Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

ஆயிரம் பச்சைப்புள்ளிகளா? உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விடயம் தான்.  வாழ்த்துக்கள் இசை அண்ணா. இன்னும் பல்லாயிரம் பச்சைகளை பரிசாக வாங்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.....! :)

எனது கணிப்பின் படி 1000 ம் பச்சைப்புள்ளியை உங்களுக்கு அளித்த தயா அண்ணாவிற்கும் வாழ்த்துக்கள்..! :D

 

 

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

இசைகேட்டால் புவி அசைந்தாடும். ஆடி வந்துவிட்டதே ஆயிரம் :o ஆனந்தமடைந்து வாழ்த்துகிறேன். :wub:

நன்றி பான்ச் அவர்களே.. :D அதுசரி.. உங்களின் பெயர்க் காரணத்தை ஒருமுறை விளக்குவீர்களா? :unsure:

வாழ்த்துக்கள் இசை அண்ணா.. :)

வாழ்த்துக்கு நன்றி சித்தி.. :D

வாழ்த்துக்கள் இசை

நன்றி பாஸ்..

இசைக்கு வாழ்த்துக்கள்

நன்றி..! :D

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் இசைக்கலைஞன். சொற்களுக்கிடையில் செருகும் முகக்குறிகளுக்கே பல பச்சைப் புள்ளிகளை அள்ளிக் கொடுக்கலாம்! :D

நன்றி கிருபன்.. முகக்குறி போடுறதுக்காகவே சிலநேரம் எழுதவேண்டியதா இருக்கு.. :rolleyes::D

வாழ்த்துக்கள் தமிழ் சிறி. களத்திற்கு புதியவனான நான் தங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.

தமிழ்சிறியை வாழ்த்தினால் யாழ்களத்தையே வாழ்த்தினது மாதிரி.. :D நன்றி டுலிப்ஸ் பூ அவர்களே.. :D

ஆயிரம் அடித்து தொடர்ந்து ஆடிக்கொண்டு இருக்கும் இசையை வாழ்த்துகிறேன்.... !

ஆயிரம் மில்லிதானே. ;-) நண்றி தயா.. :D

ஆயிரம் பச்சைப் புள்ளிகளை அடைந்த 'மங்கையர் திலகன்' இசைக்கலைஞனுக்கு வாழ்த்துககள்

உண்மைதான் தப்பிலி.. எல்லாரும் மங்கையர்தான்.. :lol: வாழ்த்துக்கு நன்றி..!

வாழ்த்துக்கள் இசை! மென்மேலும் பச்சை பெற வாழ்த்துக்கள்!! :D

நன்றி சுவி அண்ணா..

ஆயிரம் பச்சைப் புள்ளிகளைப் பெற்று நட்சத்திரமாக மின்னும்.... இசைக் கலைஞனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

நன்றி நவரத்தினம்..

ஆயிரம் பச்சை விருப்பு புள்ளிகளை பெற்று அனைவரினது மனங்களிலும் மங்காத நட்சத்திரமாக விளங்கும் யாழ்கள நாயகன் இசைக்கலைஞனுக்கு வாழ்த்துக்கள் !

அடேயப்பா.. நடுமண்டையில ஐஸ் வச்சிட்டீங்கள்..! :lol: நன்றி தமிழரசு..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் பச்சைப் புள்ளிகளைப் பெற்று நட்சத்திரமாக மின்னும்....

அருமைத்தம்பி இசைக் கலைஞனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

அவரது எழுத்துக்களில் என்றும் தாயகப்பற்றும்  தளராத தாகமும்  இருக்கும்.

இங்கு அவரிடம் நான் படித்துக்கொண்டவை ஏராளம்.

சிரித்துக்கொண்டே கத்தியைச்செருகும் வித்தையை  மட்டும் என்னால் இன்னும்  செய்யமுடியாதுள்ளது

அது அவரால்  மட்டுமே முடியும்.

யாழின் தூண்

சொத்து அவர்.

வாழ்க  வளமுடன் :icon_idea: 

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் இசை அண்ணா.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் பச்சைகளைப் பெற்ற அபூர்வ சிந்தா ம ...சீ
சிந்தனையாளன் இசைக்கலைஞனுக்கு ஆயிரம் வாழ்த்துக்கள் :D  :D

Link to comment
Share on other sites

ஆயிரம் பச்சைப்புள்ளிகளா? உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விடயம் தான்.  வாழ்த்துக்கள் இசை அண்ணா. இன்னும் பல்லாயிரம் பச்சைகளை பரிசாக வாங்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.....! :)

எனது கணிப்பின் படி 1000 ம் பச்சைப்புள்ளியை உங்களுக்கு அளித்த தயா அண்ணாவிற்கும் வாழ்த்துக்கள்..! :D

 

அது தயாவுக்கும் எனக்குமான சீக்ரட் டீலிங்.. :icon_idea: நன்றி தமிழினி.. :D

 

இசைக்கு வாழ்த்துக்கள்.

 

நன்றி நுணா..

