Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 மென்மேலும் பச்சைத் பெற்று பசுந்துளசியாய்  மிளிர  வாழ்த்துக்கள்  சகோதரி !  :)

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

பச்சைபுள்ளிகள் எனும் ஆயிரம் விருப்புவாக்குகளை தனதாக்கிய இசைக்கலைஞனை வாழ்த்துகின்றேன். சிந்தித்து கருத்துக்களை தெரிவிப்பவர்களில் இவரும் முதலிடத்தில் நிற்கின்றார். வாழ்த்துக்கள். 

 

சிந்திக்கிறமா?  :huh:  அந்தப்பக்கத்தால் புண்ணாக்கிங்றாய்ங்க.. :D வாழ்த்துக்கு நன்றி த.சூ.

 

Link to comment
Share on other sites

1000 பச்சைப் புள்ளிகள் பெற்ற இசைக்கலைஞனுக்கும் 500 பச்சைப் புள்ளிகள் பெற்ற துளசிக்கும் வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

282

 

இத்தால் தெரிவிப்பது என்னவென்றால்  282 பச்சைப்புள்ளி எடுத்த நெற்கொழு தாசன் ஆகிய என்னை நானே வாழ்த்திக்கொள்கிறேன்.  :icon_idea:  :icon_idea:  :icon_idea:  :icon_idea:  :icon_idea: 

                  

 

 

          https://www.youtube.com/watch?v=vdU9LdY4wGY

Edited by நெற்கொழு தாசன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

282

 

இத்தால் தெரிவிப்பது என்னவென்றால்  282 பச்சைப்புள்ளி எடுத்த நெற்கொழு தாசன் ஆகிய என்னை நானே வாழ்த்திக்கொள்கிறேன்.  :icon_idea:  :icon_idea:  :icon_idea:  :icon_idea:  :icon_idea: 

                  

 

நெற் கொழுதாசன் உங்கள், நகைச்சுவையான... கவலையை வெளிப்படுந்தியிருந்த விதம் அழகு. :rolleyes: 

அதற்காக எம்மில் குறை சொல்லக் கூடாது.

நாமும்... எமக்குக் கிடைக்கும்... சொற்ப இடை வெளியிலில் தான்... யாழ் களத்தை மேய்கின்றோம்.

282 என்பது, லக்கி நம்பர் :D .  தொடர்ந்து... எம்முடன், இணைந்திருங்கள் தாசன். :wub: 

photo-thumb-8109.jpg?_r=1370734024

Link to comment
Share on other sites

 

நெற் கொழுதாசன் உங்கள், நகைச்சுவையான... கவலையை வெளிப்படுந்தியிருந்த விதம் அழகு. :rolleyes: 

அதற்காக எம்மில் குறை சொல்லக் கூடாது.

நாமும்... எமக்குக் கிடைக்கும்... சொற்ப இடை வெளியிலில் தான்... யாழ் களத்தை மேய்கின்றோம்.

282 என்பது, லக்கி நம்பர் :D .  தொடர்ந்து... எம்முடன், இணைந்திருங்கள் தாசன். :wub: 

 

அடப்போங்க சாரே 

 

இதுக்கெல்லாம விளக்கம் சொல்லுவீங்க ........... :)

 

நானும் அப்பப்ப எடிப்பாக்கிறவன் தானே .......

லூசா விடுங்க  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவசரப்பட்டிட்டீங்களே நெற்கொழுதாசன்! :lol: 

 

நான் உங்கட முன்னூறுக்குப் பெரிய திட்டமெல்லாம் போட்டிருந்தன்! :icon_idea:

 

வாழ்த்துக்கள்!

 

 

Link to comment
Share on other sites

 

282

 

இத்தால் தெரிவிப்பது என்னவென்றால்  282 பச்சைப்புள்ளி எடுத்த நெற்கொழு தாசன் ஆகிய என்னை நானே வாழ்த்திக்கொள்கிறேன்.  :icon_idea:  :icon_idea:  :icon_idea:  :icon_idea:  :icon_idea: 

                  

 

 

          https://www.youtube.com/watch?v=vdU9LdY4wGY

 

ஆகா..........வாழ்த்துக்கள் தலீவா ..................அத்துடன் 717 புள்ளிகளை எடுத்த தமிழ்சூரியனையும் நானே வாழ்த்துகிறேன் .hahahaha :D  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

717

தானாச்சூனா....

