Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பச்சை புள்ளிகள் எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

பச்சை புள்ளிகள் எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். :)

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறுநூறு பச்சைப்புள்ளிகளைத் தாண்டிய கோமகனுக்கும், தம்பி சுபேசுக்கும், எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!

 

புதிய படைப்புக்களின் மூலம். யாழ் களத்தை மேலும், மெருகூட்ட வேண்டுகிறேன்!

அன்பு அண்ணா..மனம் நிறைந்த நன்றிகள் வாழ்த்துக்கு..

600 பச்சைப் புள்ளிகளைத் தாண்டி சுபேஸ் இன்னும் பல படைப்புக்களைத் தந்து யாழில் பிரகாசிக்கும் நட்சத்திரமாக விளங்க வாழ்த்துக்கள்.

அன்பு அண்ணா..மனம் நிறைந்த நன்றிகள் வாழ்த்துக்கு..

சுபேசுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அக்கா..மனம் நிறைந்த நன்றிகள் வாழ்த்துக்கு..

600 பச்சைப் புள்ளிகளைத் தாண்டி தம்பி சுபேஸ் இன்னும் பல படைப்புக்களைத் தந்து யாழிலும் வாழ்விலும்  பிரகாசிக்கும் நட்சத்திரமாக விளங்க வாழ்த்துக்கள்.

அன்பு அண்ணாவுக்கு மனம் நிறைந்த நன்றிகள் வாழ்த்துக்கு..

சுபேஸ் அண்ணாக்கு வாழ்த்துகள்... :)

மனம் நிறைந்த நன்றிகள் வாழ்த்துக்கு காதல்..

சுபேஸ் அண்ணாக்கு வாழ்த்துகள்.........

மனம் நிறைந்த நன்றிகள் பையன் வாழ்த்துக்கு..

600 பச்சைகள் கண்ட கோமகன் மற்றும்.. சுபேஸிற்கு இன்னும் பல நூறு காண வாழ்த்துக்கள்..! :)

மனம் நிறைந்த நன்றிகள் வாழ்த்துக்கு நெடுக்காலபோவான் அண்ணா....

சுபேஸ் அண்ணாக்கு வாழ்த்துகள்... :)

மனம் நிறைந்த நன்றிகள் வாழ்த்துக்கு ஜீவா அண்ணா....

வாழ்த்துகள்  சுபேஸ் .

மனம் நிறைந்த நன்றிகள் அக்கா வாழ்த்துக்கு....

 

600 விருப்பு புள்ளிகளைத் தாண்டி சுபேஸ் இன்னும் பல படைப்புக்களைத் தந்து யாழில் பிரகாசிக்கும் நட்சத்திரமாக விளங்க தம்பி சுபேசை மேலும் பல நூறு விருப்பு புள்ளிகளைப் பெற மனப்பூர்வமாக  வாழ்த்துகின்றேன். 

 

மனம் நிறைந்த நன்றிகள் அன்பு அண்ணா வாழ்த்துக்கு....

வாழ்த்துக்கள் சுபேஸ்!

மனம் நிறைந்த நன்றிகள் மல்லை அண்ணா வாழ்த்துக்கு....

Link to comment
Share on other sites

பச்சை புள்ளிகள் எடுத்த அனைவருக்கும் பச்சையாக வாழ்த்துகின்றேன்.

 

 

பி.கு:

 

எத்தனை பச்சைப் புள்ளி எடுத்தாலும் கலியாணம் கட்டி குடும்பமாக வாழும் சந்தோசம் வராது சுபேசு தம்பி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

600 க்கு அதிகமான பச்சைப் புள்ளிகளை அள்ளிக் குவித்த தமிழ்சிறி அண்ணா, சுபேஸ் அண்ணா, மற்றும் கோமகன் அண்ணா அனைவருக்கும் வாழ்த்துகள்.

 

மனம் நிறைந்த நன்றிகள் அக்கா வாழ்த்துக்கு....

528764_430727980336215_1426645158_n.jpg

 

600 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற சுபேசுக்கு, வாழ்த்துக்கள். :) 

மனம் நிறைந்த நன்றிகள் அண்ணா வாழ்த்துக்கு....

