Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 மென்மேலும் பச்சைத் பெற்று பசுந்துளசியாய்  மிளிர  வாழ்த்துக்கள்  சகோதரி !  :)

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

பச்சைபுள்ளிகள் எனும் ஆயிரம் விருப்புவாக்குகளை தனதாக்கிய இசைக்கலைஞனை வாழ்த்துகின்றேன். சிந்தித்து கருத்துக்களை தெரிவிப்பவர்களில் இவரும் முதலிடத்தில் நிற்கின்றார். வாழ்த்துக்கள். 

 

சிந்திக்கிறமா?  :huh:  அந்தப்பக்கத்தால் புண்ணாக்கிங்றாய்ங்க.. :D வாழ்த்துக்கு நன்றி த.சூ.

 

Link to comment
Share on other sites

1000 பச்சைப் புள்ளிகள் பெற்ற இசைக்கலைஞனுக்கும் 500 பச்சைப் புள்ளிகள் பெற்ற துளசிக்கும் வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

282

 

இத்தால் தெரிவிப்பது என்னவென்றால்  282 பச்சைப்புள்ளி எடுத்த நெற்கொழு தாசன் ஆகிய என்னை நானே வாழ்த்திக்கொள்கிறேன்.  :icon_idea:  :icon_idea:  :icon_idea:  :icon_idea:  :icon_idea: 

                  

 

 

          https://www.youtube.com/watch?v=vdU9LdY4wGY

Edited by நெற்கொழு தாசன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

282

 

இத்தால் தெரிவிப்பது என்னவென்றால்  282 பச்சைப்புள்ளி எடுத்த நெற்கொழு தாசன் ஆகிய என்னை நானே வாழ்த்திக்கொள்கிறேன்.  :icon_idea:  :icon_idea:  :icon_idea:  :icon_idea:  :icon_idea: 

                  

 

நெற் கொழுதாசன் உங்கள், நகைச்சுவையான... கவலையை வெளிப்படுந்தியிருந்த விதம் அழகு. :rolleyes: 

அதற்காக எம்மில் குறை சொல்லக் கூடாது.

நாமும்... எமக்குக் கிடைக்கும்... சொற்ப இடை வெளியிலில் தான்... யாழ் களத்தை மேய்கின்றோம்.

282 என்பது, லக்கி நம்பர் :D .  தொடர்ந்து... எம்முடன், இணைந்திருங்கள் தாசன். :wub: 

photo-thumb-8109.jpg?_r=1370734024

Link to comment
Share on other sites

 

நெற் கொழுதாசன் உங்கள், நகைச்சுவையான... கவலையை வெளிப்படுந்தியிருந்த விதம் அழகு. :rolleyes: 

அதற்காக எம்மில் குறை சொல்லக் கூடாது.

நாமும்... எமக்குக் கிடைக்கும்... சொற்ப இடை வெளியிலில் தான்... யாழ் களத்தை மேய்கின்றோம்.

282 என்பது, லக்கி நம்பர் :D .  தொடர்ந்து... எம்முடன், இணைந்திருங்கள் தாசன். :wub: 

 

அடப்போங்க சாரே 

 

இதுக்கெல்லாம விளக்கம் சொல்லுவீங்க ........... :)

 

நானும் அப்பப்ப எடிப்பாக்கிறவன் தானே .......

லூசா விடுங்க  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவசரப்பட்டிட்டீங்களே நெற்கொழுதாசன்! :lol: 

 

நான் உங்கட முன்னூறுக்குப் பெரிய திட்டமெல்லாம் போட்டிருந்தன்! :icon_idea:

 

வாழ்த்துக்கள்!

 

 

Link to comment
Share on other sites

 

282

 

இத்தால் தெரிவிப்பது என்னவென்றால்  282 பச்சைப்புள்ளி எடுத்த நெற்கொழு தாசன் ஆகிய என்னை நானே வாழ்த்திக்கொள்கிறேன்.  :icon_idea:  :icon_idea:  :icon_idea:  :icon_idea:  :icon_idea: 

                  

 

 

          https://www.youtube.com/watch?v=vdU9LdY4wGY

 

ஆகா..........வாழ்த்துக்கள் தலீவா ..................அத்துடன் 717 புள்ளிகளை எடுத்த தமிழ்சூரியனையும் நானே வாழ்த்துகிறேன் .hahahaha :D  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

717

தானாச்சூனா....

