Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

புகழை விரும்பாத புத்தனுக்கும் (300) :D கிலோ கணக்கில் வென்றெடுத்த நெடுக்கிற்கும் (1500) பச்சைப்புள்ளி வாழ்த்துக்கள்..

 

நெடுக்சுக்கு இவ்வளவு பச்சைகள் விழுவதைப் பார்க்க, யாழ்களம் அவரது கொள்கைகளை ஆதரிக்கிறதுபோல் உள்ளது.. :D மறைமுகமாக தாய்க்குலங்களின் ஓட்டுக்களும் விழுதோ தெரியாது..  :blink:  :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் புத்தன் அண்ணை 

 

வாழ்த்துக்கள் நெடுக்கு... 

 

இவர்கள் இருவருக்கும்  வாழ்த்துக்கள்  சொல்வதில் இரட்டிப்பு மகிழ்ச்சி

இருவரும்

தாயகம்  சார்ந்து தெளிந்த கருத்துடையோர்

வாழ்க  வளமுடன்..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

photo-2989.jpg?_r=1369038096photo-2180.png?_r=1347255006

 

1500 பச்சை விருப் பு   புள்ளிகளை தனதாக்கிக்கொண்ட நெடுக்ஸ் அவர்களுக்கும் மற்றும் 300 பச்சை விருப்பு புள்ளிகளை தனதாக்கிக்கொண்ட புத்தன் அவர்களுக்கும் அண்மையில் அதிக பச்சைகளை அள்ளிச் சென்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் 

photo-thumb-3030.jpg?_r=1336959521


av-3779.jpg?_r=0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைகளைத் தந்த உறவுகளுக்கும்.. வாழ்த்துப் பகிர்ந்துகொண்ட உறவுகளுக்கும்.. பச்சையை பெற்று.. வாழ்த்துக்கள் பெற்ற பிற உறவுகளுக்கும்.. எங்கள் நன்றிகளும் வாழ்த்துக்களும். :)


நெடுக்சுக்கு இவ்வளவு பச்சைகள் விழுவதைப் பார்க்க, யாழ்களம் அவரது கொள்கைகளை ஆதரிக்கிறதுபோல் உள்ளது.. :D மறைமுகமாக தாய்க்குலங்களின் ஓட்டுக்களும் விழுதோ தெரியாது..  :blink:  :o

 

அப்படின்னு கொள்ள முடியாது. குறித்த சந்தர்ப்பத்தில் சொல்லப்படும் கருத்துக்கள்... கொண்டு வரப்படும் ஆக்கங்கள்.. பிற இணைக்கப்படும்.. ஆக்கங்கள் கொண்டிருக்கும் கருத்தாளர்களுடனான.. ஒத்திசைவு என்பது பச்சைகளாகின்றனவே தவிர பச்சைகள் ஒட்டுமொத்த கருத்துக்களுக்குமான அங்கீகாரம் என்று சொல்வது.. கொள்வது சரியாக அமையாது..! :):icon_idea:

 

தாய்க்குலமும் தந்தைகுலம் போல.. எப்போதும்.. எங்களை அரவணைத்தே வந்துள்ளன. இதில் தாய்.. தந்தை என்ற வேறுபாடு எதுக்கு..??! அவர்களிடையே.. சண்டை முடியவா..??! :lol:

Link to comment
Share on other sites

சுவி அண்ணா, நுணா அண்ணா, தமிழரசு அண்ணா  மற்றும் நெடுக்கு அண்ணா ஆகியோருக்கு எனது பச்சைப்புள்ளி வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

av-1409.jpg?_r=0

 

200 பச்சைப்புள்ளிகளைப் பெற்ற மருதங்கேணிக்கு மனம் கனிந்த பாராட்டுக்கள்.

இவரின் அரசியல் கருத்துக்கள், எனக்கு மிகவும் பிடிக்கும்.

தொடர்ந்து யாழில் இணைந்திருக்க வாழ்த்துக்கள். :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், மருது! :D

 

உங்கள் அரசியல் கருத்துக்கள் எனக்கும் பிடிக்கும்!

 

தொடர்ந்தும்  இணைந்திருங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

av-1409.jpg?_r=0

 
200 பச்சை விருப்பு ப்புள்ளிகளைப் பெற்ற மருதங்கேணிக்கு மனம்கனிந்த பாராட்டுக்களும்.
வாழ்த்துக்களும் இவரின் அரசியல் கருத்துக்கள், எனக்கு மிக மிக பிடிக்கும்.
தொடர்ந்து யாழில் இணைந்திருக்க வாழ்த்துக்கள். :) 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைப் புள்ளிகளை அள்ளிக் குவித்த நெடுக்ஸுக்கும் மற்றைய அனைவருக்கும் பாராட்டுக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

200 பச்சைப்புள்ளிகளைப் பெற்ற மருதங்கேணிக்கு உளம் நிறைந்த வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

200 பச்சைப்புள்ளிகளைப் பெற்ற

மருதங்கேணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைப் புள்ளிகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஒற்றைத்தானத்திலும் இரட்டைத்தானத்திலும் பச்சைப்புள்ளிகளால் மட்டமாக்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். :wub:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

3459154.jpgphoto-8572.jpg?_r=1348781557

 

 

100 பச்சைப்புள்ளிகளை நெருங்கும் அலைமகளுக்கு வாழ்த்துக்கள். :) 

இவர் மிகுந்த நகைச்சுவை உணர்வு உள்ளவர். திண்ணையில்... எப்போதும் எல்லோருடனும் மகிழ்ச்சியாக உரையாடுவார்.

