Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

ஆயிரம் பச்சைப்புள்ளிகளா? உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விடயம் தான்.  வாழ்த்துக்கள் இசை அண்ணா. இன்னும் பல்லாயிரம் பச்சைகளை பரிசாக வாங்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.....! :)

எனது கணிப்பின் படி 1000 ம் பச்சைப்புள்ளியை உங்களுக்கு அளித்த தயா அண்ணாவிற்கும் வாழ்த்துக்கள்..! :D

 

 

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

இசைகேட்டால் புவி அசைந்தாடும். ஆடி வந்துவிட்டதே ஆயிரம் :o ஆனந்தமடைந்து வாழ்த்துகிறேன். :wub:

நன்றி பான்ச் அவர்களே.. :D அதுசரி.. உங்களின் பெயர்க் காரணத்தை ஒருமுறை விளக்குவீர்களா? :unsure:

வாழ்த்துக்கள் இசை அண்ணா.. :)

வாழ்த்துக்கு நன்றி சித்தி.. :D

வாழ்த்துக்கள் இசை

நன்றி பாஸ்..

இசைக்கு வாழ்த்துக்கள்

நன்றி..! :D

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் இசைக்கலைஞன். சொற்களுக்கிடையில் செருகும் முகக்குறிகளுக்கே பல பச்சைப் புள்ளிகளை அள்ளிக் கொடுக்கலாம்! :D

நன்றி கிருபன்.. முகக்குறி போடுறதுக்காகவே சிலநேரம் எழுதவேண்டியதா இருக்கு.. :rolleyes::D

வாழ்த்துக்கள் தமிழ் சிறி. களத்திற்கு புதியவனான நான் தங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.

தமிழ்சிறியை வாழ்த்தினால் யாழ்களத்தையே வாழ்த்தினது மாதிரி.. :D நன்றி டுலிப்ஸ் பூ அவர்களே.. :D

ஆயிரம் அடித்து தொடர்ந்து ஆடிக்கொண்டு இருக்கும் இசையை வாழ்த்துகிறேன்.... !

ஆயிரம் மில்லிதானே. ;-) நண்றி தயா.. :D

ஆயிரம் பச்சைப் புள்ளிகளை அடைந்த 'மங்கையர் திலகன்' இசைக்கலைஞனுக்கு வாழ்த்துககள்

உண்மைதான் தப்பிலி.. எல்லாரும் மங்கையர்தான்.. :lol: வாழ்த்துக்கு நன்றி..!

வாழ்த்துக்கள் இசை! மென்மேலும் பச்சை பெற வாழ்த்துக்கள்!! :D

நன்றி சுவி அண்ணா..

ஆயிரம் பச்சைப் புள்ளிகளைப் பெற்று நட்சத்திரமாக மின்னும்.... இசைக் கலைஞனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

நன்றி நவரத்தினம்..

ஆயிரம் பச்சை விருப்பு புள்ளிகளை பெற்று அனைவரினது மனங்களிலும் மங்காத நட்சத்திரமாக விளங்கும் யாழ்கள நாயகன் இசைக்கலைஞனுக்கு வாழ்த்துக்கள் !

அடேயப்பா.. நடுமண்டையில ஐஸ் வச்சிட்டீங்கள்..! :lol: நன்றி தமிழரசு..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் பச்சைப் புள்ளிகளைப் பெற்று நட்சத்திரமாக மின்னும்....

அருமைத்தம்பி இசைக் கலைஞனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

அவரது எழுத்துக்களில் என்றும் தாயகப்பற்றும்  தளராத தாகமும்  இருக்கும்.

இங்கு அவரிடம் நான் படித்துக்கொண்டவை ஏராளம்.

சிரித்துக்கொண்டே கத்தியைச்செருகும் வித்தையை  மட்டும் என்னால் இன்னும்  செய்யமுடியாதுள்ளது

அது அவரால்  மட்டுமே முடியும்.

யாழின் தூண்

சொத்து அவர்.

வாழ்க  வளமுடன் :icon_idea: 

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் இசை அண்ணா.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் பச்சைகளைப் பெற்ற அபூர்வ சிந்தா ம ...சீ
சிந்தனையாளன் இசைக்கலைஞனுக்கு ஆயிரம் வாழ்த்துக்கள் :D  :D

Link to comment
Share on other sites

ஆயிரம் பச்சைப்புள்ளிகளா? உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விடயம் தான்.  வாழ்த்துக்கள் இசை அண்ணா. இன்னும் பல்லாயிரம் பச்சைகளை பரிசாக வாங்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.....! :)

எனது கணிப்பின் படி 1000 ம் பச்சைப்புள்ளியை உங்களுக்கு அளித்த தயா அண்ணாவிற்கும் வாழ்த்துக்கள்..! :D

 

அது தயாவுக்கும் எனக்குமான சீக்ரட் டீலிங்.. :icon_idea: நன்றி தமிழினி.. :D

 

இசைக்கு வாழ்த்துக்கள்.

 

நன்றி நுணா..