 

Link to comment
Share on other sites

ஆயிரம் பச்சைப் புள்ளிகளைப் பெற்று நட்சத்திரமாக மின்னும்....

அருமைத்தம்பி இசைக் கலைஞனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

அவரது எழுத்துக்களில் என்றும் தாயகப்பற்றும்  தளராத தாகமும்  இருக்கும்.

இங்கு அவரிடம் நான் படித்துக்கொண்டவை ஏராளம்.

சிரித்துக்கொண்டே கத்தியைச்செருகும் வித்தையை  மட்டும் என்னால் இன்னும்  செய்யமுடியாதுள்ளது

அது அவரால்  மட்டுமே முடியும்.

யாழின் தூண்

சொத்து அவர்.

வாழ்க  வளமுடன் :icon_idea: 

 

வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா.. சிரித்துக்கொண்டே கத்தியை செருக கனக்க மினக்கட வேண்டியதில்லை. :rolleyes: கீழே உள்ளது உங்களின் கருத்து ஒன்று..

http://www.yarl.com/forum3/index.php?showtopic=130051&page=2#entry942553

 

எந்த செயலிலும் பிழைபிடித்து  வாழ்வது  என்பதும்

ஒரு மன நோய்தான்...... :(  :(  :(

 

 

அதை இப்பிடி மாற்றினால்..?? :rolleyes:

 

 

எந்த செயலிலும் பிழைபிடித்து  வாழ்வது  என்பதும்

ஒரு மன நோய்தான்...... :D :D :D

:icon_idea:

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் இசை அண்ணா. :)

நன்றி அலையரசி..!

ஆயிரம் பச்சைகளைப் பெற்ற அபூர்வ சிந்தா ம ...சீ

சிந்தனையாளன் இசைக்கலைஞனுக்கு ஆயிரம் வாழ்த்துக்கள் :D:D

நன்றி..! நல்லவேளை கொஞ்சம் மாத்தி சொல்லாமல் விட்டீங்கள் வாத்தியார்..! :D

Link to comment
Share on other sites

500-likes-award.png

 

500 பச்சைப் புள்ளி விருப்பு வாக்குகளைப் பெற்ற உடன்பிறவா சகோதரி.. அஞ்சா நெஞ்சி :D துளசிக்கு எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள்..! :D

  • Like 1
Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் துளசி.......விரைவில் 1000 புள்ளிகளை பெற்று யாழில் வெற்றிநடை போட எம் நல்வாழ்த்துக்கள்.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

photo-9120.jpg?_r=0

 

500 பச்சைகளைத் தாண்டிய‌.... துளசிக்கு, மனமார்ந்த வாழ்த்துக்கள்.

குறுகிய இடைவெளியில்.. இந்த எண்ணிக்கையை, துளசி எட்டியது.. அவரின் கருத்துக்களுக்குக் கிடைத்த வெற்றி என்றே... கருதுகின்றேன். :) 

அவர் மாணவர் போராட்டத்தில்... அயராது உழைத்த, உழைப்பை யாழ்கள‌ம் என்றும் மறவாது.

அண்மையில்.... சிறிது ஓய்வெடுத்திருந்தாலும்... மீண்டும் களத்தில் காண்பது மகிழ்ச்சியாக உள்ளது.

தொடர்ந்து.... எம்முடன் இணைந்திருங்கள் துளசி. :rolleyes: 

 

நான் துளசிக்கு வாழ்த்து ஆரம்பிப்பம் என்று நினைத்து விட்டு...

இசையின் வாழ்த்து ஓயட்டும் என்று யோசித்துக் கொண்டிருக்க... இசையே ஆரம்பித்து விட்டார்.

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

நான் துளசிக்கு வாழ்த்து ஆரம்பிப்பம் என்று நினைத்து விட்டு...

இசையின் வாழ்த்து ஓயட்டும் என்று யோசித்துக் கொண்டிருக்க... இசையே ஆரம்பித்து விட்டார்.

 

 

நாங்கள் ரெண்டு பச்சையை குத்திப்போட்டு ஆரம்பிச்சிட்டம்ல.. :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ரெண்டு பச்சையை குத்திப்போட்டு ஆரம்பிச்சிட்டம்ல.. :lol:

 

உங்களது இரண்டுக்கு முதல், 497´ல் நின்றதை 498 க்கி விட்டு, ஆறுதலாக ஆரம்பிப்பிப்போம் என்று... யோசித்துக் கொண்டிருந்தேன்.

அவசரப் பட்டுட்டியே... பரட்டை. :D

 

நீங்க ஆரம்பிச்சாலும்... நான் ஆரம்பிச்சாலும் துளசியை மறக்காமல் இருந்ததற்கு நன்றி இசை. :)

Link to comment
Share on other sites

அடப்பாவிகளா... ரெண்டு பேரும் பாசமலர் சிவாஜியையும் விஞ்சிடுவீர்கள் போலிருக்கே... :lol::)


 

500-likes-award.png

 

500 பச்சைப் புள்ளி விருப்பு வாக்குகளைப் பெற்ற உடன்பிறவா சகோதரி.. அஞ்சா நெஞ்சி :D துளசிக்கு எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள்..! :D

 

 

நீங்களே பச்சை குத்தி விட்டு வாழ்த்தா? :D நன்றி இசை அண்ணா... :)

 

இப்பவாவது சித்தி என்று சொல்லாமல் சகோதரி என்று சொன்னீர்களே... :lol:

 


வாழ்த்துக்கள் துளசி.......விரைவில் 1000 புள்ளிகளை பெற்று யாழில் வெற்றிநடை போட எம் நல்வாழ்த்துக்கள்.!