வாழ்த்த வயதில்லை, வணங்குகின்றேன். :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தானாச் சூனா, அப்பிடியே கொஞ்ச நாளைக்குப் பல்லைக் கடிச்சுக் கொண்டிருங்கோ!

 

ஆயிரத்துக்கு, ஒரு விழா ஒன்று எடுத்து விடுவோம்! :D

 

வாழ்த்துக்கள், தம்பி!!!

Link to comment
Share on other sites

அவசரப்பட்டிட்டீங்களே நெற்கொழுதாசன்! :lol:

 

நான் உங்கட முன்னூறுக்குப் பெரிய திட்டமெல்லாம் போட்டிருந்தன்! :icon_idea:

 

வாழ்த்துக்கள்!

அதெல்லாம் பரவாயில்ல என்ன ஏதும் பல்லாக்கு கில்லாக்கு அனுப்பி எத்தி ஊர் ஊராய் கொண்டுவர திட்டமேதும் போட்டனியலே  :icon_idea:

 

சும்மா ஜோக் புங்கை அண்ணை. 

நன்றி  நன்றி 

ஆகா..........வாழ்த்துக்கள் தலீவா ..................அத்துடன் 717 புள்ளிகளை எடுத்த தமிழ்சூரியனையும் நானே வாழ்த்துகிறேன் .hahahaha :D  :D  :D

 

ஆஹா நாமெல்லாம் ஒரே ரத்தம் .

 

வாழ்த்தலாமோ வணங்கலாமோ என்று யோசிச்சு கொண்டு வாறன் இருங்கோ.

 

அதுவரைக்கும் ஒரு அன்புகலந்த நட்பு அண்ணை 

Edited by நெற்கொழு தாசன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் பரவாயில்ல என்ன ஏதும் பல்லாக்கு கில்லாக்கு அனுப்பி எத்தி ஊர் ஊராய் கொண்டுவர திட்டமேதும் போட்டனியலே  :icon_idea:

 

சும்மா ஜோக் புங்கை அண்ணை. 

நன்றி  நன்றி 

இல்லையப்பு, வானத்தில நாலஞ்சு புகைக்கூடு அனுப்பிக் கொண்டாடுவம் எண்டு தான் பிளான் இருந்தது! :lol:

 

Link to comment
Share on other sites

துளசியின் வாசம் மீண்டும் யாழில் வீசுவது கண்டு மிகவும் மகிழ்ச்சி! :D

 

ஐநூறு பச்சைப் புள்ளிகள் பெற்ற துளசிக்குப் பாராட்டுகள்!

 

நன்றி அண்ணா :)

 

ஐநூறு பச்சைப் புள்ளிகள் பெற்ற துளசிக்குப் பாராட்டுகள்.!

 

நன்றி அண்ணா :)

 

வாழ்த்துக்கள் துளசி...   500 எண்டது உங்களுக்கு சர்வசாதாரணம்...  மிக  விரைவில் 5000 தை எதிர்ப்பார்கிறேன்... 

 

நன்றி அண்ணா :)

உங்கள் எல்லோரையும் போல் அறிவும் ஆற்றலும் எனக்கு இல்லை. இந்த 500 ஏ எப்பிடி வந்திச்சு என்று தெரியேல்லை.. :D

500 பச்சைப் புள்ளி விருப்பு வாக்குகளைப் பெற்ற உடன்பிறவா சகோதரி.. அஞ்சா நெஞ்சி  :D துளசிக்கு எனது  :) 

 

நன்றி அண்ணா :)

 

 மென்மேலும் பச்சைத் பெற்று பசுந்துளசியாய்  மிளிர  வாழ்த்துக்கள்  சகோதரி !  :)

 

நன்றி அண்ணா :)

Link to comment
Share on other sites

1000 பச்சைப் புள்ளிகள் பெற்ற இசைக்கலைஞனுக்கும் 500 பச்சைப் புள்ளிகள் பெற்ற துளசிக்கும் வாழ்த்துகள்!