 

Link to comment
Share on other sites

ஆயிரம் பச்சைப் புள்ளிகளைப் பெற்று நட்சத்திரமாக மின்னும்....

அருமைத்தம்பி இசைக் கலைஞனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

அவரது எழுத்துக்களில் என்றும் தாயகப்பற்றும்  தளராத தாகமும்  இருக்கும்.

இங்கு அவரிடம் நான் படித்துக்கொண்டவை ஏராளம்.

சிரித்துக்கொண்டே கத்தியைச்செருகும் வித்தையை  மட்டும் என்னால் இன்னும்  செய்யமுடியாதுள்ளது

அது அவரால்  மட்டுமே முடியும்.

யாழின் தூண்

சொத்து அவர்.

வாழ்க  வளமுடன் :icon_idea: 

 

வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா.. சிரித்துக்கொண்டே கத்தியை செருக கனக்க மினக்கட வேண்டியதில்லை. :rolleyes: கீழே உள்ளது உங்களின் கருத்து ஒன்று..

http://www.yarl.com/forum3/index.php?showtopic=130051&page=2#entry942553

 

எந்த செயலிலும் பிழைபிடித்து  வாழ்வது  என்பதும்

ஒரு மன நோய்தான்...... :(  :(  :(

 

 

அதை இப்பிடி மாற்றினால்..?? :rolleyes:

 

 

எந்த செயலிலும் பிழைபிடித்து  வாழ்வது  என்பதும்

ஒரு மன நோய்தான்...... :D :D :D

:icon_idea:

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் இசை அண்ணா. :)

நன்றி அலையரசி..!

ஆயிரம் பச்சைகளைப் பெற்ற அபூர்வ சிந்தா ம ...சீ

சிந்தனையாளன் இசைக்கலைஞனுக்கு ஆயிரம் வாழ்த்துக்கள் :D:D

நன்றி..! நல்லவேளை கொஞ்சம் மாத்தி சொல்லாமல் விட்டீங்கள் வாத்தியார்..! :D

Link to comment
Share on other sites

500-likes-award.png

 

500 பச்சைப் புள்ளி விருப்பு வாக்குகளைப் பெற்ற உடன்பிறவா சகோதரி.. அஞ்சா நெஞ்சி :D துளசிக்கு எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள்..! :D

  • Like 1
Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் துளசி.......விரைவில் 1000 புள்ளிகளை பெற்று யாழில் வெற்றிநடை போட எம் நல்வாழ்த்துக்கள்.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

photo-9120.jpg?_r=0

 

500 பச்சைகளைத் தாண்டிய‌.... துளசிக்கு, மனமார்ந்த வாழ்த்துக்கள்.

குறுகிய இடைவெளியில்.. இந்த எண்ணிக்கையை, துளசி எட்டியது.. அவரின் கருத்துக்களுக்குக் கிடைத்த வெற்றி என்றே... கருதுகின்றேன். :) 

அவர் மாணவர் போராட்டத்தில்... அயராது உழைத்த, உழைப்பை யாழ்கள‌ம் என்றும் மறவாது.

அண்மையில்.... சிறிது ஓய்வெடுத்திருந்தாலும்... மீண்டும் களத்தில் காண்பது மகிழ்ச்சியாக உள்ளது.

தொடர்ந்து.... எம்முடன் இணைந்திருங்கள் துளசி. :rolleyes: 

 

நான் துளசிக்கு வாழ்த்து ஆரம்பிப்பம் என்று நினைத்து விட்டு...

இசையின் வாழ்த்து ஓயட்டும் என்று யோசித்துக் கொண்டிருக்க... இசையே ஆரம்பித்து விட்டார்.

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

நான் துளசிக்கு வாழ்த்து ஆரம்பிப்பம் என்று நினைத்து விட்டு...

இசையின் வாழ்த்து ஓயட்டும் என்று யோசித்துக் கொண்டிருக்க... இசையே ஆரம்பித்து விட்டார்.

 

 

நாங்கள் ரெண்டு பச்சையை குத்திப்போட்டு ஆரம்பிச்சிட்டம்ல.. :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ரெண்டு பச்சையை குத்திப்போட்டு ஆரம்பிச்சிட்டம்ல.. :lol:

 

உங்களது இரண்டுக்கு முதல், 497´ல் நின்றதை 498 க்கி விட்டு, ஆறுதலாக ஆரம்பிப்பிப்போம் என்று... யோசித்துக் கொண்டிருந்தேன்.

அவசரப் பட்டுட்டியே... பரட்டை. :D

 

நீங்க ஆரம்பிச்சாலும்... நான் ஆரம்பிச்சாலும் துளசியை மறக்காமல் இருந்ததற்கு நன்றி இசை. :)

Link to comment
Share on other sites

அடப்பாவிகளா... ரெண்டு பேரும் பாசமலர் சிவாஜியையும் விஞ்சிடுவீர்கள் போலிருக்கே... :lol::)


 

500-likes-award.png

 

500 பச்சைப் புள்ளி விருப்பு வாக்குகளைப் பெற்ற உடன்பிறவா சகோதரி.. அஞ்சா நெஞ்சி :D துளசிக்கு எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள்..! :D

 

 

நீங்களே பச்சை குத்தி விட்டு வாழ்த்தா? :D நன்றி இசை அண்ணா... :)

 

இப்பவாவது சித்தி என்று சொல்லாமல் சகோதரி என்று சொன்னீர்களே... :lol:

 


வாழ்த்துக்கள் துளசி.......விரைவில் 1000 புள்ளிகளை பெற்று யாழில் வெற்றிநடை போட எம் நல்வாழ்த்துக்கள்.!

