Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

photo-829.gif?_r=0984229_555253421194116_566625021_n.jpgphoto-829.gif?_r=0

 

600 விருப்பப் புள்ளிகளைப் பெற்ற, குமாரசாமி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். :) 

யாழில் இவரது நகைச்சுவை கருத்துக்களை விரும்பி வாசிக்கும் ஒருவரில்... இவரும் ஒருவர்.

யாழ் வட்டார மொழியில், இவர் எழுதுவது இன்னும் சிறப்பு.

தொடர்ந்து... எம்முடன் இணைந்திருங்கள், குமாரசாமி அண்ணா. :D 

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இவரது நகைச்சுவை கருத்துக்களை விரும்பி வாசிக்கும் ஒருவரில்... இவரும் ஒருவர். :o  

 

மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள், குமாரசாமியண்ணை! :D

 

உங்கள் நகைச்சுவை தொடரட்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

fiesta0.gif                            fiesta8.gif

 

சுமோ அக்கா, வாணன் மற்றும் குமாரசாமி அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைக்காலத்தில் யாழில் அதிக பச்சைப்புள்ளிகளை எடுத்த மணிவாசகன் அண்ணா,சுண்டல் அண்ணா,நுணாவிலான் அண்ணா, ரதி அக்கா,நியானி,மல்லையூரான் அண்ணா,நந்தன் அண்ணா,உடையார் அண்ணா,நிழலி அண்ணா,கு.சா அண்ணா,புங்கை அண்ணா,பையன் அண்ணா,வந்தியதேவன் அண்ணா,தமிழ்சூரியன் அண்ணா,துளசி,தயா அண்ணா,ராஜவன்னியன் அண்ணா,சுமே அக்கா,  ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..நீங்கள் அனைவரும் இன்னும் பல காத்திரமான கருத்துக்களை யாழில் எழுத வாழ்த்துகிறேன்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைக்காலத்தில் யாழில் அதிக பச்சைப்புள்ளிகளை எடுத்த மணிவாசகன் அண்ணா,சுண்டல் அண்ணா,நுணாவிலான் அண்ணா, ரதி அக்கா,நியானி,மல்லையூரான் அண்ணா,நந்தன் அண்ணா,உடையார் அண்ணா,நிழலி அண்ணா,கு.சா அண்ணா,புங்கை அண்ணா,பையன் அண்ணா,வந்தியதேவன் அண்ணா,தமிழ்சூரியன் அண்ணா,துளசி,தயா அண்ணா,ராஜவன்னியன் அண்ணா,சுமே அக்கா,  ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..நீங்கள் அனைவரும் இன்னும் பல காத்திரமான கருத்துக்களை யாழில் எழுத வாழ்த்துகிறேன்..

 

நன்றிகள், சுபேஸ்!

 

எல்லாருக்கும் அண்ணா, அக்கா என்று சொல்லிப்போட்டுத், துளசிக்கு மட்டும் 'வால்' கட்டாமல் விட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்! :icon_idea:

அது சரி, சுண்டல் அண்ணாவா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாணனுக்கும் ,கு.சா வுக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணாக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாணனுக்கும்.. கு.சா அண்ணாக்கும் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாணனுக்கும்.. கு.சா அண்ணாக்கும் வாழ்த்துக்கள்.  :icon_idea: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ, வாணன் மற்றும் குமாரசாமி அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ,வாணன், கு.சா. எல்லோருக்கும் வாழ்த்துகள் ! :D

Link to comment
Share on other sites

மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள், குமாரசாமியண்ணை!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்து சொன்னவைக்கு நன்றிகள்....கடைசி நேரத்திலை கைதூக்கிவிட்ட யாயினிக்கும் துன்னாலைக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

1009904_582517451800180_1573689662_n.jpgphoto-1260.jpg?_r=0

 

700 விருப்பப் புள்ளிகளைப் பெற்ற சாத்திரியாருக்கு வாழ்த்துக்கள்.

இவரின், அரசியல்(?) கருத்துக்களுடன் எனக்கு, உடன்பாடு இல்லாவிட்டாலும்...

களத்தில்... முன்பு, இவர் அடித்த... லூட்டி, அலப்பரைக்கு ரசிகன்.

சாத்திரியின்... கனடா புலநாய் விசிட், இவரின் நகைச்சுவையுணர்விற்கு நல்ல முன்னுதாரணம்.

வாழ்த்துக்கள்... சாத்திரியார், எம்முடன் தொடர்ந்து... இணைந்திருங்கள். :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், சாத்திரியார்!

 

தொடர்ந்து உங்கள் படைப்புக்களைத் தருவீர்கள் என ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்! :icon_idea:

Link to comment
Share on other sites

பச்சை புள்ளிகளை அள்ளி எடுத்த சாதனையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

 

 

 

முக்கிய அறிவித்தல்:

 

பச்சை புள்ளிகளைப் பாதுகாப்பாக வைப்பதற்குச் சிறந்த வங்கி 'பாஞ் வங்கி'.........வட்டி மிக மிகக் குறைவு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம்.. எங்களுக்கும் தான். இவரின் அரசியல் கருத்துக்களின் உள்நோக்கம்.. திரிபுகள்.. சுயநிலைப்பாட்டை நிலைநிறுத்துவதாக பெரிதும் அமைவதால்.. பெரிதாக விரும்பப்படுவதில்லை. ஏன் நம்பப்படுவதும் இல்லை. ஆனால்.. நகைச்சுவைப் படைப்புக்களில்.. எல்லாவற்றையும்... மறந்து சிரிக்கலாம். ஆனால் இப்ப எல்லாம் அவரை சுற்றி இருக்கிற கூட்டம் அவரை சீரியஸ் ஆக்கிப் போட்டுது. நகைச்சுவையும் போச்சுது.. ஆளுக்குப் பிரசரும் கூடிட்டு என்று நினைக்கிறம். வாழ்த்துக்கள் சாத்ஸ் அண்ணா. மீண்டும் பழைய படி தற்சார்ப்பு நகைச்சுவைப் படைப்பாளியாகவும் நீங்க மாறனும்..! :)   :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சாத்திரி.

 

 

 

 

பச்சை புள்ளிகளைப் பாதுகாப்பாக வைப்பதற்குச் சிறந்த வங்கி 'பாஞ் வங்கி'.........வட்டி மிக மிகக் குறைவு. 

 

வட்டி விகிதமும் 'பாஞ்' पांच(५) ஞா?

 

உங்கள் வங்கியோட 'லாக்கர்' எங்கேயிருக்குன்னு சொல்லுங்கள், ஒரு 'பஞ்ச்'சில் அள்ளிடுறோம்! poids2.gif
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சாத்திரியார்.....உங்கள் அரசியல் விமர்சனத்தின் ரசிகன் நான் ...எழுதுங்கோ.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சாத்திரியார்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சாத்திரியார்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.