வாழ்த்த வயதில்லை, வணங்குகின்றேன். :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தானாச் சூனா, அப்பிடியே கொஞ்ச நாளைக்குப் பல்லைக் கடிச்சுக் கொண்டிருங்கோ!

 

ஆயிரத்துக்கு, ஒரு விழா ஒன்று எடுத்து விடுவோம்! :D

 

வாழ்த்துக்கள், தம்பி!!!

Link to comment
Share on other sites

அவசரப்பட்டிட்டீங்களே நெற்கொழுதாசன்! :lol:

 

நான் உங்கட முன்னூறுக்குப் பெரிய திட்டமெல்லாம் போட்டிருந்தன்! :icon_idea:

 

வாழ்த்துக்கள்!

அதெல்லாம் பரவாயில்ல என்ன ஏதும் பல்லாக்கு கில்லாக்கு அனுப்பி எத்தி ஊர் ஊராய் கொண்டுவர திட்டமேதும் போட்டனியலே  :icon_idea:

 

சும்மா ஜோக் புங்கை அண்ணை. 

நன்றி  நன்றி 

ஆகா..........வாழ்த்துக்கள் தலீவா ..................அத்துடன் 717 புள்ளிகளை எடுத்த தமிழ்சூரியனையும் நானே வாழ்த்துகிறேன் .hahahaha :D  :D  :D

 

ஆஹா நாமெல்லாம் ஒரே ரத்தம் .

 

வாழ்த்தலாமோ வணங்கலாமோ என்று யோசிச்சு கொண்டு வாறன் இருங்கோ.

 

அதுவரைக்கும் ஒரு அன்புகலந்த நட்பு அண்ணை 

Edited by நெற்கொழு தாசன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் பரவாயில்ல என்ன ஏதும் பல்லாக்கு கில்லாக்கு அனுப்பி எத்தி ஊர் ஊராய் கொண்டுவர திட்டமேதும் போட்டனியலே  :icon_idea:

 

சும்மா ஜோக் புங்கை அண்ணை. 

நன்றி  நன்றி 

இல்லையப்பு, வானத்தில நாலஞ்சு புகைக்கூடு அனுப்பிக் கொண்டாடுவம் எண்டு தான் பிளான் இருந்தது! :lol:

 

Link to comment
Share on other sites

துளசியின் வாசம் மீண்டும் யாழில் வீசுவது கண்டு மிகவும் மகிழ்ச்சி! :D

 

ஐநூறு பச்சைப் புள்ளிகள் பெற்ற துளசிக்குப் பாராட்டுகள்!

 

நன்றி அண்ணா :)

 

ஐநூறு பச்சைப் புள்ளிகள் பெற்ற துளசிக்குப் பாராட்டுகள்.!

 

நன்றி அண்ணா :)

 

வாழ்த்துக்கள் துளசி...   500 எண்டது உங்களுக்கு சர்வசாதாரணம்...  மிக  விரைவில் 5000 தை எதிர்ப்பார்கிறேன்... 

 

நன்றி அண்ணா :)

உங்கள் எல்லோரையும் போல் அறிவும் ஆற்றலும் எனக்கு இல்லை. இந்த 500 ஏ எப்பிடி வந்திச்சு என்று தெரியேல்லை.. :D

500 பச்சைப் புள்ளி விருப்பு வாக்குகளைப் பெற்ற உடன்பிறவா சகோதரி.. அஞ்சா நெஞ்சி  :D துளசிக்கு எனது  :) 

 

நன்றி அண்ணா :)

 

 மென்மேலும் பச்சைத் பெற்று பசுந்துளசியாய்  மிளிர  வாழ்த்துக்கள்  சகோதரி !  :)

 

நன்றி அண்ணா :)

Link to comment
Share on other sites

1000 பச்சைப் புள்ளிகள் பெற்ற இசைக்கலைஞனுக்கும் 500 பச்சைப் புள்ளிகள் பெற்ற துளசிக்கும் வாழ்த்துகள்!