 

நன்றி தமிழினி அக்கா :)  நீண்ட நாட்களுக்கு பின் கண்டது மகிழ்ச்சி... :)

500 வந்ததே பெரிய விஷயம். இதுக்கை 1000 ஆ? :o
 

Edited by துளசி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா... ரெண்டு பெரும் பாசமலர் சிவாஜியையும் விஞ்சிடுவீர்கள் போலிருக்கே... :lol::)

 

2  இல்லை 3  துளசி

 

வாழ்த்துக்கள் சகோதிரி

 

தொடருங்கள்

தங்கள் சேவை யாழுக்குத்தேவை. :icon_idea:

Link to comment
Share on other sites

 

photo-9120.jpg?_r=0

 

500 பதிவுகளைத் தாண்டிய‌.... துளசிக்கு, மனமார்ந்த வாழ்த்துக்கள்.

குறுகிய இடைவெளியில்.. இந்த எண்ணிக்கையை, துளசி எட்டியது.. அவரின் கருத்துக்களுக்குக் கிடைத்த வெற்றி என்றே... கருதுகின்றேன். :) 

அவர் மாணவர் போராட்டத்தில்... அயராது உழைத்த, உழைப்பை யாழ்கள‌ம் என்றும் மறவாது.

அண்மையில்.... சிறிது ஓய்வெடுத்திருந்தாலும்... மீண்டும் களத்தில் காண்பது மகிழ்ச்சியாக உள்ளது.

தொடர்ந்து.... எம்முடன் இணைந்திருங்கள் துளசி. :rolleyes: 

 

நான் துளசிக்கு வாழ்த்து ஆரம்பிப்பம் என்று நினைத்து விட்டு...

இசையின் வாழ்த்து ஓயட்டும் என்று யோசித்துக் கொண்டிருக்க... இசையே ஆரம்பித்து விட்டார்.

 

 

நன்றி தமிழ் சிறி அண்ணா இன்று நீங்கள் குத்திய பச்சைக்கும் வாழ்த்துக்கும். :)

 

500 பச்சை என்பதற்கு பதிலாக 500 பதிவுகள் என்று போட்டுள்ளீர்கள். :D

Link to comment
Share on other sites

2  இல்லை 3  துளசி

 

வாழ்த்துக்கள் சகோதிரி

 

தொடருங்கள்

தங்கள் சேவை யாழுக்குத்தேவை. :icon_idea:

 

நன்றி விசுகு அண்ணா.

 

அவர்கள் இருவரும் எழுதியிருந்ததால் 2 என்று கூறியிருந்தேன். :D மற்றபடி தெரியும் நீங்கள் மற்றும் இன்னும் பல கள உறவுகள் எனது பிழைகளை மன்னித்து, சமாளித்து, என்மேல் மிகுந்த பாசமாக இருப்பது... :) நன்றி அண்ணா.. :)

 

வாழ்த்துக்கள் துளசி

 

நன்றி வாத்தியார் அண்ணா :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

500 பச்சை என்பதற்கு பதிலாக 500 பதிவுகள் என்று போட்டுள்ளீர்கள். :D

 

நான் திருத்தி விட்டேன் துளசி...,

மன்னிக்கவும்.... இது, ஆர்வக் கோளாறால் நடந்த பிழை. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துளசியின் வாசம் மீண்டும் யாழில் வீசுவது கண்டு மிகவும் மகிழ்ச்சி! :D

 

ஐநூறு பச்சைப் புள்ளிகள் பெற்ற துளசிக்குப் பாராட்டுகள்!

 

Link to comment
Share on other sites

ஐநூறு பச்சைப் புள்ளிகள் பெற்ற துளசிக்குப் பாராட்டுகள்.!

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் துளசி...   500 எண்டது உங்களுக்கு சர்வசாதாரணம்...  மிக  விரைவில் 5000 தை எதிர்ப்பார்கிறேன்... 

Link to comment
Share on other sites

பச்சைபுள்ளிகள் எனும் ஆயிரம் விருப்புவாக்குகளை தனதாக்கிய இசைக்கலைஞனை வாழ்த்துகின்றேன். சிந்தித்து கருத்துக்களை தெரிவிப்பவர்களில் இவரும் முதலிடத்தில் நிற்கின்றார். வாழ்த்துக்கள். 


500 பச்சைப் புள்ளி விருப்பு வாக்குகளைப் பெற்ற உடன்பிறவா சகோதரி.. அஞ்சா நெஞ்சி  :D துளசிக்கு எனது  :) 

Edited by தமிழ்சூரியன்
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.