 

நன்றி தமிழினி அக்கா :)  நீண்ட நாட்களுக்கு பின் கண்டது மகிழ்ச்சி... :)

500 வந்ததே பெரிய விஷயம். இதுக்கை 1000 ஆ? :o
 

Edited by துளசி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா... ரெண்டு பெரும் பாசமலர் சிவாஜியையும் விஞ்சிடுவீர்கள் போலிருக்கே... :lol::)

 

2  இல்லை 3  துளசி

 

வாழ்த்துக்கள் சகோதிரி

 

தொடருங்கள்

தங்கள் சேவை யாழுக்குத்தேவை. :icon_idea:

Link to comment
Share on other sites

 

photo-9120.jpg?_r=0

 

500 பதிவுகளைத் தாண்டிய‌.... துளசிக்கு, மனமார்ந்த வாழ்த்துக்கள்.

குறுகிய இடைவெளியில்.. இந்த எண்ணிக்கையை, துளசி எட்டியது.. அவரின் கருத்துக்களுக்குக் கிடைத்த வெற்றி என்றே... கருதுகின்றேன். :) 

அவர் மாணவர் போராட்டத்தில்... அயராது உழைத்த, உழைப்பை யாழ்கள‌ம் என்றும் மறவாது.

அண்மையில்.... சிறிது ஓய்வெடுத்திருந்தாலும்... மீண்டும் களத்தில் காண்பது மகிழ்ச்சியாக உள்ளது.

தொடர்ந்து.... எம்முடன் இணைந்திருங்கள் துளசி. :rolleyes: 

 

நான் துளசிக்கு வாழ்த்து ஆரம்பிப்பம் என்று நினைத்து விட்டு...

இசையின் வாழ்த்து ஓயட்டும் என்று யோசித்துக் கொண்டிருக்க... இசையே ஆரம்பித்து விட்டார்.

 

 

நன்றி தமிழ் சிறி அண்ணா இன்று நீங்கள் குத்திய பச்சைக்கும் வாழ்த்துக்கும். :)

 

500 பச்சை என்பதற்கு பதிலாக 500 பதிவுகள் என்று போட்டுள்ளீர்கள். :D

Link to comment
Share on other sites

2  இல்லை 3  துளசி

 

வாழ்த்துக்கள் சகோதிரி

 

தொடருங்கள்

தங்கள் சேவை யாழுக்குத்தேவை. :icon_idea:

 

நன்றி விசுகு அண்ணா.

 

அவர்கள் இருவரும் எழுதியிருந்ததால் 2 என்று கூறியிருந்தேன். :D மற்றபடி தெரியும் நீங்கள் மற்றும் இன்னும் பல கள உறவுகள் எனது பிழைகளை மன்னித்து, சமாளித்து, என்மேல் மிகுந்த பாசமாக இருப்பது... :) நன்றி அண்ணா.. :)

 

வாழ்த்துக்கள் துளசி

 

நன்றி வாத்தியார் அண்ணா :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

500 பச்சை என்பதற்கு பதிலாக 500 பதிவுகள் என்று போட்டுள்ளீர்கள். :D

 

நான் திருத்தி விட்டேன் துளசி...,

மன்னிக்கவும்.... இது, ஆர்வக் கோளாறால் நடந்த பிழை. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துளசியின் வாசம் மீண்டும் யாழில் வீசுவது கண்டு மிகவும் மகிழ்ச்சி! :D

 

ஐநூறு பச்சைப் புள்ளிகள் பெற்ற துளசிக்குப் பாராட்டுகள்!

 

Link to comment
Share on other sites

ஐநூறு பச்சைப் புள்ளிகள் பெற்ற துளசிக்குப் பாராட்டுகள்.!

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் துளசி...   500 எண்டது உங்களுக்கு சர்வசாதாரணம்...  மிக  விரைவில் 5000 தை எதிர்ப்பார்கிறேன்... 

Link to comment
Share on other sites

பச்சைபுள்ளிகள் எனும் ஆயிரம் விருப்புவாக்குகளை தனதாக்கிய இசைக்கலைஞனை வாழ்த்துகின்றேன். சிந்தித்து கருத்துக்களை தெரிவிப்பவர்களில் இவரும் முதலிடத்தில் நிற்கின்றார். வாழ்த்துக்கள். 


500 பச்சைப் புள்ளி விருப்பு வாக்குகளைப் பெற்ற உடன்பிறவா சகோதரி.. அஞ்சா நெஞ்சி  :D துளசிக்கு எனது  :) 

Edited by தமிழ்சூரியன்
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.