழ்த்து..நன்றி நுணா அண்ணா.. :) 

யாழ்கள கருத்தாளர்களான கோமகனுக்கும் சுபேசிற்கும் மனங்கனிந்த வாழ்த்துக்கள் !

 

 

மேலும், புதிய கருத்துக்கள் படைப்புக்களை எதிர்பார்க்கின்றோம்.

பார்க்கமுடியாவிட்டாலும் உங்கள் வாழ்த்தில் இருப்பது அன்பு..நன்றி அகூதா அண்ணா...உங்கள் பணிதொடரட்டும்... :) 

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைப்புள்ளியள் கனக்க எடுத்தவையளுக்கு என்ரை வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

400 விருப்பு வாக்குப் பெற்ற  கிருபனுக்கும் .குமாரசாமி அண்ணைக்கும் ,ரதி ஆண்டிக்கும் ,விசுகருக்கும்  மற்றும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

400 விருப்பு வாக்குப் பெற்ற  கிருபனுக்கும், குமாரசாமிக்கும், ரதிக்கும்,விசுக்கும் &  மற்றும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

600 பச்சை புள்ளிகளை பெற்ற விசுகு அண்ணாக்கு வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

bestluck1.gif

 

600 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற விசுகுவிற்க்கும், 400 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற கிருபன், குமாரசாமி அண்ணா, ரதிக்கும் வாழ்த்துக்கள். :) 

 

நியானி: எழுத்துப்பிழை திருத்தம்

Edited by நியானி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

bestluck1.gif

 

600 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற விசுகுவிற்க்கும்,  400 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற கிருபன், குமாரசாமி அண்ணா, ரதிக்கும் வாழ்த்துக்கள். :) 

தமிழ் சிறியின்ர கை நல்ல வெள்ளையாக் கிடக்கு! எதிர்பார்க்கவில்லை! :D

 

விசுகரையும்,, கிருபன், குமாரசாமியண்ணை, மற்றும் ரதியையும், வாழ்க, வளர்க என வாழ்த்துகின்றேன்!

 

நாம் வளர யாழ் வளரும்!

 

யாழ் வளரத் தமிழ் வளரும்! :icon_idea:

 

 

நியானி: மேற்கோளில் எழுத்துப்பிழை திருத்தப்பட்டுள்ளது

Edited by நியானி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகண்ணா கிருபன் அண்ணா குமாரசாமி தாத்தா மற்றும் ரதி அக்காவிற்கு வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன், குமாரசாமியண்ணை, மற்றும் ரதியையும், வாழ்க, வளர்க என வாழ்த்துகின்றேன்!

Link to comment
Share on other sites

கிருபன், ரதி ஆகியோருக்கு எனது பச்சைப்புள்ளி வாழ்த்துக்கள்..! :D



குமாரசாமி அண்ணாவுக்கும் எனது பச்சைப்புள்ளி வாழ்த்துக்கள்..! :D

Link to comment
Share on other sites

விசுகு,, கிருபன், குமாரசாமியண்ணை, மற்றும் ரதி, வாழ்க, வளர்க என வாழ்த்துகின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

400 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற கிருபன், குமாரசாமி அண்ணா, ரதி ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

400 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற கிருமி அண்ணா, கு.சா தாத்தா, ரதி அக்கா ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

விசுகண்ணா கிருபன் அண்ணா குமாரசாமிஅண்ணா மற்றும் ரதி அக்காவிற்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணா ,கிருபன்,ரதி  ஆகியோரை வாழ்த்துகிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைகளை அள்ளிச்சென்ற  ரதி, கு சா அண்ணா

மற்றும் கிருபன் அனைவருக்கும் வாழ்த்துகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறியின்ர கை நல்ல வெள்ளையாக் கிடக்கு! எதிர்பார்க்கவில்லை! :D

------

 

12953__19219__menzactive.jpg

இந்த கிரீம் வாங்கிப் பாவிச்சதாலை தான்.... உந்த நிறம் வந்தது, புங்கை. :D  :lol:

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசுகண்ணா, கிருபன் அண்ணா, கு..சா தாத்தா, மற்றும் ரதி அக்காவிற்கு வாழ்த்துக்கள். :)

 

Link to comment
Share on other sites

விசுகண்ணா கிருபன் அண்ணா குமாரசாமி அண்ணா மற்றும் ரதி அக்காவிற்கு வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வாழ்த்துக்களை  தெரிவித்த

 

தம்பி நிழலி

தங்கை ரதி

தம்பி தமிழரசு

சகோதரி சுமே

தம்பி சுபேஸ்

தம்பி  இசை

தம்பி  வாத்தியார்

கறுப்பி

ஐயா   கிருபன்

தம்பி  நெடுக்கு

தங்கை துளசி

தம்பி  மல்லையூரான்

குமாரசாமி  அண்ணை

தம்பி  நந்தன்

தம்பி  வந்தியதேவன்

தம்பி  சேரன்

சகோதரன் தமிழ்சிறி

சகோதரன் புங்கை

தம்பி வாதவூரான்

சகோதரன் கோ

தம்பி  தமிழ்சூரியன்

தம்பி ஜீவா

தம்பி  நவரத்தினம்

மற்றும் அனைவருக்கும் எனது நன்றிகள்

 

யாழ் களத்தில் ஆக்கங்களைத்தருபவனல்ல யான்.

எனக்கு கிடைத்த விருப்புப்புள்ளிகள் தாயகம் சார்ந்த எனது எழுத்துக்கு பணிகளுக்கு கிடைத்தவை.

அவை எனக்குச்சொந்தமானவை அன்று.

 

 

மற்றும்

கிருபன் ஐயா

குமாரசாமி அண்ணா

மற்றும்  தங்கை ரதி  ஆகியோருக்கும் எனது வாழ்த்துக்கள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைகளை வழங்கியவர்களுக்கும், வாழ்த்துச் சொன்னவர்களுக்கும் நன்றிகள். கிடைத்த பச்சைகளில் பெரும்பகுதி நான் இணைக்கும் ஆக்கங்களை எழுதியவர்களுக்குத்தான் போகவேண்டும்!

குமாரசாமி ஐயாவும், ரதியும் இன்னும் நிறையப் பச்சைப் புள்ளிகளைப் பெற்றுக் கொள்ள வாழ்த்துக்கள்.

அத்தோடு ஐயாவுக்கே ஐயாவான தாராள மனசு படைத்த விசுகு ஐயா கிடைத்த ஒவ்வொரு பச்சைக்கும் ஒரு யூரோப்படி அடுத்தமுறை நான் லாசப்பல் வரும்போது தந்துதவவேண்டும். :wub:

Edited by கிருபன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்தோடு ஐயாவுக்கே ஐயாவான தாராள மனசு படைத்த விசுகு ஐயா கிடைத்த ஒவ்வொரு பச்சைக்கும் ஒரு யூரோப்படி அடுத்தமுறை நான் லாசப்பல் வரும்போது தந்துதவவேண்டும்.
 

இதுக்காகவாவது  என்னைச்சந்திக்கணும்

நான்  பச்சைக்கு பச்சை தரணும்

அதை நீங்கள் கட்டிக்கொண்டு செல்லணும் ஐயா

 

(கிருபன் ஐயா என்றதும் வருகிற  கோபத்தை பாருங்களேன்) :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

like.jpg

 

100 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற ஈசனுக்கு, வாழ்த்துக்கள். :) 

இவர் அண்மையில் ஆரம்பித்த "நிழற்பட புலனாய்வு" எனும் தலைப்பு சுவராசியமானது.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈசனுக்கும், காவாலித் தம்பிக்கும், நூறு பச்சைப் புள்ளிகளைப் பெற்றமைக்கு, வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

100 பச்சைகளை பெற்ற ஈசன் அண்ணா மற்றும் காவ்ஸ் அண்ணாக்கு வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.