 

நன்றி பேய்நிழல் அண்ணா. :)

 

 

தமிழ்சூரியன் அண்ணா, நெற்கொழுதாசன் அண்ணா ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1000 பச்சைப் புள்ளிகள் பெற்ற இசைக்கலைஞனுக்கும், 500 பச்சைப் புள்ளிகள் பெற்ற துளசிக்கும் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் துளசி அக்கா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

500 பச்சைப் புள்ளிகளைத் தாண்டிய துளசிக்கு வாழ்த்துக்கள். பழைய கலகலப்புடன் களத்திற்கு வந்தது சந்தோஷம் :)

Link to comment
Share on other sites

1000 பச்சைப் புள்ளிகள் பெற்ற இசைக்கலைஞனுக்கும், 500 பச்சைப் புள்ளிகள் பெற்ற துளசிக்கும் வாழ்த்துகள்

 

நன்றி அண்ணா. :)

 

வாழ்த்துக்கள் துளசி அக்கா...

 

நன்றி பையன் அண்ணா. :)

500 பச்சைப் புள்ளிகளைத் தாண்டிய துளசிக்கு வாழ்த்துக்கள். பழைய கலகலப்புடன் களத்திற்கு வந்தது சந்தோஷம் :)

 

நன்றி கிருமி அண்ணா. :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

500 பச்சைகள் கண்ட துளசிக்கு இன்னும் பல பெற்றுக் கொள்ள வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்துக்கள் துளசி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துளசிக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

500 பச்சைகளை எடுத்த துளசிக்கு வாழ்த்துக்கள். மீள்வரவுக்கும் நன்றி.

 

நன்றி நுணா அண்ணா. :)

 

500 பச்சைகள் கண்ட துளசிக்கு இன்னும் பல பெற்றுக் கொள்ள வாழ்த்துக்கள். :)

 

நன்றி நெடுக்ஸ் அண்ணா. :)

 

வாத்துக்கள் துளசி

 

குவா குவா குவா..... :rolleyes:  இல்லை, வாத்து மாதிரி கத்தி பார்த்தன்.. :D

நன்றி புத்து அண்ணா. :)

 

துளசிக்கு வாழ்த்துக்கள்

 

நன்றி மெசோ அக்கா. :)

 

Link to comment
Share on other sites

நன்றி பான்ச் அவர்களே.. :D அதுசரி.. உங்களின் பெயர்க் காரணத்தை ஒருமுறை விளக்குவீர்களா? :unsure:

 

 

எனது அப்பாவின் பெயர் பஞ்சாட்சரம். என்னைச் சின்னப்பஞ்சன் என்று கூப்பிடுவார்கள். :wub:  79ல் நான் யேர்மனிக்குப் புலம்பெயர்ந்தேன். யேர்மானியர்கள் தகப்பனின் பெயரையே குடும்பப்பெயராக வைத்து ஒருவரை அழைப்பதால் Pa '' என்ற ஆங்கில உச்சரிப்பை யேர்மானியர்கள் உச்சரிக்கும்போது 'பா' என்று உச்சரிப்பார்கள் அதனால் பாஞ் என்று பெயர் வந்தது. ஆனாலும் பஞ்சு என்ற பெயரில் யாழ்களத்தில் பதிந்தபோது, நான் உன்னைப் பதியமாட்டேன் என்று யாழ்களம் அடம்பிடித்தது, பாஞ் என்று கொடுத்தபோது ஏற்றுக்கொண்டது. 2006 என்று நினைக்கிறேன் எனது காரியாலக் கணனியில் யாழ்களத்தில் இணைவதற்குப் பஞ்சு என்று பதிந்ததையும், பின்பு கணணியில் நாங்கள் வெளித்தொடர்பு கொள்வதை அவர்கள் தடுத்து விட்டதால், யாழ்களத்தை தொடரமுடியாது கைவிட்டதை மீட்டுப் பார்ப்பதற்குத் தவறிவிட்டேன். அதனால் 'பஞ்சு' நிலைக்காது தவறி :o  'பாஞ்' நிலைத்துவிட்டது. :D 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக வேகமாக 200 பச்சை புள்ளிகளை கடந்த அஞ்சரனுக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.