600 பச்சை புள்ளிகளுக்கு மேல் பெற்ற கோமகன் அண்ணா தமிழ்சிறி அண்ணா மற்றும் சுபேஸ் அண்ணா ஆகியோருக்கு வாழ்த்துக்கள்

மனம் நிறைந்த நன்றிகள் வாதவூரன் அண்ணா வாழ்த்துக்கு....

600 பச்சை புள்ளிகளுக்கு மேல் பெற்ற கோமகன் &  சுபேஸ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்

மனம் நிறைந்த நன்றிகள் உடையார் அண்ணா வாழ்த்துக்கு....

பச்சைப் புள்ளிகளை அதிகமாக எடுத்த தமிழ்சிறி, விசுகு, சுபேஸ், கோமகன் ஆகியோருக்கு என் வாழ்த்துகள்.

மனம் நிறைந்த நன்றிகள் நிழலி அண்ணா வாழ்த்துக்கு....

 

பச்சைப் புள்ளிகளை அள்ளிக் குவித்த அகோதா,நெடுக்ஸ்,நிழலி,சாஸ்திரி, கோமகன்,புங்கையூரான்,விசுகண்ணா,தமிழ்சிறி,தமிழர‌சு,சுபேஸ் ஆகியோருக்கு என் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்...யாராவது விடுபட்டால் மன்னிக்கவும் :)

 

மனம் நிறைந்த நன்றிகள் அக்கா வாழ்த்துக்கு....

தொடர்ந்தும் பல பச்சைகளைப் பெற சுபேசுக்கு வாழ்த்துகள்

மனம் நிறைந்த நன்றிகள் அன்பு அண்ணா வாழ்த்துக்கு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைக்காலத்தில் யாழில் அதிக பச்சைப்புள்ளிகளை எடுத்த கிருபன் அண்ணா,குமாரசாமி அண்ணா,ரதி அக்கா,ஈசன் அண்ணா,காவாலி அண்ணா,இசை அண்ணா,சுமே அக்கா, சுண்டல், புத்தன் அண்ணா,நவரத்தினம் அண்ணா,ரகுநாதன் அண்ணா,தமிழ்சூரியன் அண்ணா,ஜீவா,சின்னவன் அண்ணா,மணிவாசகன் அண்ணா அக்கியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..நீங்கள் அனைவரும் இன்னும் பல காத்திரமான கருத்துக்களை யாழில் எழுத வாழ்த்துகிறேன்..

 

Link to comment
Share on other sites

200 பச்சைப் புள்ளிகளை எடுத்த மணிவாசகன் அண்ணாக்கும் வாழ்த்துகள். :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை புள்ளிகள் எடுத்த அனைவருக்கும் பச்சையாக வாழ்த்துகின்றேன்.

 

 

பி.கு:

 

எத்தனை பச்சைப் புள்ளி எடுத்தாலும் கலியாணம் கட்டி குடும்பமாக வாழும் சந்தோசம் வராது சுபேசு தம்பி/

 

அடடா..கொஞ்சம் வேகமாப் போனதில இதைக்கவனிக்காமல் விட்டிட்டன்.. 
 
எங்க அம்மம்மா வெளிநாடு வந்த புதிசில ஊரில இருந்து போன்ல பேசுறப்போ சொலிச்சு  வேளாவேளைக்கு சாப்பிடு, நைட்ல ஊர் சுத்தக்கூடாது...சனிக்கிழமையானா எண்ணை தேச்சுக்குளி...பெரிய பசங்கேளாட சேராத என்னு...... :D
Edited by சுபேஸ்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அடடா..கொஞ்சம் வேகமாப் போனதில இதைக்கவனிக்காமல் விட்டிட்டன்.. 
 
எங்க அம்மம்மா வெளிநாடு வந்த புதிசில ஊரில இருந்து போன்ல பேசுறப்போ சொலிச்சு  வேளாவேளைக்கு சாப்பிடு, நைட்ல ஊர் சுத்தக்கூடாது...சனிக்கிழமையானா எண்ணை தேச்சுக்குளி...பெரிய பசங்கேளாட சேராத என்னு...... :D

 

 

உங்கள், அம்மம்மா சொல்லியதில்.....

