Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

வாழ்த்துக்கள் துளசி அக்கா.  :)

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

அஞ்சரனுக்கு பச்சைப்புள்ளி (200) வாழ்த்துக்கள்..! :D மற்றும் வாழ்த்தினைத் தெரிவித்த நிழலிக்கும் நன்றிகள்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

500 விருப்பு பச்சைகள் கண்ட துளசிக்கு இன்னும் பல பெற்றுக் கொள்ள வாழ்த்துக்கள். :) அதேபோல 200 விருப்பு பச்சைப்புள்ளிகளை பெற்ற அஞ்சரனு க்கும் வாழ்த்துக்கள்  :)

Link to comment
Share on other sites

500 விருப்பு பச்சைகள் கண்ட துளசிக்கு இன்னும் பல பெற்றுக் கொள்ள வாழ்த்துக்கள்!  :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலமெனும் வீதி,

உனக்கும் கம்பளம் விரித்திருக்கின்றது! :D

 

வாழ்த்துக்கள், அஞ்சரன்!

 

 

 

Link to comment
Share on other sites

எனது அப்பாவின் பெயர் பஞ்சாட்சரம். என்னைச் சின்னப்பஞ்சன் என்று கூப்பிடுவார்கள். :wub: 79ல் நான் யேர்மனிக்குப் புலம்பெயர்ந்தேன். யேர்மானியர்கள் தகப்பனின் பெயரையே குடும்பப்பெயராக வைத்து ஒருவரை அழைப்பதால் Pa 'ப' என்ற ஆங்கில உச்சரிப்பை யேர்மானியர்கள் உச்சரிக்கும்போது 'பா' என்று உச்சரிப்பார்கள் அதனால் பாஞ் என்று பெயர் வந்தது. ஆனாலும் பஞ்சு என்ற பெயரில் யாழ்களத்தில் பதிந்தபோது, நான் உன்னைப் பதியமாட்டேன் என்று யாழ்களம் அடம்பிடித்தது, பாஞ் என்று கொடுத்தபோது ஏற்றுக்கொண்டது. 2006 என்று நினைக்கிறேன் எனது காரியாலக் கணனியில் யாழ்களத்தில் இணைவதற்குப் பஞ்சு என்று பதிந்ததையும், பின்பு கணணியில் நாங்கள் வெளித்தொடர்பு கொள்வதை அவர்கள் தடுத்து விட்டதால், யாழ்களத்தை தொடரமுடியாது கைவிட்டதை மீட்டுப் பார்ப்பதற்குத் தவறிவிட்டேன். அதனால் 'பஞ்சு' நிலைக்காது தவறி :o 'பாஞ்' நிலைத்துவிட்டது. :D

விளக்கத்திற்கு நன்றி பஞ்சு அவர்களே.. :D பிரேமதாசவுக்கு ஐந்து "லிங்கம்கள்" ஆலோசனை வழங்கினார்கள் என்று சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன்.. அந்தத் தொடர்போ என்று நினைத்திருந்தேன்.. :o:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பலநூறு விருப்புவாக்குகளை பெற அஞ்சரனை வாழ்த்துகின்றேன்.

Link to comment
Share on other sites

மிக மிக நன்றி அனைவருக்கும் உங்களின் ஊக்கம் அதை நீங்கள் எல்லோரும் எடுத்து சொல்லும் விதத்தாலும் என்னை இங்கு அடையாளம் காட்டியது இங்கு இப்படி ஒரு பக்கம் இருப்பது இப்பொழுதுதான் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி பல சாதனையாளர்கள் உள்ள அவையில் என்னையும் ஒரு ஓரமா இருந்து வேடிக்கை பார்ப்பதுக்கு அனுமதித்த யாழுக்கு மிக்க நன்றி .

 

வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் மீண்டும் நன்றி .

 

(தம்பி ஒரு பத்து டீ போட்டு கொடுத்துட்டு காசை வாங்கு அவையளிட்டையே :icon_idea: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக நன்றி அனைவருக்கும் உங்களின் ஊக்கம் அதை நீங்கள் எல்லோரும் எடுத்து சொல்லும் விதத்தாலும் என்னை இங்கு அடையாளம் காட்டியது இங்கு இப்படி ஒரு பக்கம் இருப்பது இப்பொழுதுதான் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி பல சாதனையாளர்கள் உள்ள அவையில் என்னையும் ஒரு ஓரமா இருந்து வேடிக்கை பார்ப்பதுக்கு அனுமதித்த யாழுக்கு மிக்க நன்றி .

வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் மீண்டும் நன்றி .

(தம்பி ஒரு பத்து டீ போட்டு கொடுத்துட்டு காசை வாங்கு அவையளிட்டையே :icon_idea: )

அட பாவி ஊரைக்காட்டிக் கொடுத்திட்டியே
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

300 கிறீன் புள்ளிகளை பெற்றிருக்கும் எங்கள் மணி அண்ணாவை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகின்றேன். :D

 

என்னுடைய கணிப்பின்படி யாழ்களம் தந்த கனவான்களில் மணி அண்ணாவும் ஒருவர்! :)

Edited by யாழ்வாலி
Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் மணிவாசகன்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனவான் மணிவாசகனுக்கு, மனம் நிறைந்த வாழ்த்துக்கள்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன், மணிவாசகனுக்கு வாழ்த்துக்கள்! :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைப் புள்ளிகளை எடுத்தோர்க்கு வாழ்த்துக்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைப் புள்ளிகளை எடுத்துச் சாதனை படைக்கும் அஞ்சரன், மணிவாசகன் மற்றும் அனைவருக்கும் பாராட்டுக்கள்!

Link to comment
Share on other sites

பச்சைப் புள்ளிகளை எடுத்தோர்க்கு வாழ்த்துக்கள். :)
 

 

Link to comment
Share on other sites

அஞ்சரன் அண்ணா, மணிவாசகன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். :) 


வாழ்த்துக்கள் துளசி அக்கா.  :)

 

நன்றி அண்ணா. :)
 


500 விருப்பு பச்சைகள் கண்ட துளசிக்கு இன்னும் பல பெற்றுக் கொள்ள வாழ்த்துக்கள். :)

 

நன்றி அண்ணா. :)


500 விருப்பு பச்சைகள் கண்ட துளசிக்கு இன்னும் பல பெற்றுக் கொள்ள வாழ்த்துக்கள்!  :) 

 

நன்றி அக்கா. :)
 

Link to comment
Share on other sites

யாழ்களம் தொடர்ந்து ஓட பச்சைவிளக்கு தொடர்ந்து எரிவது அவசியம். அதனை ஏற்றிவைக்கும் அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்!! :icon_idea: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணிவாசகருக்கு பச்சைவாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பச்சைப் புள்ளிகளை எடுத்தோர்க்கு வாழ்த்துக்கள். :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில சில பல நூறு பச்சைப் புள்ளிகளை எடுத்த எல்லோருக்கும் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன், மணிவாசகனுக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.