இவரின் அரசியல் கருத்துக்களில்... எனக்கு சிறிது சந்தேகம் ஏற்பட்டதை... சொல்லியே ஆக வேண்டும்.

ஆனாலும்... இவர், அண்மையில்... இரண்டு ஈழப் பெண் போராளிகளுக்கு திருமணம் செய்து வைக்க எடுத்து வைத்த முயற்சியில் இறங்கி.... ஒருவருக்கு சரியான, வாழ்க்கைத் துணையை தேடிக்கொடுத்த செய்தியை... அறிந்த போது, என்னால்... நம்பமுடியாத அதிர்ச்சிக்குக் கொண்டு சென்றவர்.

அதன் பின்... இவரின் மேல், நான் வைத்திருந்த அன்பை உயர்த்தி விட்ட உத்தமி.

உங்களை... இக்கணம் நினைத்து பெருமையடைகின்றேன் அலைமகள். :rolleyes: 

Link to comment
Share on other sites

வணக்கம் அலைமகள்...!

 

100 பச்சைப் புள்ளிகளைப் பெற்றுள்ள ஒரு மகளை வாழ்த்துவதில் கிடைக்கும் மகிழ்ச்சியை விடவும், அந்தப் பச்சையின் பசுமையைக் கொண்டுள்ள உங்கள் மனதையும், அதன் செயலையும் வாழ்த்துவதில் அதிக மகிழ்ச்சி அடைகிறேன். அறியத்தந்த 600 பச்சைப் புள்ளிகள் பெற்ற தமிழ் சிறி அவர்களுக்கு வாழ்த்துக்களும்! நன்றிகளும்!!. :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  பச்சை உள்ளம் கொண்ட பாசக்கார   களவுறவுகள்  கு.சா, சாத்திரியார், நுணா, தமிழரசு, நெடுக்ஸ், புத்தன், மருது ,அலைமகள்  எல்லோருக்கும் இதயம் நிறைந்த  பசுமையான வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்! :D  :D

 

என்னையும் அன்புடன் நினைவுகூர்ந்த தமில்சிறிக்கும், வாழ்த்திய உள்ளங்களுக்கும் நன்றி! 

 

( அதுசரி இந்தப் பச்சைப் புள்ளியை எங்கு பார்க்கிறீங்கள்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

என்னையும் அன்புடன் நினைவுகூர்ந்த தமில்சிறிக்கும், வாழ்த்திய உள்ளங்களுக்கும் நன்றி! 

 

( அதுசரி இந்தப் பச்சைப் புள்ளியை எங்கு பார்க்கிறீங்கள்.)

கருத்துக் களத்திற்குள் வந்ததும் கருத்து எழுதிய  உறவுகளின் பெயரின் மேல் கணணியின் எலியை அசைக்க வரும் அம்புக்குறியை கொண்டு செல்லுங்கள்

அப்போது உறவுகளின் விபரம் சுருக்கமாகத் தெரியும்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அலைமகளுக்கும் சுவி அண்ணாவுக்கும்  மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

ஒன்றுமே எழுதாமல் 100 பச்சைப் புல்ளி எடுத்த சாதனை தான் சாதனை  :lol:

 

என்னை வாழ்த்திய  தமிழ்சிறி,பாஞ்ச், வாத்தியார் , சுவி, புங்கை நன்றிகள் பல  :D 

Link to comment
Share on other sites

ஒரு பச்சைப்புள்ளி என்றாலும் அது யாழ்களத்தில் பூத்து மலரும்போது, அதன் அழகோடு, சுகந்த மணம்வீசுவதையும் மறுக்கமுடியாது. :wub:  எனவே ஒரு பச்சைப்புள்ளி பெற்றவர்களும் வாழ்த்துக்கு உரியவர்களாகின்றனர். :)  ஆகவே பச்சைப்புள்ளிகள் பெற்ற அனைவருக்கும் என் இதயம்கனிந்த வாழ்த்துக்கள்!!. :D  

 

இப்படி எழுதினால் யாராவது என்னையும் யாழ்களவு()றவாக மதித்து வாழ்த்திவிட மாட்டார்களா! என்ற நப்பாசை எனக்கில்லை என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். <_< 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக் களத்திற்குள் வந்ததும் கருத்து எழுதிய  உறவுகளின் பெயரின் மேல் கணணியின் எலியை அசைக்க வரும் அம்புக்குறியை கொண்டு செல்லுங்கள்

அப்போது உறவுகளின் விபரம் சுருக்கமாகத் தெரியும

 

நன்றி வாத்தியார். இப்போ தெரியுது.  நான் மரியாதையின் நிமித்தம் யாருடைய பெயரிலும் போகேல்ல . அதிகம் ஏன்  என் பெயரைக்கூடத் தொடவில்லை. :D

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.