வேளா... வேளைக்குச் சாப்பிட்டதைத் தவிர, வேறு எதுவும்... செய்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள், அம்மம்மா சொல்லியதில்.....

வேளா... வேளைக்குச் சாப்பிட்டதைத் தவிர, வேறு எதுவும்... செய்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.

ஆம் அண்ணா..ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த இளைஞர் சமூகத்தையும் குற்றவாளிகளாக பார்க்ககூடாது.... :D 

Link to comment
Share on other sites

 

அடடா..கொஞ்சம் வேகமாப் போனதில இதைக்கவனிக்காமல் விட்டிட்டன்.. 
 
எங்க அம்மம்மா வெளிநாடு வந்த புதிசில ஊரில இருந்து போன்ல பேசுறப்போ சொலிச்சு  வேளாவேளைக்கு சாப்பிடு, நைட்ல ஊர் சுத்தக்கூடாது...சனிக்கிழமையானா எண்ணை தேச்சுக்குளி...பெரிய பசங்கேளாட சேராத என்னு...... :D

 

அம்மம்மா உங்களுக்குச் சொல்லாமல் கனடாவிலை போய் ஒளிச்சிருக்கிறா என்று சந்தேகப்படுகிறீர்கள் போலிருக்கு.  

நம்புக்கோ நான் பார்த்தனான் பதில் எழுதும் போது. அது உங்களின் அம்மம்மா இல்லை.  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைப் புள்ளிகளால் சாதனை படைத்த எல்லோருக்கும் வாழ்த்துக்கள். இன்னும் இன்னும் பச்சைகள் அள்ளிக்குவிக்க..! :)

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் பாஸ் .............

Link to comment
Share on other sites

500 பச்சை புள்ளிகள் பெற்ற சுண்டு அண்ணாக்கு வாழ்த்துகள். :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மம்மா உங்களுக்குச் சொல்லாமல் கனடாவிலை போய் ஒளிச்சிருக்கிறா என்று சந்தேகப்படுகிறீர்கள் போலிருக்கு.  

நம்புக்கோ நான் பார்த்தனான் பதில் எழுதும் போது. அது உங்களின் அம்மம்மா இல்லை.  :D

மல்லை அண்ணா..? என்னிலை ஏதும் கோவமே..? நேற்றேல இருந்து வாசிக்கிறன்... எனக்கு ஒரு இழவும் விழங்கேல்ல :D ..ஊரில சிவெனே எண்டு இருக்கிற மனிசியை எதுக்கு கனடாவுக்கு கூப்பிட்டனியள்..? உந்தக்குளிருக்கை விறைச்சு சாகவோ..? :lol:

Link to comment
Share on other sites

சுண்டலுக்கு 500 பச்சைப்புள்ளி வாழ்த்துக்கள்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அடடா..கொஞ்சம் வேகமாப் போனதில இதைக்கவனிக்காமல் விட்டிட்டன்.. 
 
எங்க அம்மம்மா வெளிநாடு வந்த புதிசில ஊரில இருந்து போன்ல பேசுறப்போ சொலிச்சு  வேளாவேளைக்கு சாப்பிடு, நைட்ல ஊர் சுத்தக்கூடாது...சனிக்கிழமையானா எண்ணை தேச்சுக்குளி...பெரிய பசங்கேளாட சேராத என்னு...... :D

 

 

எப்பவுமே 

பெரிசுகள் நல்லதை சொல்கிற  மாதிரி  ஆரம்பித்து

தாம் அனுபவித்தவற்றை நமக்கு காட்டாமல் விட்ட போடுவினம்

நீங்கள்

தலைகீழாப்புரிந்து கொள்ளணும்

இதைக்கூட சொல்லிக்கொடுக்கவேண்டியிருக்கு.

கறுமம் கறுமம் (அண்ணனாக பொறந்ததற்காக :D )

Link to comment
Share on other sites

ஏதோ என்னுடைய மொக்கைங்களா தாங்க முடியாம அம்புட்டு பேரும் 500 பச்சை புள்ளிங்கள தந்திருகீக.... அம்புட்டு பேருக்கும் நன்றிங்கையா... And also வாழ்த்திய உள்ளங்களும்...... நன்றிகள்.....