 

நன்றி பேய்நிழல் அண்ணா. :)

 

 

தமிழ்சூரியன் அண்ணா, நெற்கொழுதாசன் அண்ணா ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1000 பச்சைப் புள்ளிகள் பெற்ற இசைக்கலைஞனுக்கும், 500 பச்சைப் புள்ளிகள் பெற்ற துளசிக்கும் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் துளசி அக்கா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

500 பச்சைப் புள்ளிகளைத் தாண்டிய துளசிக்கு வாழ்த்துக்கள். பழைய கலகலப்புடன் களத்திற்கு வந்தது சந்தோஷம் :)

Link to comment
Share on other sites

1000 பச்சைப் புள்ளிகள் பெற்ற இசைக்கலைஞனுக்கும், 500 பச்சைப் புள்ளிகள் பெற்ற துளசிக்கும் வாழ்த்துகள்

 

நன்றி அண்ணா. :)

 

வாழ்த்துக்கள் துளசி அக்கா...

 

நன்றி பையன் அண்ணா. :)

500 பச்சைப் புள்ளிகளைத் தாண்டிய துளசிக்கு வாழ்த்துக்கள். பழைய கலகலப்புடன் களத்திற்கு வந்தது சந்தோஷம் :)

 

நன்றி கிருமி அண்ணா. :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

500 பச்சைகள் கண்ட துளசிக்கு இன்னும் பல பெற்றுக் கொள்ள வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்துக்கள் துளசி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துளசிக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

500 பச்சைகளை எடுத்த துளசிக்கு வாழ்த்துக்கள். மீள்வரவுக்கும் நன்றி.

 

நன்றி நுணா அண்ணா. :)

 

500 பச்சைகள் கண்ட துளசிக்கு இன்னும் பல பெற்றுக் கொள்ள வாழ்த்துக்கள். :)

 

நன்றி நெடுக்ஸ் அண்ணா. :)

 

வாத்துக்கள் துளசி

 

குவா குவா குவா..... :rolleyes:  இல்லை, வாத்து மாதிரி கத்தி பார்த்தன்.. :D

நன்றி புத்து அண்ணா. :)

 

துளசிக்கு வாழ்த்துக்கள்

 

நன்றி மெசோ அக்கா. :)

 

Link to comment
Share on other sites

நன்றி பான்ச் அவர்களே.. :D அதுசரி.. உங்களின் பெயர்க் காரணத்தை ஒருமுறை விளக்குவீர்களா? :unsure:

 

 

எனது அப்பாவின் பெயர் பஞ்சாட்சரம். என்னைச் சின்னப்பஞ்சன் என்று கூப்பிடுவார்கள். :wub:  79ல் நான் யேர்மனிக்குப் புலம்பெயர்ந்தேன். யேர்மானியர்கள் தகப்பனின் பெயரையே குடும்பப்பெயராக வைத்து ஒருவரை அழைப்பதால் Pa '' என்ற ஆங்கில உச்சரிப்பை யேர்மானியர்கள் உச்சரிக்கும்போது 'பா' என்று உச்சரிப்பார்கள் அதனால் பாஞ் என்று பெயர் வந்தது. ஆனாலும் பஞ்சு என்ற பெயரில் யாழ்களத்தில் பதிந்தபோது, நான் உன்னைப் பதியமாட்டேன் என்று யாழ்களம் அடம்பிடித்தது, பாஞ் என்று கொடுத்தபோது ஏற்றுக்கொண்டது. 2006 என்று நினைக்கிறேன் எனது காரியாலக் கணனியில் யாழ்களத்தில் இணைவதற்குப் பஞ்சு என்று பதிந்ததையும், பின்பு கணணியில் நாங்கள் வெளித்தொடர்பு கொள்வதை அவர்கள் தடுத்து விட்டதால், யாழ்களத்தை தொடரமுடியாது கைவிட்டதை மீட்டுப் பார்ப்பதற்குத் தவறிவிட்டேன். அதனால் 'பஞ்சு' நிலைக்காது தவறி :o  'பாஞ்' நிலைத்துவிட்டது. :D 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக வேகமாக 200 பச்சை புள்ளிகளை கடந்த அஞ்சரனுக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.