சுய ஆக்கங்கள் எதுவும் எழுதாமல் இந்த களத்தில் 500 பச்சைப்புள்ளிகளை பெறுவது என்பது சாதனை தான்....

மீண்டும் நன்றிகள் உறவுகளே.....

பச்சைப்புள்ளிகளை பெற்ற யாழ் களத்தின் தலை சிறந்த இளைய படைப்பாளர்களான

ஜீவா

சுபேஷ்

மற்றும் தனது இசைப்பணியால் தமிழிற்கும் தாயகத்திற்கும் சேவையாற்றிக்கொண்டு இருக்கும் தமிழ் சூரியன் அண்ணாவிற்கும்.....

மற்றும் பச்சைப்புள்ளிகளை பெற்ற அனைவருக்கும்.....வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...

அண்மைக்காலத்தில் யாழில் அதிக பச்சைப்புள்ளிகளை எடுத்த கிருபன் அண்ணா,குமாரசாமி அண்ணா,ரதி அக்கா,ஈசன் அண்ணா,காவாலி அண்ணா,இசை அண்ணா,சுமே அக்கா, புத்தன் அண்ணா,நவரத்தினம் அண்ணா,ரகுநாதன் அண்ணா,தமிழ்சூரியன் அண்ணா,ஜீவா,சின்னவன் அண்ணா,மணிவாசகன் அண்ணா அக்கியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..நீங்கள் அனைவரும் இன்னும் பல காத்திரமான கருத்துக்களை யாழில் எழுத வாழ்த்துகிறேன்..

Edited by SUNDHAL
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐநூறு பச்சைப்புள்ளிகள் பெற்ற, யாழ் களத்தின் இளைய தளபதிகளில் ஒருவரான, சுண்டலுக்கு வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளைய தளபதி, சுண்டல்ஜீக்கு வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஈழத்து இளையதளபதி சுண்டலுக்கு வாழ்த்துக்கள்.
அத்துடன் அண்மையில் பச்சைகளை வாங்கி குவித்தவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
 
 முன்பின் யோசிக்காமல் எனக்கும் பச்சைகளை வாரிவழங்கியவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பச்சை புள்ளிகளை எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

500 பச்சைப் புள்ளிகளை எடுத்த சுண்டலுக்கு வாழ்த்துக்கள்

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அண்ணை எல்லாம் அந்த அக்கரைப்பற்று அங்கிள்(63) தந்த உசார் தான் காரணமோ?!
    • சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வாகனங்கள் மாயம்! ”சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வாகனங்கள் காணாமற்போன விடயம் தொடர்பாக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்”என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 157 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், ஹம்பாந்தோட்டை, கிரிந்த முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” சுகாதாரத்துறையில் இடம்பெற்ற மருந்துப் பொருள் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் இலஞ்ச மோசடிகள் தொடர்பில் வெளியான அம்பலத்தினால் நாடாளுமன்றுக்கு உள்ளேயும் வெளியேயும் பல சவால்களுக்கு நாம் முகம் கொடுத்தோம். ஐக்கிய மக்கள் சக்தி பெரும் போராட்டங்களை இன்று நடத்தி திருடர்களை நீதிமன்றில் முன் நிறுத்தியுள்ளது. மருந்துப்பொருள் மோசடி குறித்து பலர் பேசுகிறார்கள். ஆனால், சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான 679 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில் 240 வாகனங்கள் குறித்த சில தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் சுகாதார அமைச்சு மேலதிக தகவல்களை கணக்காய்வு அலுவலகத்திற்கு ஒப்படைக்கவில்லை. மேலும் 439 வாகனங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. வங்குரோத்து அடைந்துள்ள இந்த நாட்டில்இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரச நிறுவனங்களில் இவ்வாறான பல முறைகேடுகள் காணப்படுவதால், இந்த மோசடிகள் மற்றும் திருட்டுகள் ஒவ்வொன்றும் தெளிவாக விசாரிக்கப்படும். இதுதொடர்பாக நீதிமன்றில் வழக்கும் தொடுக்கப்படும். இதற்கான நடவடிக்கைகளை எமது ஆட்சியில் முன்னெடுப்போம்” இவ்வாறு சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378433
    • இது தான் நான், யாழ் அத்தியடி வீட்டில்  நீங்களே வயதை தீர்மானித்து, உங்கள் ஊகம் சரியா பிழையா  என்பதை சரிபாருங்கள். கட்டாயம் நான் ஓய்வு வயதை தாண்டிய ஒருவன் !           
    • இந்த ஒலிநாடாவை நான் கேட்கவில்லை நெடுக்ஸ். நீங்கள் கேட்டீர்களா? ஏன் என்றால் அதன் சிறு விபரிப்பில் Hundreds of South Asians are fighting Russia’s war on Ukraine, including from India, Nepal, and Sri Lanka.  என உள்ளது. இதன் அர்த்தம் நூற்றுக்கணக்கான தென்னாசியர்கள் உக்ரேனில் நடக்கும் ரஸ்யாவின் போரில் பங்குறுகிறனர் என்பதல்லாவா?
    • லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது : சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! லைக்கா தொடர்பான எந்த ஒரு அவதூறுகளையும் வெளியிடக் கூடாதென சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பங்குனி ( (March)  மாதம் 19 ஆம் திகதி  சென்னை உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட சிவில் வழக்கில் (Civil Suit) இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இது தொடர்பான அறிவிப்பை You Tube LLC நிறுவனத்திற்கு அறிவித்ததோடு உடனடியாக அதுசம்பந்தமான காணொளிகளை (வீடியோக்களை) நீக்குமாறு உத்தரவிட்டதுடன், இதனூடாக சவுக்கு சங்கர் பெற்றுக்கொண்ட வருமானம் அனைத்தையும்  நீதிமன்றில் வைப்பிலிடுமாறும் உத்தரவிடப்பட்டது. தனது சவுக்கு மீடியா You Tube  பக்கத்தில்,  லைகா நிறுவனத்தை தொடர்புபடுத்தி சவுக்கு சங்கர் அவதூறாக பேசியுள்ளதாக குற்றம்சாட்டி, அந்நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், தமிழக திரை உலகிலும், உலகளவிலும் நற்பெயரை கொண்டுள்ள லைகா நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் சவுக்கு சங்கரின் பேச்சு அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்கவும், அந்த காணொளி மூலம் கிடைத்த தொகையை வைப்பிலிட உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது. மேலும், YouTube பக்கத்தில் உள்ள காணொளியை ( வீடியோவை) நீக்க உத்தரவிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், லைகா நிறுவனத்தின்  மீது எந்தவிதமான இழிவான/ அவதூறான குற்றச்சாட்டுகளை நேரடியாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் சவுக்கு மீடியா வெளியிடக்கூடாது என மார்ச் 19 அன்று இடைக்காலத் தடை விதித்தார். மேலும்  இந்த காணொளிகள்  மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் வைப்பிலிட  YouTube  LLC  நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்னிலையில் கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி  மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லைகாவிற்கு எதிராகச் சவுக்கு சங்கர்  பேசிய காணொளி (வீடியோ) முடக்கப்பட்டதாகத் YouTube  LLC  தரப்பில்,  தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பாக, ஜூன் 13ஆம் திகதிக்கு முன்  சவுக்கு சங்கர் பதிலளிக்க வேண்டும் எனவும், சவுக்கு சங்கருக்கு எதிரான இடைக்கால உத்தரவை வரை நீட்டித்தும் உத்தரவிடப்பட்டது. அத்துடன் YouTube  LLC  சார்பில் முன்னியைான சட்டத்தரணியின் வாய்மூல பதில்கள் எழுத்துபூர்வமாக ஜூன் 13ஆம் திகதிக்கு முன்   சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி,   விசாரணையை நீதிபதி சி.வி.  கார்த்திகேயன் ஒத்திவைத்துள்ளார். https://athavannews.com/2024/1378369
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.